உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019
காலை 10..00
வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
(தொடர் பொழிவு)
தலைமை:  திருக்குறள் தூயர் 
பேரா.முனைவர் கு.மோகனராசு
திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன்
  • திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் பூரணகலா  – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன்
மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.