கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018

  விதிகள்: 
  1. 1200 சொற்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
  2. ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
  3. போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதை இதற்கு முன் அச்சிதழிலோ இணையத்தளத்திலோ வெளியாகவில்லை என்றும் போட்டி முடிவுகள் வரும் வரை வெளியீட்டிற்காக எதற்கும் அனுப்பப் போவதில்லை என்றும் உறுதி மொழி அளித்தல் வேண்டும்.
  4. அனுப்பப்படும் சிறுகதை சொந்தப்படைப்பு என்று மின்னஞ்சல்வழி உறுதிமொழி அனுப்ப வேண்டும்.
  5. சிறுகதை பாமினி எழுத்துருவில் அல்லது சீருரு (பானிகோடு) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
  6. பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைத்து அனுப்ப வேண்டும்.
  7. பரிசு விவரங்கள்:
முதல் பரிசு: இலங்கை உரூபாய் 50,000
இரண்டாம் பரிசு: இலங்கை உரூபாய் 30,000
மூன்றாம் பரிசு: இருவருக்கு இலங்கை உரூபாய் 20,000 வீதம்
ஏழு பாராட்டுப் பரிசுகள்: ஒவ்வொருவருக்கும் இலங்கை உரூபாய் 5,000
ஐந்து ஊக்கப்பரிசுகள்: ஒவ்வொருவருக்கும் இலங்கை உரூபாய் 3,000

சிறுகதை அனுப்ப வேண்டிய முகவரி :

முடிவு நாள்   மாசி  16. 2050 / 28.02.2019

குரு.அரவிந்தன், தலைவர்
ஆர்.என்.லோகேந்திரலிங்கம், செயலாளர்
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்