ஆனி 08, 2049  வெள்ளிக்கிழமை   22.06.2018 
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  
இலக்கியவீதி  அமைப்பும்,
சீர் கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்
இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு


முன்னிலை :  இலக்கியவீதி இனியவன்
தலைமை :  எழுத்தாளர் சீனிவாசன் நடராசன்
அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் பெருந்தேவி

 சிறப்புரை  : ‘கவிஞர் ஆத்துமாநாம்’ –  முனைவர் கல்யாணராமன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்  
தகுதியுரை  : துரை இலட்சுமிபதி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.