திங்கள், 13 ஏப்ரல், 2015

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்


wintv_thiru01

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன்

– இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015
செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு
நேரடியாக ஒளிபரப்பாகும்
விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில்
பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன்.
மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00

   http://wintvindia.com

இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம்.
 வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக