திங்கள், 10 ஜூன், 2019

வெருளி அறிவியல் - இலக்குவனார் திருவள்ளுவன் : முதல் தொகுப்பு






வெருளி அறிவியல் - இலக்குவனார் திருவள்ளுவன்
  முதல் தொகுப்பு
மக்களுக்கு ஏற்படும் தேவையற்ற காரணமற்ற பேரளவு அச்சத்தை விளக்குவதுவெருளி அறிவியல்’ என்னும் நூல். இந்நூலைத் தொடர்  கட்டுரைகளாக அகரமுதல மின்னிதழில் < http://www.akaramuthala.in > வெளியிட்டு அறிவியல் வலைப்பூவிலும் (thiru-science.blogspot.com/) தளத்திலும் பகிர்ந்து வருகின்றேன்.
உடல்நல அறிவியல் கட்டுரைககளை நாம் படிப்பது நமக்கு நன்று. இதில் பயன்படுத்தப்பெறும்   கலைச்சொற்கள் பிற மொழிகளில் கிரேக்கம், இத்தீன் முதலான பிற மொழிச் சொற்களாகத்தான் உள்ளன. உலகில் முதல் முறையாகத் தாய்மொழியில் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுவது இந்நூலில்தான். தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிக் குறிப்பிடுவதால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
இது வரை வெளிவந்தவற்றை இப்பொழுது பின்வரும் இணைப்புகளில் தருகின்றேன். ஒரே நாளில் அனைத்தையும் படிக்க இயலாதுதான். எனவே, நேரம் இருக்கும் பொழுது படிப்படியாகப்படித்துக் கொள்ளலாம்.
 கட்டுரைகள் இணைப்புகள் வருமாறு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக