வெள்ளி, 23 ஜனவரி, 2015

இலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மு.வ.


அன்புடையீர்,
வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்..
இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்வரிசையில்
இந்த ஆண்டின் முதல் நிகழ்வு:
தை 9, 20146 - 23.01.2015 -வெள்ளியன்று,
மறு வாசிப்பில் – மு.வ.பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர்
முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்..
தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள்,
முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள்,
விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் 
நேரம்           :  மாலை 6.30 – 8.30..
இடம்            : பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம்,    மயிலாப்பூர்,  

உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்..
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..



ilakkiya veethi230115



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக