ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
பாராட்டு விழா
விருது வழங்கல் விழா
நூல் வெளியீட்டு விழா
பரிசளிப்பு விழா
39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா
அழைத்து மகிழ்வோர்
முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர்
புலவர் செ.பாபு, செயலாளர்,
நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர்
திருக்குறள் புரவலர்கள்
ஊர்ப் பொதுமக்கள்
உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)