ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019

மாலை 6 மணி முதல் – 8 மணி வரை

இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை

மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தலைமை:
கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க)
முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),
மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்),
நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்),
மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்),
கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்)
வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்ட ப.க)
கருத்துரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
மா.அழகிரிசாமி (தலைவர், மாநில ப.க),
இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச்செயலாளர், மாநில ப.க),
ச.குருசாமி (மாநிலத் துணைத்தலைவர், ப.க),
ந.ஆனந்தம் (புரவலர், விருதுநகர் மாவட்ட ப.க)
பொருள்: பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு- கழகச் செயல் திட்டங்கள்
விழைவு: பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம்
 நன்றியுரை: ச.சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் ப.க)
பகுத்தறிவாளர் கழகம், மதுரை, திண்டுக்கல் மண்டலம்