தொடரட்டும் சீமானின் பணி!.
தோற்கட்டும் கொலைகாரக் காங்.!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தோற்கட்டும் கொலைகாரக் காங்.!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஊட்டி, பிப்.8: காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளதாக ஊட்டியில் நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கூறினார்.ஊட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட ஊழல்களின் சிக்கியவர்களை ஒன்றும் செய்யாமல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசாவை மட்டும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் உள்நோக்கம் உள்ளது என்று மத்திய அரசை குற்றம் சாட்டினார்.
கருத்துகள்


By V Gopalan
2/8/2011 4:05:00 PM
2/8/2011 4:05:00 PM