புதன், 2 மார்ச், 2011

next phase of Eezham War :கடல் வழியாகப் புலிகள் போரைத் தொடங்கலாம்: இலங்கை ஊடகம்

சூடு, சொரணை, மானம் கெட்டவர்கள்கூடத் தங்கள்  பெயர்களை வெளியே சொல்ல முடியாமல் தமிழ்ப் பெயர்களைத்தான் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்.கழிசடைகளுக்கு மறுமொழி தரவேண்டா. புலிகள் போர் தொடுப்பது உறுதி. அது புலிப்பாய்ச்சலாக அமைந்து உடன் வெற்றியைத் தரும். ஆனால், இப்பொழுது சிங்களம் அலறுவது எஞ்சி உள்ள தமிழர்களைக் கொல்ல இந்திய உதவியை நாட. இந்திய எண்ணத்தைச் சிங்கள வாய் தெரிவிக்கிறது. சிங்களம் அழியட்டும்! ஒழியட்டும்! மண்ணோடு மண்ணாகப் போகட்டும்! இறைவன் கொடுக்கும் தண்டனை அதுவாகத்தான் இருக்கும்.
அன்புடன்இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி/




கடல் வழியாக புலிகள் போரைத் தொடங்கலாம்: இலங்கை ஊடகம்



கொழும்பு, பிப்.28: வடபகுதிக் கடல் வழியாக வந்து விடுதலைப்புலிகள் அடுத்தகட்ட ஈழப்போரைத் தொடங்குவர் என இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுதொடர்பாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படை அணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை வழியாக இலங்கை வர உள்ளனர்.அப்படி வரும் அவர்கள்தான் அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளனர்.அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு – கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளது. விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயல்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன.கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டப் போரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வழியாகத் தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 க்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நடவடிக்கைகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், ராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

ஐயா நானும்தமிழன், வடிவேல்,மருதன் போன்றோரே நீவிர் தமிழர்கள்தானா?
By செந்தமிழ்ச்சித்தன்
3/1/2011 11:24:00 PM
நானும்தமிழன்தான், வடிவேல் போன்றவர்கள் தமிழறிவற்றவர்கள் மட்டுமல்ல தமிழர் வரலாறும் அறியாதவர்கள். குமரியைக் கூட பிறர்நாடு என்று எண்ணும் இவர்களுக்கு தென்மதுரை எது தென்குமரி எது என்றெல்லாம் புரிய வைக்க வேண்டுமெனில் அந்தமான்வரை நடந்தே போகவேண்டும்.அது நடக்கவா போகிறது. பேமானி,நாதாரி போன்ற சொற்களின் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்ள் என்பது புரிகிறது. குமரிநாடான், தமிழினியன் போன்ற நண்பர்கள் அற்பர்களுக்கு பதிலிறுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
By நாஞ்சிலோன்
3/1/2011 11:18:00 PM
நானும்தமிழன்தான், வடிவேல் போன்றவர்கள் தமிழறிவற்றவர்கள் மட்டுமல்ல தமிழர் வரலாறும் அறியாதவர்கள். குமரியைக் கூட பிறர்நாடு என்று எண்ணும் இவர்களுக்கு தென்மதுரை எது தென்குமரி எது என்றெல்லாம் புரிய வைக்க வேண்டுமெனில் அந்தமான்வரை நடந்தே போகவேண்டும்.அது நடக்கவா போகிறது.
By நாஞ்சிலோன்
3/1/2011 11:09:00 PM
நானும்தமிழன்தான், வடிவேல் போன்றவர்கள் தமிழறிவற்றவர்கள் மட்டுமல்ல தமிழர் வரலாறும் அறியாதவர்கள்.
By நாஞ்சிலோன்
3/1/2011 11:01:00 PM
தமிழ் இனியன் குமரி நாடான் போன்றோர் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாதுங்கோ. தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்று ஆவேசமாகப் பேசும் இந்த நாதாரிப் பசங்க தமிழைப் பற்றித் தெரிந்தார்களா அல்லது இலங்கையில் யாழ்பானத்துத் துரோகிகளிடம் இந்தியத் தமிழர்கள் படும் பாட்டை அறிவார்களா ? இங்கே உட்கார்ந்து கொண்டு எவனோ பொறுக்கிகள் உசுப்பேத்திகொண்டு இருப்பதைப் பார்த்து இவனுகளும் புலம்புகிராங்கப்பா! ராஜபக்ச வம்சம் அழிக்கப் படவேண்டுமாம். புலிகள் இவர்கள் சாப்பாட்டுக்காகக் கூப்பாடு போடுகின்றார்கள்.இந்த லட்சணத்தில் தமிழச்சி பால் சிங்களத்தி பால் என்று கதைக்கிறார்கள். குமரி நாடான் மலையாளத்துகாரியின் பால் குடித்து வளர்ந்தவன் போலும். ஹையோ ஹையோ
By vadivel
3/1/2011 9:22:00 PM
குமரி நாடான் என்ற பேமானி அடுத்தவன் பிறப்பைப் பற்றிப் பேசுகிறான். அவனுக்கு மருதம் என்ற நண்பர் நன்றாகவே பதில் சொல்லியுள்ளார். ஆனாலும் நானும் ஒன்று சொல்கிறேன் குமரி நாடான் என்பது சரிதான அல்லது உனக்கு எழுதத்தெரியாமல் நாடன் என்பதை இப்படி எழுதி இருக்கிறாயா? எப்படி ஆனாலும் குமரியில் இருந்து கொண்டு உன்னைப் போல் பதர்கள் ராஜபக்ச வை அழித்து விடுவேன் ஒழித்துவிடுவேன் என்று வீர வசனம் பேசுவதை விட்டு விட்டு உட்கார்ந்து யோசிங்க. ஒருவர் எழுதுகிறார் ஈழப் போரில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமாம். என்னடா கதை? தெருவில் கலவரம் நடந்தால் அடுத்த தெருவுக்கு பின்னங்கால் பிடரியில் பட ஓடுகின்ற நீங்கள் எல்லராரும் தமிழச்சி பால் குடித்தீர்கள் உண்மையைச் சொல்லும் மற்றவர்கள் மோர் குடித்தார்களா? pemaanigala
By நானும் தமிழன்தான்
3/1/2011 3:13:00 PM
ஆஹா... கெளம்பீட்டாங்கய்யா... கெளம்பீட்டாங்கய்யா... ஏன்டா? இவய்ங்களுக்கு இன்னமுமாடா பித்தம் தெளியலே? இன்னமுமாடா இந்த லூசுக்கூட்டதுக்கு புத்தி வரலே? என்னமோ சொல்லுவாங்களே? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போகப் போறாங்கற கதையாத்தான் இருக்கு. போங்கப்பா... போயி பொழப்பு தலப்பே பாருங்கப்பா... இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமா ஆக்கிப் புட்டானுன்களே!
By கைப்புள்ளே
3/1/2011 2:28:00 PM
புலி என்ற சொல் தமிழ் மொழியில் இருக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது
By MOhan
3/1/2011 7:51:00 AM
ஏன்டா தமிழா இன்னுமா உனக்கு பிணம் தின்ற வெறி தீரவில்லை. எதனை இலட்சம் அப்பாவி மக்களை அநியாயமாக கொன்றொழித்த புலிகளை இன்னமும் நல இயக்கம் என்று சொல்லுபவன் எவனாக இருந்தாலும் அவன் நிச்சயம் கடவுளால் தண்டிக்கப் படுவான்,பிரபாகரன் உலகிலேயே ஒரு கோடீஸ்வரனாக வாழ்ந்தார் இறுதியில் தன செய்த உயிர்கொலைகளுக்கு,எதுவுமே அறியாத தனது பிள்ளைகளையும் பறி கொடுத்தார்." மகிந்தா புலிகளை அழித்தது ஒரு நல்ல விஷயம் ,அது ஒரு பெரிய கான்செர் ,அவர் அப்பாவி மகளை கொன்று இருந்தால் அதற்குரிய தண்டனையை அவர் அனுபவிப்பார்,அனால் எவரும் பேசி தீர்த்து கொள்ளகூடிய நட்டு பற்று உள்ள ஒரே ஒரு தலைவர்தான் அவர்,அவரின் பிள்ளைகளும் உண்மையான பௌத்தர்கள்.,இன்னியும் அவனை அளிக்க வேணும் இன்னை கொள்ள வனும் என்று அறிக்கை விடுபவர்கள்எல்லாம் என்ன கொலை வெறியர்களா,"வினை விதைத்தவன் விண்ணை அறுப்பான்" புலிகளின் நான் என்ற அகன்கறதால் எல்லாம் அழிந்து இன்று வெளிநாட்டில் உள்ள சில னைகள் மட்டும் இன்னமும் ஏமாற்றி பில்லைக்குதுகள்,அவர்களுக்கும் பெரிய இடி நிச்சயம் விழும். Ilankaiyan
By maruthan
3/1/2011 3:52:00 AM
இலங்கை அரசாங்கம் இப்படி இவர்களை ஒருபக்கம் உசுப்பேத்திவிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் ராணுவமயமாக மாற்றிவிடும், 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள், போரில் எல்லாவற்றையும் இழந்து சரணாகதி அடைந்தார்கள், இப்படியிருக்க இவர்கள் கடல் வழியாக வந்து போரிடபோகிரார்கலாம்? கடலில் எங்கே போய் பதுங்குவார்கலாம்.
By Murugan
3/1/2011 3:16:00 AM
பிரபாகரன் செய்த தவறால் தான் தமிழ் ஈழ இயக்கம் தோல்வியுற்றது.இனியாவது தமிழ் ஈழ மக்கள் ஒற்றுமையுடன் செயல் பட்டால் வெற்றி பெறலாம்.
By karikalan
3/1/2011 1:35:00 AM
தமிழனுக்கு ஒரு நாடு அது தம்பியால் நிச்சயம் அமையும் .புலிகளுக்கு மட்டும் அல்ல ஒவோவர தமிழனின் தாகம் தமிழ் ஈழம் தாயகம் . தேசிய தலைவர் நிச்சியம் வருவர் சிங்களர் கதை முடிபார்.
By சுபாஷ்
2/28/2011 10:15:00 PM
நானும் தமிழன்தான் என்று தமிழினத்துக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் தமிழனுக்குப் பிறக்காத ஜென்மங்கள் இருக்கும்வரை தமிழினம் விளங்காது. பிரபாகரன் இருந்தாலும் இறந்திருந்தாலும் மகிந்த குடும்பத்தில் ஒருவனும் இவ்வுலகில் எங்கும் எப்பொழுதும் சுதந்திரமாக நடமாட முடியாது என்பது மட்டும் உண்மை. தமிழீழ அன்னை பார்வதியம்மாளின் சாம்பலைக் கூட நாசமாக்கியதோடு நாய்களை எரித்து அன்னையை எரியூட்டிய இடத்தில் போட்டு அவமதித்த சிங்கள நாய்களுக்கும் வக்கலாத்து வாங்குபவர்களின் பிறப்பின் மீதே ஐயம் ஏற்படுகின்றது.
By குமரிநாடான்
2/28/2011 10:09:00 PM
நானும் தமிழன்தான் என்று தமிழினத்துக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் தமிழனுக்குப் பிறக்காத ஜென்மங்கள் இருக்கும்வரை தமிழினம் விளங்காது. பிரபாகரன் இருந்தாலும் இறந்திருந்தாலும் மகிந்த குடும்பத்தில் ஒருவனும் இவ்வுலகில் எங்கும் எப்பொழுதும் சுதந்திரமாக நடமாட முடியாது என்பது மட்டும் உண்மை.
By குமரிநாடான்
2/28/2011 9:59:00 PM
மகிந்த மற்றும் அவனது குடும்பத்தில் ஒருவர்கூட இல்லாதொழிக்கப் படவேண்டும் என்பதே கட்சி,மதம் மற்றும் சாதிகளைக் கடந்தும் அனைத்து தமிழின உணர்வாளர்களின் ஏக்கம். கடைசித் தூய தமிழன் இருக்கும்வரை மகிந்த குடும்பத்தில் எவனும் உலகில் எங்குமே சுதந்திரமாக நடமாடமுடியாது. எல்லாத் தமிழனும் கருணாக்களல்ல.
By குமரிநாடான்
2/28/2011 9:28:00 PM
poril vetri pera vaalththukal
By na.rajeshkanna
2/28/2011 9:22:00 PM
poril vetri pera vaalththukal
By na.rajeshkanna
2/28/2011 9:22:00 PM
மகிந்த மற்றும் அவனது குடும்பத்தில் ஒருவர்கூட இல்லாதொழிக்கப் படவேண்டும் என்பதே கட்சி,மதம் மற்றும் சாதிகளைக் கடந்தும் அனைத்து தமிழின உணர்வாளர்களின் ஏக்கம்.
By குமரிநாடான்
2/28/2011 9:19:00 PM
அடக்குமுறைகளால் எந்த ஒரு விடுதலை போராட்ட தையும் ஒடுக முடியாது ! புலிகள் ஈழத்தை நிச்சயம் வென்று எடுப்பர்!தாய் தமிழகம் அதற்கு உதவும் ! யார் தமிழ் நாட்டை ஆள வர கூடாது என்று ராஜபக்ஷே விரும்புகிறானோ அந்த நபரைத்தான் தமிழக மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் !
By shiva
2/28/2011 9:01:00 PM
ஈழத்தில் சிறைப் பட்ட அன்னை பார்வதி அம்மா தனது இறுதி பயணத்தை முடித்துக் கொண்டார்கள். இனியும் என்ன? மாவீரன் பிரபாகரன் தலைமையில் அடுத்தக் கட்ட ஈழப் போர் துவங்கும் சாத்தியங்கள் அதிகம்! அன்னை மண்ணை மீட்க இளைஞர்கள் அணி அணியாய் அணி திரளுவர். சிங்களர்களுக்கு இனி தூக்கம் இருக்காது. 'ஒன்னுக்கு' போகக் கூட பயந்து சாகப் போகிறான்கள்..
By துக்காராம்
2/28/2011 8:45:00 PM
போங்கடா பேமானிகளா புலி புலி என்று சொல்லி இங்கே வைகோ நெடுமாறன் போன்றோர் அடித்துவிட்ட கொள்ளை தெரியாமல் என்னங்கடா பினாத்திக்கொண்டிருக்கிறீர்கள் அடுத்த வீட்டு விஷயம் என்றால் எல்லாரும் முந்திக்கொண்டு குரல் கொடுக்கிறீர்கள் . அதே புலிகள் நாளைக்கு இந்தத் தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு அமைதியான இந்தப் பூமியை ரத்தகளறி ஆக்கிவிடுவார்கள் என்பது உங்கள் மரமண்டைகளுக்கு யாரவது சொன்னாலும் புரியாது. வைகோவும் அவர் அடி வருடிகளும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள். இப்போது அடங்கி இருக்கிறார்கள் என்றால் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதுதான் ரகசியம். தமிழ் இளஞ்சர்கள் உணர வேண்டும்.
By நானும் தமிழன்தான்
2/28/2011 8:18:00 PM
Varuvan Puli Padai THALAIVAN... EnThisai Pulikodi Parakkum...
By Eazhaventhan
2/28/2011 8:02:00 PM
சிங்கம் போல வருவர் எங்கள் புலித்தலைவன் அண்ணன் பிரபாகரன்.....
By தமிழன்
2/28/2011 7:55:00 PM
தமிழ் வெல்லும் ஈழம் வெல்லும் . புலிகளே சீமானை நம்பாதிர்கள். கவிஞர் தாமரையின் நிலைப்பாடுதான் சரியானது. சீமான் தமிளினதுரோகி ஜெயலலிதாவை காசுக்குகாக ஆதரிக்கிறார். தெர்தளிக்கு பின் ஜெய காங்கிரசுடன் ஐக்கியமாகிவிடுவார்.
By அண்ணாமலையார்
2/28/2011 7:26:00 PM
"புலி என்றும் பூனை அக்காது" போருக்கு வரும் புலிகள் அனைவரையும் வரவேற்கிறோம்.
By muthukumar
2/28/2011 6:59:00 PM
வி ஆர் விடின் போர் திஸ். ப்ளீஸ் கம் சூன் அண்ட் டீச் சிங்கள ஸ்ருபிட்ஸ் எ லேச்சொன்.
By thamilan
2/28/2011 6:53:00 PM
போருக்கு வரும் புலிகள் அனைவரையும் வரவேற்கிறோம்.அண்ணன் பிரபாகரன் வருவார்.......................
By ramappa pattukkottai
2/28/2011 6:44:00 PM
போருக்கு வரும் புலிகள் அனைவரையும் வரவேற்கிறோம். ராஜபக்சேவுக்கு சாவு உறுதி . எமன் வருகிறான் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழின தளபதி உயிர் எழுந்து வருவார் .. - வாழ்க தமிழ்
By Jeyaram
2/28/2011 5:49:00 PM
பாவாம் அப்பாவி ஜனங்கள் பனத்தை புடுங்க இப்படி ஒரு யோசனை ...
By சாமி
2/28/2011 5:48:00 PM
best wishes for them to reach their goal
By muthu
2/28/2011 4:37:00 PM
தமிழர்கள் அனைவருமே புலிகள்தான்..தமிழச்சி பால்குடித்து வளர்ந்த புலிக்குட்டிகள்... ஈழப்போரில் கலமாட தம்மால் முடியாமல் போனதே என்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழ் இளைஞன் மனதிலும் ஆறாத ரணமாகவே உள்ளது..
By தமிழினியன்
2/28/2011 4:36:00 PM
best wishes for them for success in their goal.
By muthu
2/28/2011 4:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக