அன்புடையீர்,                                                                     
வணக்கம்.  எங்கள் பேரவையின் சார்பில், வரும் 
வைகாசி 05, 2050 ஞாயிற்றுக் கிழமை (19.05.2019) மாலை 6.30 மணிக்குச்,
சென்னை, இராயப்பேட்டை, லாயிட்சு சாலை,  இந்திய அலுவலர் சங்கம் (Indian Officers’Association)கலையரங்கில், பேரறிஞர் அண்ணா பற்றிய மாபெரும் தமிழ்க்  கனவு’  என்னும் நூல்  திறனாய்வு அரங்கம்  நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தலைமையில், பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் 
நூலைத் திறனாய்வு செய்கின்றார்.
அன்புடன், 
துரை.செ.கண்ணன்
ஊடகத்துறைப் பொறுப்பாளர்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை