வியாழன், 4 மார்ச், 2010

நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பத் தடை கோரி வழக்கு



சென்னை, மார்ச் 3: சுவாமி நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புவதையும், செய்திகள் பிரசுரிப்பதையும் தடை செய்யக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் சுவாமி நித்யானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னையிலுள்ள சிவில் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு விவரம்:உலகம் முழுவதும் 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் எனக்கு உள்ளனர். ஏழைகளுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவி போன்ற பல்வேறு சேவைகளை அளித்து வருகிறேன்.எனது ஆசிரமத்தில் பணிபுரிந்த பிரேமானந்தா (எ) லெனின் கருப்பன் என்பவர் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.இதில் எனது உருவம் "மார்ஃபிங்' முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகளை தொடர்ந்து வெளியிட்டால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும்.எனவே, இந்தக் காட்சிகளை வெளியிடுவதற்கும், இதுதொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.சென்னை நகர 15}வது உதவி நீதிபதி மாணிக்கவாசகர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கை மார்ச் 8}ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கருத்துக்கள்

2/2) (1/2இன் தொடர்ச்சி) எனவே, கட்சி வேறுபாடின்றி இத்தகைய ஒழுக்கக் கேடர்களுக்குக் கடுந்தண்டனை விதிக்க வலியுறுத்த வேண்டும். திருவண்ணாமலை இந்து மக்கள் கட்சியினரையும் அதன் தலைவர சிவ பாபுவையும் பாராட்டுகின்றேன்.இவர்களைப் போன்று இறைநெறி அன்பர்கள் திரண்டு வெகுண்டு எழுந்தால்தான் காஞ்சிபுரங்களும் திருவண்ணாமலைகளும் நிறுத்தப்படும். அனைத்துச் சாமியார் மடங்களின் மீதும் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமணி இச் செய்தியை தலைப்புப் பக்கத்தில் போடாமல் தேடிப் பார்க்கும் வண்ணம் உள்ளே வெளியிட்டதும் அதன் நடுநிலை உணர்விற்கு மாறானது என்பதை உணர்ந்து திருந்திக் கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/4/2010 2:14:00 PM

½) நம் நாட்டில் பண்பாடு கீழான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதற்கு இப் போலிச் சாமியார் செயல் மட்டுமல்ல இது குறித்துத் தம் கருத்தைப் பதிபவர்களில் சிலர் அதனை இயற்கையாகக் கருதுவதில் இருந்தே தெரிகிறது. உண்மையான துறவியாக இருக்க இயலா விட்டால் உண்மையை ஒப்புக் கொண்டு வெளிப்படையாக இல்லறத்தில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை. மாறாக இத்தகையோரால் குறுக்குவழிகளில் பெண் பொன் மண் ஆசைகளைத் தீர்த்துக் கொள்கிறவர்கள் இவர்களை உத்தமர்கள் போல் சித்திரித்து பொது விழாக்களில் பங்கேற்கச் செய்து காலில் விழுந்து சாமியாகக் காட்டுவார்கள். கருத்தைத் தவறாகப் பதிவோர் போன்று பலரும் ஒழுக்கக் கேடுகளைப் பொருட்படுத்தாமல் தெய்வப்பிறவியாகக் கருதிக் காலில் விழுந்து வணங்குவார்கள். கடந்த ஆட்சியில் துணிவுடன் இந்த ஆள் போன்ற கொலை, பரத்தமையில் ஈடுபட்ட சாமியாரைக் கைது செய்ததற்கு இந்த ஆட்சியில் பொய் வழக்கு என்று ஆள்பவர்களே-அதுவும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது எழுதுகையில் - குற்றவாளிகளுக்கு மறு தரப்பில் இருந்து எப்படியும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருந்துவதில்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/4/2010 2:13:00 PM

ஆனால் தன்னை கடவுளின் அவதாரம் என கூறும் சாமியார்களோ கோடீஸ்வரர்களாக மாட மாளிகைகளில் சிந்திப்பீர்களா...?

By Noorsaleem
3/4/2010 2:09:00 PM

மாற்று மத இந்து சகோதரர்களே!!! ஒவ்வொரு நாளும் தொடரும் போலி சாமியார்களின் மன்மத லீலை இது யாரால் வந்தது...? இந்து மதத்தினருக்கு வனங்கி வழிபட பல ஆயிரம் தெய்வங்கள் கடவுள்கள் கோயில்கள் என இருக்கும் போது நீங்கள் ஏன் கடவுளை விட்டு விட்டு சாமியார்களை வனங்க வேண்டும்...? தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக்கொண்டு மதத்தின் பேரால் உங்களை ஏமாற்றி அவர்கள் கோடீஷ்வரங்களாக மாறி உங்களின் சம்பாத்யத்தையும் குடும்ப பெண்களின் கற்பையும் அல்லவா சூரயாடுகிறான் மன அமைதி என்பது எல்லா மனிதனுக்குமே இருக்கும் ஒரு குறைதான் அது மனிதனுக்கு மனிதனால் வந்தது அது என்ன தெறியுமா மனிதன் தன் மனதில் கொள்ளும் பேராசைதான், உங்கள் மதத்தை பற்றியோ அல்லது உங்கள் மதத்தின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நான் குறை கூற விரும்பவில்லை மனிதர்களாகிய நாம் தான் மனிதர்களில் இனம் ஜாதி மதம் மொழி குலம் கோத்திரம் என மனிதனின் சூள்ச்சியால் மனிதர்கள் நாம் அவரவர் பிறிந்து கிடக்கிறோம் இவையனைத்துமே மதத்தின் பேரால் மனிதனை முட்டாளாக்கி சுய நலம் பேனும் சூத்திரர்களின் சூள்ச்சி மன அமைதியை நாடி மனிதனிடம் சென்றவர்கள் எல்லோருமே அனைத்தும் இழந்துவிடுகிறீர்கள் ஆன

By Noorsaleem
3/4/2010 2:08:00 PM

Sun TV theavadaya............

By kalaingar puluthi
3/4/2010 2:03:00 PM

இந்து தர்மம் திருமணம் செய்து பின் துறவறம் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது எனவே மக்கள் ப்ரம்ஹச்சரிய சந்யசிகளை புறக்கணிக்க வேண்டும்.

By romesh
3/4/2010 1:59:00 PM

இந்த தகவல் தினமலருக்கு , அங்க எழுதியாச்சு ஆனா மேட்டர் அவிங்க கமெண்ட்ஸ்ல போடல்ல..... "அப்பு.. சினிமாக்காரன் அப்பிடி பேசிட்டான், அப்பிடி இப்பிடி இருக்கான்ங்குறதுக்காக, நீ எழுதுனது சரி ஆயிடாது பாசு. இன்னக்கி ரஞ்சிதாவோட ஆதாரம் இருக்குற மாதிரி அன்னிக்கு வரிசையா நீ போட்ட படுத்துக்கு சொந்தக்காரங்களோட ஆதாரமும் இருந்திருந்தா நீ செஞ்சதும் சரின்னு ஒத்துக்கலாம். ஞாயம் எல்லோருக்கும் ஒன்னு தான். என்ன சொல்ற?"

By surendren
3/4/2010 1:58:00 PM

Mohan, I seriously condemn your words about Jesus with Martha & Maria.Pls dnot spread wrong perceptions .This is not at all healthy argument.if u donot know anything correctly then pls shut your mouth and keep mum.

By Grace
3/4/2010 1:55:00 PM

நெருப்பு இல்லாமல் புகையாது ...அதேசமயம் சன் டிவி செயதியவும் முழுமையாக நம்பிவிட முடியாது !!! நவீன தொழில் நுட்பத்துல மிகைப் படுத்த பட்ட ...உண்மைக்கு புறம்பான ...உள்நோக்கம் கொண்ட தவறான செய்திகளையும் வெளியிடவும் வாய்ப்புகள் இருக்கிறது ! ஏனென்றால் சன் டிவி யின் நடவடிக்கை உலகம் அறிந்ததே ! அரசியல் ஆதாயம் தேடி கொண்டிருக்கும் மாநில அரசு..அவர்கள் குடும்ப டிவி செய்திக்கு விரோதமாக விசாரணை நடத்தி- உண்மையை மக்களுக்கு தெளிவு படுத்தி- நீதியை- சட்டம் ஒழுங்கினை பராமரிக்க மாட்டார்கள் .எனவே மத்திய அரசு நடு நிலையுடன் விசாரணை நடத்தி உண்மையினை மக்களுக்கு தெளிவு படுத்தி ...நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதை மக்கள் அறிய செய்ய வேண்டும் ! இதனை பத்திரிக்கைகள் உயர்ந்த கண்ணோட்டத்துடன் தர்மத்துடன் அணுகி சமூகத்தில் அமைதி நிலவ கடமை ஆற்ற வேண்டும் ! தமிழக பத்திரிக்கைகளின் பங்கு...பொறுப்புணர்ச்சி ..கடமை ..சேவை மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது !!!!

By rajasji
3/4/2010 1:55:00 PM

நித்யானந்தா இப்போதுதான் ”மானட மயிலாட” பார்த்துள்ளார் போலும். கலைஞர் டிவியும் வாழ்க! கலைஞர் தந்த டிவியும் வாழ்க!! சன் டிவி தினமும் அறைமணி நேரம் இது போல் கிளுகிளு படங்களை ஒலிஒளி பரப்பினாலகுறைந்து போன மதிப்பீடு மீண்டும் உயரும். 1,50,00பக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட போது இந்த இன உணர்வு மிக்க டிவி என்றாவது செய்தியில்காட்டிய தா? மாறாக அகை காட்டிய மக்கள் டிவியை தெரியவிடமல் அல்லவா செய்தனர். தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையீடு செய்யும் சன் டிவி அதற்ககு பதில் முழுநேர ஆபாச சேனலாக வெளி நாட்டு டிவிஒன்றுடன் (வழக்கம் போல்) கூட்டு வைத்துக் கோண்டு மாற்றி விடலாம். மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கலாம் அதன் பின் ஒட்டுக்கு பணம் கூட தரமல் தமிழனின் கோவணத்தை கூட உரிந்து விடலாம்.

By Parattai
3/4/2010 1:49:00 PM

ஆன்மிகம் என்பது அமைதி அன்பு பாசத்தை அனைவருடன் காட்டவேண்டும் என்பது தான் அனால் ஆன்மிகம் பயிற்சி என்ற பெயரில் பணத்தை அதிகமா சேர்த்தால் என்ன ஆகும் என்பது தான் இன்றைய சூழ்நிலை சாமியார்களை கடவுள் தான் படைத்தார் சாமியாருக்கும் எல்லா விதமான ஆசைகள் உண்டு ஆன்மிகம்வாதிகள் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும் மதங்கள் அதிகமாக உள்ள பொழுது தவறு நாடக்க தான் செய்யும் முற்றும் துறந்த மனிதன் முனிவர் ஆகிறார் பெண்ணை பார்க்க முடியாத காட்டில் தான் இது நடக்கும் இஸ்லாத்தில் தான் ஆன்மிக வாதி கட்டாய திருமணம் செய்யவேண்டும் என்கிறது எனவே பணம் படைதவர்க்கள் நிம்மதி வேண்டி தவறான வழிக்கு செல்லாமல் இஸ்லாம் காட்டும் ஆன்மிக வழிக்கு வாருங்கள் ஆன்மிகத்தின் அருமை தெரியும். தனி மனிதன் சுகதிரத்தை பற்றி அதிகமா பேசும் இஸ்லாம்தை உலகம் தவறான நோக்கில் பார்க்கும் படி சில விசா கிரிமிக்கள் பரப்பி வருகிரர்க்கள். இஸ்லாத்தின் ஆன்மிகத்தின் சிந்தனை அறிய வேண்டுமா திருகுரான்,முகமதுநபி ஆற்றிய வாழ்த்து காட்டிய வழிமுறைகளை ஹதிஸ் என்று அழைக்க படும் புகாரி,திருமிதி,முஸ்லிம் போன்ற புதக்களை வாங்கி படியுகள் மனிதனின் உண்மையான ஆன்மிக பயிற்சி கி

By Sham
3/4/2010 1:40:00 PM

cetainly it is his personal wish to have sex with actress, then why should he call himself as swamigal and why he should he speaks about brahmacharyam hereafter he is not swamigal he should not speak about brahmacharyam he is a good orator thatsall

By sri
3/4/2010 1:28:00 PM

I think people's expection is too much out of this man who is in his prime adulthood. First of all, he is not a SANYASI and he never said that he won't indulge in family life. He is ofcourse, having some power to pull the crowd and giving some good lectures. This is the people who portrayed his as God and they again expect him to be a saint which is unjustifiable demand. Let him live his life as long as it is not spoiling public order. Ranjitha was not rapped; for her, he is one of the many in her life. People should get enlightened not to follow this kind of character and for that matter 99% of this kind of people are indulging in sexual life which is a must too for a healthy human being. Sun Group is already spoiling the state and this is yet another striking example for that. For them, they will do anything and everything that makes them attractive in the pursuit of money. Tamil community is getting enslaved by this Group, no doubt.

By Arjunan Rethinam
3/4/2010 1:23:00 PM

டேய் வேசிக்கு பொறந்த H.M.T அன்சாரி, கடவுளே கைபுழுத்தியடிக்கிறாரு அவ்ர்கிட்ட பூசாரி புண்டை கேட்டானாம் அந்த கதையாவுல இருக்கு.....

By Sunniyaandi
3/4/2010 1:19:00 PM

சரிப்பா இனி நாங்க மக்கள் மேல அக்கறை பட மாட்டோம் நீ வேனும்னா சேலத்துல இருக்குற ஒரு குட்டி சாமியார் இப்போ வாலிப சாமியாரா இருக்குறார் அவ்ர்கிட்ட ஒங்க குடும்பத்துல இருக்குர பொன்னுங்களை கூட்டிக்கிட்டு போய் ஜாம பூஜை பன்னுனா உங்களுக்கு பூர்வ ஜென்ம மோட்சம் கிடைக்கு கூட்டிகிட்டு போவீங்களா...?

By உங்க குலசாமி
3/4/2010 1:08:00 PM

A Brahmachari can not continue to be Brahmachari throughout his life. So such things happen in the lives of saints like Nityananda. This is why in Madwa Brahmin community, brahmachari can not become "Swamiji". If anybody wishes to become Swamiji the first qualification is that he should be a married man first.

By Sathyanarayanan, R.
3/4/2010 1:00:00 PM

இது தாண்ட சாமியார் இந்த சாமியார் போதுமா வேற சாமியார் வேணுமா?????ஓம் நித்யனந்தாய நமக !!!!!!!ஓம் ரஞ்சிதா நமக!!!!!!!!!!! பக்தர்களே ஜாக்ரதை?

By usanthan
3/4/2010 12:57:00 PM

நித்யானந்தா தான் திருமணமாகதவன் என்ற போர்வையில் பெண்களிடம் திருமண ஆசையை தூண்டி மோசடி செய்து விட்டாரா? அல்லது பிரம்மசாரி போதனைகள் செய்தால்தான் உண்மையிருக்குமா? போதனைகளை கேட்கத்தானே பக்தர்கள் என்ற பெயரில் சென்றனர். நித்யானந்தாவின் குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ள அல்லவே. பிரம்மசாரி அண்ணா சொன்னதாக கூறப்படுவது ”நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல அவள் பத்தும் நிறைந்த பத்தினியும் அல்ல.” இருப்பதைதான் துறக்க முடியும். நித்யானந்தா துறப்பதற்க்கு இப்போது தான் திறக்கவே துவங்கியுள்ளார். சம்வம் உண்மையெனில் மூடிமறைக்க முயற்ச்சிக்காமல் தன்நிலை விளக்கம் தறுவது ஆன்மீகத்தின்பால் நம்பிக்கை கொண்டோர் எதிர்பார்ப்பு.

By Murugan
3/4/2010 12:52:00 PM

Kadavulai kaana Mediatargal thevai illai enbathai unarungal. Penn asai ponn asai alivai tharum enbatharku ivargal oru udharanam. Kadavul yariyum nambi emarasolavillai. Emaruvathu makkal kuttram. ithu thodaramal irupathum avargallidam than irrukirathu. Belive God. Beware of Samiyars.

By Lakshmi
3/4/2010 12:50:00 PM

NOOR, This is obsalutly wrong which have SUN TV done.See so many hindu,cristin and muslims people are visting in NAGHAI musque because of devoties faith and you cannt block them.So many mullahs,fasters are doing the same and they are doing with house mades and cookers,almost those peoples saying we are serving with god so pls come and if call like this then your sister or whoever sister will go there. Your people are visting in MAKKAH & MADIA those people also praying the gauge in MAKKAH and what is the thing kept in the guage still nobody knows. First your people should be bring what kind of thing kept in the guage in MAKKAH & MADIA. Who HAVE VISTING IN MAKKAH & MADINA those people also stuid because there is god but only the faith.

By Kalai from kanyakumari
3/4/2010 12:50:00 PM

sun tv not done anything great for the country again and again 100 times showing this volguar vidio what enmity he has with nitiyanantha and ranjita but it is shame for sun tv to do this type of job if he want to increase more viewers better play a blue vidio. how difficalt for the parents to answer childern about this vidio i personaly condom sun tv

By Amjath Ali
3/4/2010 12:48:00 PM

ரஜினி சாமியாரு என்ன சொல்லுறாரு, இதுவும் ஒரு வேலை சொத்துகுனு சொல்லுரரா,சொன்னாலும் சொல்லுவாரு இவரும் தான் சாமியாருன்னு சொல்லிக்கிட்டு திரியறாரு இவரு எப்போன்னு தெரியல,பொறுத்திரு விழித்திரு தமிழகமே!

By usanthan
3/4/2010 12:47:00 PM

ஹாய், Kalai from kanyakumari, சரிப்பா இனி நாங்க மக்கள் மேல அக்கறை பட மாட்டோம் நீ வேனும்னா சேலத்துல இருக்குற ஒரு குட்டி சாமியார் இப்போ வாலிப சாமியாரா இருக்குறார் அவ்ர்கிட்ட ஒங்க குடும்பத்துல இருக்குர பொன்னுங்களை கூட்டிக்கிட்டு போய் ஜாம பூஜை பன்னுனா உங்களுக்கு பூர்வ ஜென்ம மோட்சம் கிடைக்கும்னு சொல்றாங்க கூட்டிகிட்டு போவியா...? இதை இங்கே கருத்தாக எழுதியிருப்பது யாரு தெரியுமா நீ கும்புடுர குல தெய்வங்களில் ஒன்றுதான் நான்

By உன் குலசாமி
3/4/2010 12:35:00 PM

சன் டிவியை குறை சொல்வதை தயவு செய்து நிறுத்துங்கள் அவர்கள் இந்த விசயத்தை ஒளி பரப்பியதனால் தான் ஒரு சமூக விரோதியின் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது இல்லையெனில் அந்த சாமியாரின் கூடாரத்தின் நாண்கு சுவற்றுக்கு மத்தியில் உங்கள் குடும்ப சகோதரி பெண்களின் கற்பை அந்த சாமியார் கிழித்திருப்பான் (இதுவரைக்கும் எத்தனை பேரை கிழிச்சானோ தெறியாது) இங்கே தமிழ் மக்களின் மரபு நெறி பற்றி கவலை படுபவர்களே சன் டிவி அந்த விசயத்தை தனது சன் நியூஸில் தான் வெளியிட்டது நமது தமிழ் பெண்கள் எத்தனை பேர் நியூஸ் சேனல் பார்க்கிறார்கள் அப்படியே நியூஸ் பார்ப்பவர்களாக இருந்தால் அவர்கள் அனைவரும் பட்டதாரிகளாகத்தான் இருப்பார்கள் அவர்களுக்கு தெறியும் சன் டிவியின் சமுதாய அக்கறை சன் டிவி யையும் நக்கீரன் பத்திரிக்கையையும் பாராட்டாவிட்டாலும் வசைபாடாமல் இருங்கள்

By Noorsaleem
3/4/2010 12:25:00 PM

தொடர்ந்து பாலியல் சம்மந்தமான படங்களை ஒளி/லி பரப்பி குடும்பத்தினருடன் பாக்கும் தகுதியை சன் தொலைக்காட்சி இழந்து விட்டது. இது தமிழனுக்கு பெரும் தலை குனிவு. முதல்வர் கவுனிப்பார?. தஞ்சை ராஜு

By தஞ்சை ராஜு
3/4/2010 12:24:00 PM

RAHMATHULLA, You cannt involve devoties faith because your guys visting in saudi arabia and prsying the guage which they have kept in MAKKAH & MADINA. So this kind of things happen in everywhere and every religious.

By Kalai from kanyakumari
3/4/2010 12:18:00 PM

மதத்தை பரப்பியவர்கள் எல்லாரும் காமத்தில் மூழ்கியவர்களாய் தான் இருந்திருக்கிறார்கள். நபிகள் பல பெண்கள். பல கல்யாணம். எழுபது வயதிலும் காமம் கல்யாணம். கட்டையில் போகும் வரை காம சுகத்தை அனுபவித்தவர். இயேசு அடிக்கடி மார்த்தாள், மரியாள் வீட்டுக்கு போயுள்ளார். அவர்கள் அவர் கால்களை (நமது ரஞ்சிதா காலை பிடித்து விட்டப்படி) கழுவியிருக்கிறார்கள். அடிக்கடி வந்து சாப்பிட்டு போயுள்ளார் என்று திருமறை பைபிள் சொல்கிறது. நமது இந்திய கடவுள் சிவன், முருகன் பற்றி சொல்லவே வேண்டாம். இடதுக்கு ஓன்று வலதுக்கு ஓன்று. அதனால் தமிழர்களே இவர் செய்ததை சிறிதாக பாருங்கள். ஊதி பெரிதாக நினைக்க வேண்டாம். மதம் மனிதனின் புத்தியில் உருவானது. அதில் கடவுள் என்பது ஒரு கற்பனை பாத்திரம்.

By Muthu
3/4/2010 12:17:00 PM

By repeatedly telecasting day and night this unpleasant scenes, suntv embarrassing the whole family. For MARANS this may not be a matter as they had previously ran only caberet club before starting MEDIA.One may not forget the Madurai dinakaran office attack where they repeatedly showing the burning scenes and telling that ALAGIRI'S ROWDIES massacared their staff and also MARAN promised to the staff that he would standby them.But what happened?He completely washed off their hands and surrendered to ALAGIRI for their own sake.

By chitu
3/4/2010 12:11:00 PM

This is obsalutly wrong which have don SUN TV, so this is personal thing along with Swamy and renjitha,if SUN TV will do like this then we cannt belive them because once they will come and take vedio at any home and any where. First of all the govt should be arrest who have taken this vedio from there and second thing Swamy. I have been seen so many comments from different persons but one thing this kind of issues happen in everywhere and every religious.

By Kalai from kanyakumari
3/4/2010 12:10:00 PM

நமக்கும் சுவாமி நித்யானந்தாவுக்கும் என்ன வித்தியாசம்? நாம் கதவை திறந்தா காற்று வரும் ..ஆனால் அவர் கதவை திறந்தா ரஞ்சிதா வருவா .... சுவாமி நித்யானந்தாவின் அடுத்த படைப்பு பெண் ஆசையை கட்டுபடுத்துவது எப்படி. பக்தர்களே படிக்க தவறாதீர்கள். இப்படிக்கு குசும்பு குமார் from குசும்பூர்.

By kusumbu
3/4/2010 12:03:00 PM

SUN TV'S TELECAST IS INJECTING POISON INTO THE OUR MOST VALUABLE CULTURE. THE GOVT.OR COURTS SHOULD STOP SUCH INDECENT COVERAGE. SUN TV'S ACTION IS MOST WORST THAN SWAMY JI. JAI HIND.

By Abdul hameed, sharjah
3/4/2010 11:55:00 AM

Though I fully agree with all the readers that fake samiyars should be prosecuted and should be debarred from society and I am not able to digest sun tv.People should boycott sun tv.The government of tamil nadu should take criminal action against sun tv for telecasting pornographic material and creating mental agony for all parents in Tamil Nadu.I thing no body follows any ethics in the karuna family and Sun Tv has outscored all the family channels

By legalfan
3/4/2010 11:55:00 AM

பலர் முன்னிலையில் பல பேரை கட்டிப் பிடித்தால் காசு கிடைக்கும். கலை என்று சொல்வார்கள். காமம் என்று சொல்ல மாட்டார்கள். பத்தினி பட்டதோடு பதவிகள் தேடி வரும். கோமாளி வேஷம் செய்தால் கோடிகள் கிடைக்கும். நாலு படம் ஜெயித்தால் மந்திரி. நாப்பது படம் செய்தால் முதல் மந்திரி. பகலிலும் பணம். நல்ல இரவுகளிலும் பணம். கோவில் கட்டி கும்பிட கூட செய்வார்கள். பல பேருக்கு காமத்தை ஊட்டுவதால் கடவுள் நிலைக்கு உயருகிறார்கள். நாலு சுவருக்குள் செய்தால் விபச்சாரி. நாப்பது லட்சம் பேருக்கு காட்டினால் கலைக்காரி. ஆடை குறைத்தால் அதிகம் அள்ளலாம். கூச்சம் விட்டால் கோடிகள் சேர்க்கலாம். ஆசைக்கு பல பேர், அன்புக்கு சில பேர், படுக்கைக்கு பண பேர் என்று தினமும் கொண்டாடலாம். மார்க்கெட் போன பிறகு மந்திரியோ, பூஜாரியோ கதவை திறப்பார்கள். உங்கள் காற்றை கொடுங்கள்.

By Muthu
3/4/2010 11:55:00 AM

Well done Sun Tv.........

By sam
3/4/2010 11:52:00 AM

பக்தர்களே அவர்கள் (நடிகைகள்) படி தாண்டா பத்தினிகளும் இல்லை நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை இந்தியாவில் சினிமாவில் நடிக்கும் அத்தனை நடிகைகளையும் நான் ருஷித்தவன் ஆனால் இந்த தமன்னா விடம் அடுத்த வாரம் கால் ஷீட் வாங்கியிருந்தேன் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே தமன்னா கிடைப்பாளா...? எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - ஜெயிலை திற சுவாமி நித்யானந்தா வரட்டும்

By சுவாமி நித்யானந்தா
3/4/2010 11:48:00 AM

ஒரு மனிதன் தன் இயற்கையான காம குணத்தை வெளிப்படுத்தினான் என்பதற்காக, சன் தொலைகாட்சி, சமுதயாத்திலே தீயை பரப்பிக்கொண்டு இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பார்க்கும் பொதுவான சேனலில் இத்தகைய காட்சிகளை ஒளி பரப்பியது தேச துரோகம், அதை மீண்டும் மீண்டும் நியயப்படுத்திக்க் கொண்டு இருக்கிறது. இதை ஜீரநிக்கவே முடியவில்லை, பொது மக்கள் சன் தொலைக்கட்ச்சியயை நிரகரித்தால் மட்டுமே சன் குழுமம் திருந்தும் என நினைக்கிறேன். தமிழ் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகலை நிராகரிப்போம். நித்தியானந்த 45 லட்சம் பக்தர்களை ஏமாற்றினால் என்றால், பல கோடி மக்கள் பார்க்கும் தொலைக்கட்சியயை பயன்படுத்தி, சமுதாயத்தில் வெறுப்புணர்வை தூண்டவது(சன் டி.வி.) எந்த குற்றத்தில்//நிஜத்தில் சேர்ப்பது

By Raja
3/4/2010 11:37:00 AM

தயவு செய்து இதே போன்ற ரகசிய கேமராவை பங்காரு அடிகளார் மற்றும் சாய் பாபா படுக்கை அறையிலும், வைத்து, அவர்களின் முக மூடிகளையும் கிழித்து எறிவீர்களாக

By senthil
3/4/2010 11:35:00 AM

சினிமா நடிகைகள் படுக்கை காட்சியில் தென்பட்டால் மட்டுமே விபச்சாரி என்றும், அதுவரை பத்தினி என்றும் நம்பும் மூடர்கள் கண்விழித்து கொள்ளுங்கள். ஒரு பெண், என்று தன் உடல் அழகை தன் கணவன் அல்லாத பிறர் கண்களுக்கு விருந்தாக்குகிறாளோ அன்றே அவள் விபச்சாரி தான். அவளிடம் போய் பத்தினி தன்மையை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். ஐம்புலன்களையும் அடக்கி விட்டதாக சொல்லும் சாமியார்களே அல்லாடும் போது, கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து சல்லடை போட்டு சலித்து எடுத்து கொண்டு வந்து நிறுத்தும் நடிகைகளை நக்கிப்பார்காமல் விடுவார்களா சினிமா தயாரிப்பாளர்கள்? அல்லது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாத்தையும் அவிழ்த்து போட்டு காட்டும் நடிகைகள், அந்த பண ஆசையால் அறைக்குள் அவிழ்த்து போடாமல் இருந்து விடுவார்களா? முட்டாள்களே, இந்த விபச்சாரிகளை முன்மாதிரியாக பின்பற்றுவதால் தான் உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் ஊர் பேர் தெரியாதவனோடு ஓடி போய் உங்கள் மானம் மரியாதையை கெடுக்கிறார்கள். சினிமா காரர்களை சினிமா காரர்களாகவும், போலி சாமியார்களை, போலி சாமியார்களாகவும் பார்க்கும் ஞானம் என்று பெறுவீர்களோ

By welldone mannar
3/4/2010 11:31:00 AM

திசை திருப்புவர்கள் இருக்கும் வரை ஒன்றும் பன்னமுடியாது ஏனென்றால் சாமியார் என்ற பெயரில் இவ்வளவு பெரிய அயோக்கியதனம் செய்தவனையும அவனது செயல்களையும் வெளிகொனர்ந்தது சன் டீவி அதனால் உத்தமர்களுக்கு குடும்பத்தோடு டீவி பார்க்கமுடியாதாம்.

By R.Sasthri
3/4/2010 11:27:00 AM

தனது விருப்பத்திற்க்கு மாறாக பிறரின் தேவையை பூர்த்தி செய்வது விலைமாது மட்டுமே. தனது வாக்களிக்கும் கடமைக்காக பணம் கிடைக்கிறது என்பதற்காக நாட்டு நலன் பற்றியோ அல்லது மக்கள் நலன் பற்றியோ கவலையின்றி பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் வாக்காளனுக்கும் விலை மாதுவிற்க்கும் என்ன வித்தியசம். கடமையை மறந்து போன மக்கள் அவதியுராமல் என்ன செய்வர். அதனால் தான் நம்மதி தேடி மீண்டும் ஏமாறுகின்றனர். சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கருணாநிதியின் மனைவி (கள்)வருமா? நிஜம் வராது. வராவே வராது, நிஜம்.”விபச்சார ஒட்டு” (பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களித்தல்) ஒழியும் போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும், அப்போது இது போன்ற நிழ்வுகள் இருக்காது. முதலில் ”விபச்சார ஓட்டு” பழக்கத்தை மக்களிடமிருந்து ஒழிப்போம்.

By Unmai
3/4/2010 11:22:00 AM

ஆம் மீடியாவும் இதைபோன்ற விசயங்களைத்தான் திரும்ப திரும்ப காண்பித்து காசுபார்க்கிறான் அதுவும் குறிப்பாக சன் குழுமம் சமுதாய அக்கரையோடு எந்த நிகழ்ச்சியினையும் வழங்குவதேயில்லை அன்று புனேயில் குண்டுவெடிப்பின்போது அனைத்து ஆங்கில சேனல்களிலும் அதைதிரும்ப காண்பித்தார்கள் அது வரவேற்க்கத்தக்கது ஆனாலும் அன்றுகூட சன் டிவி வழக்கம்போல‌ வேறு ஒரு மொக்கை நிகழ்ச்சியினை ஒளிபரப்பிகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மக்களின் உணர்வுகளி உசுப்பேற்றுவதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்! ஏன் இவர்களால் ஒரு டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி போன்ற சேனல்களை வழங்க முடியாதா? இல்லை இவர்களுக்கு பண்ம் இல்லையா?! செல்வாக்கு இல்லையா?! இதெல்லாம் இருக்கிறது சமுதாயத்தின்பால் இவர்களுக்கு அக்கறையில்லை!

By வீர வன்னியன் ஆத்தூர்
3/4/2010 11:16:00 AM

வீர வன்னியன் ஆத்தூர்! I AGREE WITH YOU COMMENTS.

By Karigalan-Malaysia
3/4/2010 11:14:00 AM

RANGITHA VIN SELAIKULLA KATTERUMBU PUGUTHIRUKU.... ETHUKKU

By THILAGA
3/4/2010 11:13:00 AM

மனிதரில் தெய்வன் எவனும் கிடையாது. திருக்குறள், பெரியபுராணம், திருவாசகம், கீதை போன்ற உயர்ந்த நூல்களில் தெயவ தத்துவங்கள் நிரம்ப விளக்கப்பட்டிருக்கிறது அதைவிட எவரும் இன்றைய நிலையில் கூறிவிடமுடியாது.....you are right, all these books really reflects facts of life exp. திருக்குறள், பெரியபுராணம் n திருவாசகம்...and many more. in fact all these books are treasures!!

By Tamilan
3/4/2010 11:12:00 AM

தயவு செய்து இதே போன்ற ரகசிய கேமராவை பங்காரு அடிகளார் மற்றும் சாய் பாபா படுக்கை அறையிலும், வைத்து, அவர்களின் முக மூடிகளையும் கிழித்து எறிவீர்களாக...pls include Vatican Palace as well which is continuesly famous for such famous activities...for prove surf internet.

By Nadunilaiyalan
3/4/2010 11:05:00 AM

திரு. ராஜா மன்னார் எழுதிய கருத்தை 100% வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த ஞானம் எல்லா தமிழருக்கும் வர வேண்டும்.

By Muthu
3/4/2010 11:04:00 AM

மனித போர்வையில்லுள்ள எந்த மனிதரும் ஞானியாகமுடியாது வேண்டுமானால் சானியாகி பிறர்காலில் மிதிபடலாம். மனிதரில் தெய்வன் எவனும் கிடையாது. திருக்குறள், பெரியபுராணம், திருவாசகம், கீதை போன்ற உயர்ந்த நூல்களில் தெயவ தத்துவங்கள் நிரம்ப விளக்கப்பட்டிருக்கிறது அதைவிட எவரும் இன்றைய நிலையில் கூறிவிடமுடியாது. மனிதனை நம்பும் மக்களுக்கு மீண்டும் இது ஒரு பேரிடி... தெளிவுவேண்டும்....இதைபோன்றவற்றின் மூலம்...

By வீர வன்னியன் ஆத்தூர்
3/4/2010 11:04:00 AM

மனித போர்வையில்லுள்ள எந்த மனிதரும் ஞானியாகமுடியாது வேண்டுமானால் சானியாகி பிறர்காலில் மிதிபடலாம். மனிதரில் தெய்வன் எவனும் கிடையாது. திருக்குறள், பெரியபுராணம், திருவாசகம், கீதை போன்ற உயர்ந்த நூல்களில் தெயவ தத்துவங்கள் நிரம்ப விளக்கப்பட்டிருக்கிறது அதைவிட எவரும் இன்றைய நிலையில் கூறிவிடமுடியாது. மனிதனை நம்பும் மக்களுக்கு மீண்டும் இது ஒரு பேரிடி... தெளிவுவேண்டும்....இதைபோன்றவற்றின் மூலம்...

By வீர வன்னியன் ஆத்தூர்
3/4/2010 11:02:00 AM

Mr.Citizen, எவனோ செஞ்ச தப்புக்கு எங்க மதத்தின் மீது பழி போட்டு அதில சொன்னது எல்லாம் தப்புன்னு சொல்லாத. தப்பு பண்ணுறவன் எல்லா மதத்திலயும் தான் இருக்கான். அவனுங்கள கண்டுபிடுச்சு விரட்டுனுமே தவிர மதமே தப்புன்னு சொல்லக்கூடாது. இது நீ பாலோ பண்ணும் மதத்துக்கும் பொருந்தும்.

By Paamaran
3/4/2010 11:01:00 AM

I think SUN TV heading to great collapse, thus they are involving in this kind of activities....what a secondary kind of immoral attitude they have as a policy...even in western countries no such kind of irresponsible attidude among the TV channel... WELL SAID SHAM

By James
3/4/2010 10:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நித்யானந்தாவை கைது செய்ய வலியுறுத்தல்: பெங்​க​ளூர் ஆசி​ர​மத்​துக்கு தீ வைப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக