சனி, 1 ஆகஸ்ட், 2015

திருவள்ளுவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் கல்லூரி நிருவாகத்திற்கு எதிராக உண்ணா நோன்புப்போராட்டம்



தின உரிமை மக்கள் இயக்கம்
&
மகளிர் உரிமைக் கழகம்

சமணர் (செயின் ) பெண்கள் கல்லூரி நிருவாகத்தைக் கண்டித்தும்
செல்வி பிரிதிவிகுமாருக்கு நீதி வேண்டியும்

நடத்தும் உண்ணா நோன்புப் போராட்டம்

ஆடி 16, 2016 / ஆக. 01, 2015
 காலை 10.00 - மாலை 4.00

வள்ளுவர் கோட்டம், சென்னை

திருவள்ளுவர் பற்றிய தவறான கருத்து தெரிவித்தமையை மறுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்!

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக