திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் !





ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் !

பங்குனி 01, 20147 / மார்ச்சு 14, 2016

14:00 – 18:00 மணி
அழை-நீதிகேட்டு ஐ.நா.பயணம் - azhai_neethikeattuperani

  போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை!
செனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு –  படுகொலைக்கு நீதி கேட்டு  செனீவா,  ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம்!
காலத்தின் தேவை கருதி கை கோத்து நீதி கேட்போம்!
வாரீர்! வாரீர்!
செனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் 14/03/2016 நேரம் 14:00 – 18:00 மணி  ஈகைப்போராளி முருகதாசன் திடல்  தொடங்கி  ஐ.நா  அவை முன்றில் வரை!
எமது கடமை என்று நாம் உணர்ந்து  செனீவா திடலில் ஓன்று கூட வேண்டும்
எங்கள் மக்களே வருக! வருக!
ஈழ தேசம் எங்களின்  மூச்சு!
ஈழ தேசம் எங்களின் சுவாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக