அன்புடையீர்
வணக்கம். 

சென்னைக் கம்பன் கழகம்,

சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,

 பாரதிய வித்யா பவன்

இணைந்து நடத்தும்

வழி வழி வள்ளுவம்

தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு
 உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.

சிறப்புரை:  மறைமலை இலக்குவனார்

தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு

 அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
செயலர், சென்னைக் கம்பன் கழகம்