வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..

இந்த மாதம்

 இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு,

“மறு வாசிப்பில் ஆர்.வி.”

உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..

என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக