வியாழன், 11 அக்டோபர், 2012

பாவம்! இந்தியா என்ன செய்யும்? இராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்

இராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை க் கடற்படையினர் தாக்குதல்

First Published : 11 October 2012 11:08 AM IST
இராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 100 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மீன் பிடி வலைகளும் அறுபட்டன,  படகுகளை சேதமாயின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக