கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை 

23.11.2018  மாலை  06.30 மணி 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

 கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில்
கவிஞாயிறு தாராபாரதிபற்றிச் 
சிறப்புரை  :  முனைவர் இராமோகன் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்
தகுதியுரைசெல்வி யாழினி 
 உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.
 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்
இலக்கியவீதி
  திரு. கிருட்டிணா இனிப்பகம்