சனி, 26 நவம்பர், 2011

கடலோர காவல் படைக்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் கடிதம்


பாராட்டுகள். பாராட்டுகள். மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றி்க் கொள்ளா விட்டால் தமிழக அரசு மீனவர் நலன் கருதி நெய்தல்நிலக் காவற்படை ஒன்றை அமைத்து  மீனவர்கள் உயிரையும் நலனையும் காக்கும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். துணிவுள்ளவர் என்னும் பெயர் பெற்றுள்ள
முதல்வர் துணிந்து அறிவித்து அவ்வாறே செய்ய வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

இது நடைமுறைக்கு ஒத்துவராத, விபரீத விளைவை ஏற்படுத்தக் கூடிய, மூர்க்கத்தனமான நிலைப்பாடு ஆகும். பாக் நீரிணைப் பகுதியில் எல்லை வரம்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக