செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

high court stayed hanging for 3 : 3 பேரைத் தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்

பாராட்டுகள். முன் எடுத்துக்காட்டுகள் அடிப்படையில் மூவரையும் விடுதலை செய்யும் நாளையும் எதிர்பார்ப்போம்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்



சென்னை, ஆக. ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 3 பேரின் சார்பில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தது நீதிமன்றம். விசாரணை முடிவில், இம் மூவரையும் தூக்கில் போட நீதிபதிகள் சத்தியநாராயணன், நாகப்பன் ஆகியோர் இம்மூவரையும் தூக்கில் போட தற்காலிகத் தடை விதித்தனர். மூன்று பேரின் மனுவை ஏற்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக