52thamizh

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி

“தமிழ் இந்நாட்டு மொழியே; ஆரியம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலை நாட்டுவதற்கு ‘நன்னெறி முருகன்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சுனித்குமார் சாட்டர்சி இயற்றியுள்ள “வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது.
பேராசிரியர் சி.இலக்குவனார்
பேராசிரியர் சி.இலக்குவனார்
- பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,   பழந்தமிழ்