நாள் : பங்குனி 14, 2050 வியாழன்  28-3-2019  மாலை 6 மணி

இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்

நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா 

நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள்
இரண்டு தொகுதி
ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி
நிகழ்ச்சி நிரல்
இறைவணக்கம்
வரவேற்புரை
நிரலுரையாளர் :
கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி
தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்:

முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
நூல் பெறுபவர் :
திரு. கே.ஏ. நாராயணசாமி, இ.கா.ப.(ப.நி.)

சிறப்பு விருந்தினர் : பேராசிரியர் வ.வே. சுப்பிரமணியம்

மேனாள் முதல்வர், விவேகானந்தர் கல்லூரி, சென்னை .

நூலாசிரியர் கருத்துரை :
பெரும்புலவர் திரு. க.அ. இராமசாமி
நன்றியுரை: முனைவர் எசு.செயராமன்
மேனாள் முதல்வர், குருநானக்கு கல்லுரி,
வேளச்சேரி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
பொன்னேரி பிரதாபு
செயலாளர், நல்லறிவுக்கூடம்
96000 64311
தங்கள் நல்வரவை
ஆவலுடன் எதிர்நோக்கும்
இரா. இராமநந்தன்
இரா. விசய்