புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018

மாலை 06.30 மணி

பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர்

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும்

பாரதிய வித்தியா பவனும்  

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு –

உவமைக்கவிஞர் சுரதா

 சிறப்புரை  : 

மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்  

தலைமை :

ஓவியக் கவிஞர் அமுதபாரதி

அன்னம் விருது‘ பெறுபவர் :

கவிஞர் காவனூர் வேலன்

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி
நிரலுரை :  முனைவர் சரவணன்
உறவும் நட்புமாக வருகை  தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்– 
இலக்கியவீதி இனியவன்