இரா.பண்டரிநாதன்
இரா.பண்டரிநாதன்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை
திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும்
திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான
சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர்
திருமிகு இரா.பண்டரிநாதன்
ஆடி 09,  2049   சூலை 25,  2018  அன்று காலை இயற்கை எய்தினார்.

அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு

ஆடி 20,  2049  ஞாயிறு  ஆகத்து 05, 2018

காலை 11.00 மணிக்கு

8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள
அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி
ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி மோகன்
ப.சிக்குமார் * சிவ.புனிதா