புதன், 10 அக்டோபர், 2012

புதிய கையடக்கக் கணிணி அறிமுகம்


புதிய கையடக்கக் கணிணி அறிமுகம்


தினமலர் பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2012,00:00 IST
சென்னை: சென்னையில், பி.எஸ்.என்.எல்.,லில் 3ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட புதிய கையடக்க கணிணி அறிமுகப்படுத்தப்பட்டது, தலைமை பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், தமிழக தலைமை பொது மேலாளர், அஸ்வப்கான், புனித் ஜெயின் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக