உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்  எழுதிய

‘தம்பி  செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு


மார்கழி 20, 2047   புதன்கிழமை  04/01/2017

மாலை 5 மணி

சந்திரசேகர் திருமண மண்டபம்,

மேற்கு மாம்பலம், சென்னை


தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி )
நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க)
நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை )
நிகழ்வு நெறியாளர்: இலக்கியர்  செயபாசுகரன்
நூல் ஆய்வு :-
ஓவியர் வீர சந்தானம்
இயக்குநர் புகழேந்தி தங்கராசு
இயக்குநர் வ.கௌதமன்
திரு. பரமு பாலன் ( இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையம் )
மற்றும் தமிழின உணர்வாளர்கள்!
அனைவரும் வருக!