புரட்டாசி 15, 2048 ஞாயிறு  01-10-2017

காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை

 தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.

தொல்காப்பியர் பேரவை-அட்டோபர்- திங்கள் அமர்வு, பேரூர்
வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர்
பூவரசி.மறைமலையன்
சிறப்புரை:
கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன்
(நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.)
பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம்
அரசியல் கலப்பில்லாத் தலைப்பு 3 நிமிடம்
கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்)
மகாத்மா காந்தி/ கருமவீரர் காமராசர்
தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்)
தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்
நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர்
ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்
அனைவரும்வருக!
தொல்காப்பியர் பேரவைக்குழுவினர்
அலைபேசி 9788552993 /8610684232