பேரன்புடையீர்,
வணக்கம்.
வரும்

மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை

சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை

இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள்
தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து
இரீயூனியன்-தமிழக நல்லுறவு
குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில்
தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர்.
இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும்.
இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்
மிக்க நன்றி.
மிக்க அன்புடன்
சான் சாமுவேல்
.
Dr.G.John Samuel,
நிறுவனர்-இயக்குநர்-செயலர்
ஆசியவியல் நிறுவனம்
செம்மஞ்சேரிசோழிங்கநல்லூர்
சென்னை 600 119
பேசி 9840526834