ஆடி 12, 2046 / சூலை 28, 2015
காலை 11.00 – 12.00 மணி நேரத்தில்
வாகைத் தொலைக்காட்சி WIN TV இல்

‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்


சமூக வலைத்தளங்கள் குறித்து நடைபெறும்

கலந்துரையாடலில்

பங்கேற்கிறேன்.

http://wintvindia.com  மின்வரியில்
இணையத்திலும் காணலாம்.
வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.
நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
neethikkaaga+thiruvalluvan