case லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
case லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜனவரி, 2013

US Court to hear oral argument on Rajpakase war crime case

US Court to hear oral argument on Rajpakase war crime case

[TamilNet, Saturday, 19 January 2013, 02:35 GMT]
United States Court of Appeals for the District of Columbia circuit has scheduled March 8th, 9:30 am for the oral argument in the appeal case against Sri Lanka's President Mahinda Rajapakse for civil damages on war-crimes charges filed by three Tamil plaintiffs whose relatives were extra-judicially executed or unlawfully killed under the "command responsibility" of Rajapakse. "The key legal issue in this case is whether the U.S.'s Torture Victims Protection Act (TVPA) deputed the Executive Branch with authority to extinguish TVPA claims against sitting heads of state based on professed foreign policy concerns," plaintiff-appellants' attorney, Bruce Fein, said. Judges Merrick Garland, Janice Brown, and Brett Kavanaugh have been assigned to hear the case, according to Court papers.
Defendant-Appellee Rajapakse's counsel from Patton Boggs, a large law firm in Washington D.C. is likely to depend on the United States Justice Department lawyers to save Rajapakse in the legal battle, the motion filed the U.S. Government indicates. "Counsel for the defendant-appellee informs us that he has not yet determined whether he will participate at the argument but that the defendant-appellee will, in any case, cede time to the United States," the U.S. Government motion said in a footnote.

"All U.S. Tamils should attempt to attend the hearing as the case symbolizes the urgent need to hold President Rajapakse accountable for his despicable and criminal acts under international law. The case is at the frontiers of the human rights law, and we are guardedly optimistic that independent federal judges will not permit President Rajapaksa’s international crimes to evade justice," Fein told TamilNet.

"The U.S. Government has affirmatively exercised its discretionary option, first in the trial court, and now in the appellate court, to intervene to save Rajapakse from legal action by legitimate victims of his allegedly murderous conduct. Ambassador Blake architected policy of appeasing Sri Lanka overlooking the killing more than 80,000 Tamil civilians in Mu'l'livaaykkaal, appears to have even trumped Sri Lanka's continued dismissal of the chorus of disapproval from the West on autocracy-leaning governance matters in Colombo," a spokesperson for Tamils Against Genocide (TAG), a US-based activist group, said.
Judge Merrick Garland
Judge Merrick Garland
Judge Janice Brown
Judge Janice Brown
Judge Brett Kavanaugh
Judge Brett Kavanaugh
Two of the judges, Brown and Kavanaugh, were appointed by Republican President, George Bush, and Judge Garland was appointed by President Bill Clinton, a Democrat.

Merrick Brian Garland (born November 13, 1952) was widely seen as a leading contender for a nomination to the Supreme Court in the Obama administration following the announced retirement of Justice John Paul Stevens. On September 6, 1995, President Bill Clinton nominated Garland to the D.C. Circuit.

Garland was touted as a possible successor to retiring Supreme Court Justice Paul Stevens. Before taking a seat as a U.S. Circuit Court judge, Garland was a respected Justice Department official who supervised the investigation of the 1995 Oklahoma City bombing and prosecution of the Unabomber. As a jurist, the Chicago native and graduate of Harvard Law School is considered a centrist. Soft-spoken yet engaging, Garland is said to ask lots of questions.

Janice Rogers Brown (born May 11, 1949) previously was an Associate Justice of the California Supreme Court, holding that post from May 2, 1996 until her appointment to the D.C. Circuit.mPresident George W. Bush nominated her to her current position in 2003.

Brett Michael Kavanaugh (born February 12, 1965) was formerly the Staff Secretary in the Executive Office of the President of the United States under President George W. Bush. Kavanaugh himself was nominated to the D.C. Appeals Court by Bush in 2003.

The complaint was filed first in 2011 at the District Court for this case alleged multiple violations of the Torture Victims Protection Act (TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

Chronology:

வெள்ளி, 23 நவம்பர், 2012

Appellants granted time extention in Rajapakse war-crimes case

Appellants granted time extention in Rajapakse war-crimes case

[TamilNet, Thursday, 22 November 2012, 15:41 GMT]
The United States Court of Appeals for the District of Columbia Circuit granted appellants’ motion for extension of time to file the Reply brief, by two weeks, in the appeal case against Sri Lanka's President Mahinda Rajapakse for civil damages on war-crimes charges, according to the court docket. The revised briefing schedule indicated that the Appellant's Reply brief will now have to be filed by December 7, 2012. Attorney for the Appellants, Bruce Fein, told the court that the the intervening holidays and his case work load had necessitated the request for extension and the Court granted his motion.

The Appellant attorney affirmed that "[t]he motion has not been filed for the purpose of delay or other improper purpose. Federal Rules of Civil Procedure (FRCP)-11 (c)(1) allows the Court to impose sanctions on the attorney or law firm if the court determines that the motion is "being presented for an improper purpose, such as to harass, cause unnecessary delay, or needlessly increase the cost of litigation."

The case filed by three Tamil plaintiffs is on appeal from a final order dismissing the complaint for lack of jurisdiction based on a suggestion of immunity for Rajapakse filed by the Department of Justice on behalf of the Department of State.

The complaint was filed first in 2011 at the District Court for this case alleged multiple violations of the Torture Victims Protection Act (TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

Chronology:

புதன், 21 நவம்பர், 2012

செயலலிதா மீதான தேர்தல் வழக்கு நீக்கம்

செயலலிதா மீதான தேர்தல் வழக்கு நீக்கம்

First Published : 21 November 2012 01:20 PM IST
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படியும், 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவது கூடாது என்ற சட்ட முறையை அவர் மீறியதாகவும் திமுகவின் தரப்பில் குப்புசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை அடுத்து தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும், தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யும் படியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.
இதில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

SC pulls up Jayalalithaa

SC pulls up Jayalalithaa for filing 4 nominations in 2001 assembly polls


The Supreme Court today pulled up Tamil Nadu Chief Minister Jayalalithaa for filing four nominations during the 2001 Assembly polls.
"You had held top post in the state and held post only below to his excellency. You are a public figure in the state and you run a party. How can you do this?" a Bench of Justices H L Dattu and C K Prasad said while hearing a plea of the AIADMK chief seeking quashing of criminal proceedings against her for filing four nominations.
She had approached the apex court challenging Madras High Court's order directing the Election Commission to register a case against her in a magistrate court but the proceedings were stayed by the Supreme Court in July 2007.
The apex court also criticised the Returning Officer(RO) of the Election Commission for not initiating proceedings against her after she filed multiple nomination papers.
"Here is the Returning Officer who wanted to tow the line of this lady," the bench observed.
The bench also said that the High Court was not right in directing the Election Commission to register the case and it should have just directed the RO to re-examine the issue.
Senior advocate U U Lalit, appearing for the Chief Minister, submitted there was no suppression of facts on her part and she had revealed all informations in her nomination paper.

வியாழன், 11 அக்டோபர், 2012

காவிரி நீர் நிறுத்தம்: தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு

காவிரி நீர் நிறுத்தம்: தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு

First Published : 10 October 2012 02:38 PM IST
தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி, தண்ணீரை நிறுத்திய கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு உரிய 9 ஆயிரம் டிஎம்சி நீரை கர்நாடக அரசு தினமும் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த 8ம் தேதி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தவறிய கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு இன்று கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

புதன், 10 அக்டோபர், 2012

மாணவன் பலி: பத்மா சேசாத்ரி பள்ளி நிருவாகிகள் மீது பிணையில் வர முடியா வழக்கு

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி: பத்மா சேசாத்ரி பள்ளி நிருவாகிகள் மீது  பிணையில்  வர முடியாத வகையில் வழக்கு
நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி: பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வர முடியாத வகையில் வழக்கு
சென்னை, அக். 10-

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவன் ரஞ்சன். பயிற்சியின்போது நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானான். இதுபற்றி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீச்சல் பயிற்சியாளர், பள்ளி நிர்வாகி ஷீலா ராஜேந்திரன் உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய 304(ஏ) பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் கார்த்திக் ராஜா, புகழேந்தி மற்றும் வாராஹி ஆகியோர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில், பத்மா சேஷாத்ரி பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை உடனடியாக மூடவேண்டும். சம்பவத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 304(2) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயர்மட்ட கமிட்டி அமைத்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இன்று வழக்கு விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இச்சம்பவம் தொடர்பாக 105 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். பள்ளி துணை முதல்வர் ஷீலா ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். நீச்சல் குளம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. நீச்சல் குளத்தில் இருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை.

நீச்சல் குளம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ.விடம் திட்ட அனுமதி பெறவில்லை. எனவே இந்த வழக்கில் சட்டப்பிரிகளில் மாற்றம் செய்ய கேட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்தல் 304(2) என்ற பிரிவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். எனவே பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கேட்டு அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

கருநாடக அரசு மீது அவமதிப்பு வழக்கு

கருநாடக அரசு மீது அவமதிப்பு வழக்கு: 

தமிழக அரசு முடிவு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழக அரசுக்கு உரிய நீரைத் திறந்து விட மறுத்துள்ள கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு விடுவித்துக் கொண்டிருந்த தண்ணீரை தன்னிச்சையாக நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய பங்கினை உடனடியாக பெற முதலமைச்சர் உத்தரவிட்டார்.  முதலமைச்சரின் உத்தரவினையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புது தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தினமும் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ளாத கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட மறுப்புத் தெரிவித்தது.இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பிரதமரின் உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டது.
இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடக அரசு சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், பிரதமர் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
நேற்று மாலை, பிரதமர் கோரிக்கையை நிராகரித்த ஒரு சில மணி நேரங்களிலேயே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது கர்நாடக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காவிரியில் தண்ணீர் நிறுத்தம்: கருநாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர செயலலிதா உத்தரவு
காவிரியில் தண்ணீர் நிறுத்தம்: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.9

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவேரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெற்றே தீர வேண்டும் என்ற முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியான நடவடிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக, காவேரி நதிநீர் ஆணைய உத்தரவின்படி 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாளென்றுக்கு 9,000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் 28.9.2012 அன்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து, 29.9.2012 முதல் தண்ணீரை விடுவிக்கத் துவங்கிய கர்நாடகம், நேற்று (8.10.2012) இரவு முதல் தமிழகத்திற்குரிய தண்ணீரை விடுவிப்பதை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு விடுவித்துக் கொண்டிருந்த தண்ணீரை தன்னிச்சையாக நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய பங்கினை உடனடியாக பெற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் உத்தரவினையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 8 அக்டோபர், 2012

இனப்படு கொலையாளிகளும் போர்க்குற்றவாளிகளும் தாயகப் போராளிகள மீது வழக்கு

இராணுவத்திடம் சிக்கியுள்ள 60 விடுதலைப்புலிகள் மீது போர் க் குற்ற வழக்கு: இலங்கை அரசு அறிவிப்பு

ராணுவத்திடம் சிக்கியுள்ள
 60 விடுதலைப்புலிகள் மீது போர் குற்ற வழக்கு: இலங்கை அரசு அறிவிப்பு
மாலை மலர் கொழும்பு, அக். 8-

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்ட போரின் போது விடுதலைப்புலிகள் பலர் ராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை இலங்கை ராணுவ அதிகாரி ஜெனரல் சுகத் கம்லத் தெரிவித்துள்ளார். இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாகவும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததும் மற்றும் நாடு கடந்த தமிழீழம் அரசை அமைக்கும் ரகசிய சதித்திட்டத்தில் புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்துள்ள நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்பட்ட ஆதாரங்களை தீவிரவாத விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்த அனுராதபுரம், வவுனியா, மன்னார், வெலிக்கடை ஆகிய சிறைகளில் 4 புதிய உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 300 விடுதலைப்புலிகளில் 150 பேர் மீது மோசமான குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவே அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

வக்சலாதேவி எதிர் மகிந்த இராசபக்ச வழக்கு !

அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த இராசபக்ச வழக்கு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு ! 
         – மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகுமா !
         – களத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமாகிய  விசுவநாதன் உருத்திரகுமாரன் !
         – மகிந்த ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் விசாரணைக்கு வந்துள்ள வழக்கு ! வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க்  நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23-08-2012) இடம்பெற்றுள்ளது.
சிங்கள படைகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸ் (துரைசிங்கம்) அவர்களது மனைவி வக்சலாதேவியினால், சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்று, அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளது.
இதனையே வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச (Docket# 11-CIV-6634) இலக்க வழக்காக கொண்டுள்ளப்படுகின்றது.
சிறிலங்கா அரசுத் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, இராஜதந்திர சிறப்புரிமையின் பிரகாரம், மகிந்த ராஜபக்சவினை அமெரிக்க நீதி மன்றங்களில் விசாரிப்பதற்கெதிராக இராஜதந்தர விலக்கினை சுட்டிக்காட்டி பரிந்துரையினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.
செப்ரெம்பர் மாதம் , நியூ யோர்கில் உள்ள ஐ.நாவின் பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்ச அமெரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள வழக்கு விசாரணையானது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பரிந்துரையின் பிரகாரம், ஒரு நாட்டின் அரச தலைவருக்குரிய இராஜதந்திர சிறப்புரிமையினை பாதுகாப்பு கவசமாக கொண்டு குறித்த வழக்கினை தள்ளுபடி செய்வதா என்பதேயாகும்.
இந்த வழக்கு விசாரணையில் நீதியினைக் கோரிநிற்கும் மனுதாரர் வக்சலாதேவியின் சார்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமகிய விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.
மனுதாரருக்கு ஆதரவாக பரிந்துரை மனுதாக்கல் செய்திருந்த ‘ஸ்பீக்கியூமன்ரைட்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக வழக்கறிஞர் அலிஅபெட் பெய்டொன் அவாகளும் ஆஜராகியிருந்தார்.
உருவாகிவரும் புதிய சர்வதேச சட்டப்பிரகாரம், சித்திரவதை, இனவழிப்பு, மானிடத்திற்கெதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் போன்ற நடத்தைகளுக்கு, இராஜதந்திர சிறப்பு விலக்கானது
எதிர்நிலையாக இருப்பதனால், இந்த புதிய வழமைகளை மேவி தனக்கென சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லாத இராஜாங்க திணைக்களம் பழைய வழமைகளில் தங்கி பாதுகாப்பு கவச பரிந்துரைகளை நீதிமன்றில் பரிந்துத்தாக்கல் செய்யமுடியதென வழக்கறிஞர் வி.உருத்திரகுhரன் அவர்கள் வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கினை நீதிபதி நயோமி ரீஸ்புக்வால்ட் அவர்கள் தலைமையேற்று நடத்தியிருந்தார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினை உப வழக்கறிஞர் அமி. ஏ. பாசிலோ அவர்கள் பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.
அமெரிக்க கொங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்தின் பரிந்துரைக்கும் தகுதியை இல்லாமல் செய்யும் சட்டங்கள் ஒன்றையும் இயற்றவில்லை என நீதிபதி அவர்கள் தனது அபிப்பிராயத்தில் சுட்டியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச சட்டங்களுக்கும், அமெரிக்க சட்டங்களுக்கும் எதிராக சித்திரவதை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் ஆகியன புரிந்தமை தொடர்பில் தனக்கான நீதியினைக் கோரியினைக் கோரி இந்த வழக்கினை வக்சலாதேவி அவர்கள் தொடுத்துள்ளார்.
நாதம் ஊடகசேவை

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்



 சென்னை, ஆக. 28: சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் வழக்குரைஞர் கே.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உயர் நீதிமன்றத்தில் தமிழையும் வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட பலரும் இந்தக் கோரிக்கையை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர்.  இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா வரும் செப்டம்பர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். ஆகவே, இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக தமிழையும் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.  அதேபோல் சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.  இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடுமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதல் கையெழுத்து இயக்கத்தை வழக்குரைஞர்கள் மேற்கொள்வார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் செப்டம்பர் 3-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் பாலு.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ், பொருளாளர் சுதா, வழக்குரைஞர்கள் ரஜினி, மு. பழனிமுத்து, பாரி, இரா. சிவசங்கர், முத்துராமலிங்கம், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

வியாழன், 24 நவம்பர், 2011

Judge Kotelly to decide Rajapakse's legal fate in US


Judge Kotelly to decide 

Rajapakse's legal fate in US

[TamilNet, Wednesday, 23 November 2011, 04:16 GMT]
Lead counsel for the three Tamil plaintiffs, who have charged Sri Lanka's President Mahinda Rajapakse of war-crimes in the District Court of District of Columbia, filed a memorandum Tuesday requesting Judge Kollar-Kotelly to validate the service of process based on the publication of the summons and complaint in TamilNet as ordered by the Judge in her October 13th ruling. The plaintiffs also have submitted to the Court affidavits and supporting documentation that attempts at publication in Colombo media were not successful due to Rajapakse's "brutally effective" efforts to silence critical media through "politically motivated deaths, attacks, and disappearances," and have requested for a waiver from local publication as "compliance has been frustrated by Defendant’s alarming attack on freedom of the press."

The plaintiffs have also requested authority from the Judge to effectuate service on Rajapakse via his individual U.S. Post Office Address, Facebook, and Twitter Accounts as alternate methods if the Judge finds further attempts are necessary to effect legal completion of service of process, court documents filed Tuesday say.
District Court Judge Colleen Kollar-Kotelly
District Court Judge Colleen Kollar-Kotelly
Bruce Fein
Bruce Fein, constitutional lawyer
Bruce Fein, lead counsel for the plaintiffs commented after filing the memorandum with the Court, "Sri Lanka President Mahinda Rajapakse's sneering contempt for the judicial process in the United States is not likely to militate in his favor. If the court enters an order validating service of the summons and complaint because of the Defendant's tacit threat to assassinate any cooperating newspaper journalist, Mr. Rajapakse would have 20 days to respond under the Federal Rules of Civil Procedure.

"If, as his spokesman indicated, Defendant Rajapaksa chooses to ignore the summons and complaint, we will file for a default judgment and pursue his assets everywhere in the world until proper damages are collected for the bereaved Plaintiffs," Fein said.

Court papers referred to supporting e-mail and other material from Bob Dietz, co-ordinator of the Asia Program at the Committee to Protect Journlists, quoting: "[a]uthorities have turned the notion of law enforcement on its head, obstructing justice in numerous attacks against journalists. Prime examples are the unsolved 2010 disappearance of cartoonist Prageeth Eknelygoda, and the unsolved 2009 murder of prominent editor Lasantha Wickramatunga. But those cases are hardly unusual," the submitted CPJ statement said.

"[Sri Lanka's] President Mahinda Rajapaksa has presided over an appalling era in which every journalist murder—nine since he rose to high office—has gone unpunished. Anti-press violence continued in 2011," CPJ's publication on Sri Lanka added.

Spokesperson for Tamils Against Genocide (TAG), a US-based activist group that sponsored the law suit, commented: "Judge Kotelly, who served as the Presiding Judge on United States Foreign Intelligence Surveillance Act (FISA), has enviable expertise in legal issues on extra-territorial defendants and immunity defences. Her earlier decision to allow the case to proceed and her directive on publication using the internet as a valid medium for service, reflect her independent, precedent setting legal mind. Tamils will earn a major legal victory if the judge validates the service, or accepts cyber social networks as acceptable service medium of last resort," TAG spokesperson said.
The Complaint filed in January 2011 alleges multiple violations of the Torture Victims Protection Act (TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

The plaintiffs seek $30m as damages through six counts of violations of the TVPA.

Chronology:


Related Articles:
23.10.11   K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons


External Links:
ABCNews: Profile of Judge Colleen Kollar-Kotelly
US: District Judge Colleen Kollar-Kotelly

புதன், 16 நவம்பர், 2011

வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தைத்தூண்டியதாகப் புகார்


வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தை தூண்டியதாக புகார்
அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, பொய் பிரசாரம் செய்ததாக, வைகோ உட்பட தலைவர்கள் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களாக, ஒரு குழுவினர் போராட்டம் நடத்துகின்றனர். உதயகுமார் என்பவர் தலைமையில், இடிந்தகரை லூர்து சர்ச் வளாகத்தில், இந்த போராட்டம் நடக்கிறது. இதில், தூத்துக்குடி மறை மாவட்ட பாதிரியார் இவான் அம்ப்ரோஸ் உட்பட ஆறு பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் பாதியிலேயே, இவான் அம்ப்ரோஸ் விலகி விட்டார். கூடங்குளம் அணு உலை தொடர்பாக பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட, தமிழக குழுவிலிருந்தும் அவர் விலகி விட்டார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பாதிரியார்கள், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டோர், அணுமின் சக்தி வாகனங்களை வழிமறித்தது, பாதையை தடுத்தது, மத்திய அரசுக்கு சொந்தமான, அணு உலை விஜய் குடியிருப்புக்கு சென்ற தண்ணீர் குழாயை உடைத்தது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக பதட்ட சூழல் உள்ளது. இதனால், போராட்டத்தில் பங்கேற்போர், நடத்துவோர், தூண்டிவிடுவோர் மீது, கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.போராட்டம் நடக்கும் ஒவ்வொரு நாளும், சட்டவிரோதமாக கூடி, அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வகையில், நேற்றுடன், 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது:போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடக்கிறது. போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் போராடுவதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
போராட்டக்காரர்கள், அவர்களை வழிநடத்தும் போராட்டக்குழு, பாதிரியார்கள், சர்ச் வளாகங்களை அரசுக்கு எதிராக பயன்படுத்தும் குழுவினர், அனுமதியற்ற சட்டவிரோத போராட்டத்தில் பங்கேற்று, மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்வோர் ஆகியோர் மீது, அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்படுதல், அரசின் திட்டங்களை தடுத்தல், மக்களிடம் பொய் தகவல்களை கூறி பீதியூட்டுதல் போன்ற 15 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றிற்கு ஊடக செய்திகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதால், குற்றத்தை நிரூபித்து, தண்டனை வாங்கி தர முடியும்.
இந்த அடிப்படையில், பாதிரியார்கள் மட்டுமின்றி, சர்ச் வளாகத்திற்கு வந்து, அரசியல் நோக்கத்திற்காக, மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யும் அரசியல் தலைவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது தொடர்பான, சட்டப்பிரிவுகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அடிப்படையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், வைகோ, திருமாவளவன், ஜி.கே.மணி., தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட ஏழு மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளி, 11 நவம்பர், 2011

Shavendra not entitled to immunity, argue attorneys for Tamil plaintiffs


Shavendra not entitled to immunity, argue attorneys for Tamil plaintiffs

[TamilNet, Wednesday, 09 November 2011, 11:56 GMT]
Attorneys for two Tamil plaintiffs Tuesday filed a formal response to Sri Lankan ex-Major General Shavendra Silva’s motion to dismiss the war crimes lawsuit against him in the Southern District of New York, and international human rights groups united to urge the United Nations to suspend the credentials of Silva, who is Sri Lanka’s Deputy Permanent Representative to the United Nations. Silva is facing allegations in federal court for war crimes including torture, extrajudicial killing and the intentional shelling of civilians during Sri Lanka’s armed conflict.

“The United Nations has a war criminal within its ranks. This is a moral and legal offense,” said Ali Beydoun, director at American University Washington College of Law’s UNROW Human Rights Impact Litigation Clinic and a Senior Partner at SPEAK Human Rights & Environmental Initiative. “As the largest international body protecting peace and justice, the United Nations has a duty to allow a full investigation into General Silva’s war crimes. Silva should not be allowed to manipulate diplomatic immunity to use it as a shield for his crimes.”

Beydoun is lead counsel in the pending lawsuit against Silva for the extrajudicial killing of a civilian in the Army’s bombing of a hospital and for the torture and extrajudicial killing of a person hors de combat in the final stages of Sri Lanka’s armed conflict.

Shavendra Silva, retired Army General
Shavendra Silva, retired Army General
Arguing that the Court must interpret US statutes in accordance with international law, which necessarily includes jus cogens norms, the attorneys cited, Murray v. Charming Betsy, 6 U.S. 64, 118, "an act of Congress ought never to be construed to violate the law of nations if any other possible construction remains" and added that the Courts should interpret U.S. law, whenever possible, in a manner consistent with international obligations.

Plaintiffs attorneys argued that International law precludes application of immunity to a defendant accused of torture and war crimes raising the following legal points:
  • Plaintiffs Base Their Claims on Violations of Universal Human Rights Treaties
  • Defendant Silva Bases His Arguments on Instruments that Enjoy a Lower Status in the Normative Hierarchy of International Law
  • Defendant Silva Invokes the Protection of Principles that Yield to Jus Cogens Norms and Do Not Immunize Him
“Overwhelming evidence showing that the Government of Sri Lanka perpetrated war crimes and crimes against humanity compels the suspension of General Silva’s credentials,” ten human rights organizations including the European Center for Constitutional and Human Rights, Human Rights USA, World Organisation Against Torture (OMCT), Center for Constitutional Rights, TRIAL, the Yale Law School’s Allard K. Lowenstein International Human Rights Clinic, the Campaign Against Criminalising Communities and the Society for Threatened Peoples wrote in a joint letter addressed to Secretary-General Ban Ki-moon. “Permitting General Silva to retain his credentials would send a message to law-breaking governments around the world that the United Nations will not defend the cause of justice and that it will shelter war criminals and perpetrators of mass atrocities,” the letter to Ban Ki Moon further said, as noted by the attorneys in the Press release.

Instead of investigating the war crimes committed by the Sri Lankan Army, the Sri Lankan Government has been sheltering military officers with diplomatic positions. Sri Lanka has posted 22 former high-ranking military officials to diplomatic posts around the world. This has catalyzed international efforts for justice for Tamil victims in Sri Lanka. Litigation similar to the suit against General Silva has sprung up in domestic courts around the world, including Germany, Switzerland and Australia. A global movement for accountability for Sri Lanka’s war criminals is building, a press release issued by SPEAK and American University Washington College of Law UNROW Human Rights Impact Litigation Clinic said.

Chronology:

திங்கள், 31 அக்டோபர், 2011

மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்


மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 30/10/2011



தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் நீதித்தேவதையின் கருணையை எதிர்நோக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் மீதும் கருணை காட்டிய மாண்புமிகு முதல்வர் அவர்கள், அம்மூவரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி 30.8.2011 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் தானே தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றி உள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அரசின் உள்துறைச் செயலர் அளித்துள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் எனும் எதிர்வாதம் மாண்புமிகு முதல்வரின் தாய் உள்ளத்திற்கு முரணாக உள்ளது. ஒருவேளை, நீதி மன்றமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால்கூட, மாறு பட்ட தீர்ப்பு வந்தது எனில் அது மாண்புமிகு முதல்வரின் எண்ணத்திற்கு மாறானதாக அமையும். இவ்வாறு தள்ளுபடி செய்யுமாறு சொல்லுவது மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் பொருளாகிறது. எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு, சட்ட மன்றத்தீர்மானத்தின் படியை இணைத்து, நாட்டு மக்களின் மொத்த எண்ணத்திற்கு ஏற்ப தம்மால் கொண்டு வந்த தீர்மானத்தின்படி மூவரின் தூக்குத் தண்டனையையும் நீக்குமாறு வேறு எதிர்வாதுரை அளிக்கச் செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர்களின் மீது கொடுமைகளை இழைத்தவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியதிலும் மூவர் விடுதலை மன்றாடலிலும் உலகமக்கள் உள்ளங்களில் உயர்ந்து உள்ள மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாநிலங்களின் உரிமைகளை ஒடுக்கும் மத்திய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத புரட்சித்தலைவி அவர்கள், தமிழக அரசின் உரிமையைக் காக்கும் வகையில் தம்மால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். மூவர் உயிரையும் காத்து உலகத்தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு திரு இலக்குவனார் திருவள்ளுவன் மூவர் விடுதலையை வலியுறுத்தி உள்ளார்.



or

மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்




வெள்ளி, 28 அக்டோபர், 2011

3 பேரின் தூக்குத் தண்டனைவழக்கு: நவ.29-க்கு ஒத்திவைப்பு

தற்போதைய செய்திகள்
3 பேரின் தூக்குத் தண்டனை விவகாரம்: நவ.29-க்கு விசாரணை ஒத்திவைப்பு

First Published : 28 Oct 2011 11:12:46 AM IST

Last Updated : 28 Oct 2011 12:05:20 PM IST

சென்னை , அக்.28: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதுவரை 3 பேரின் தூக்குத் தண்டனைக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்களுக்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

Rajapakse accused of war-crimes in Melbourne Court filing

Rajapakse accused of war-crimes in

Melbourne Court filing

[TamilNet, Monday, 24 October 2011, 16:01 GMT]
Sri Lankan-born Australian Arunachalam Jegatheeswaran filed an indictment on war-crime charges against the Sri Lanka's President Mahinda Rajapakse yesterday, declaring he was seeking justice for thousands who perished in a series of aerial bombardments and ground attacks on shelters, schools, hospitals, orphanages and community centres. Rajapakse was leading a delegation to the Commonwealth Heads of Government Meeting (CHOGM) to be held in Perth.

The three charges included (1) crimes against humanity for shelling civilians in Vattakkachi (2)deprived Tamil civilians of their rights, and (3) intentionally attacking medical facilities in violation of Geneva conventions.

Full text of the article that appeared in The Age follows:

SRI Lankan President Mahinda Rajapaksa - who was due to arrive in Australia last night - has had a charge laid against him in a Melbourne court accusing him of war crimes in his country's civil war.

Sri Lankan-born Australian Arunachalam Jegatheeswaran filed an indictment against the President yesterday, declaring he was seeking justice for thousands who perished in a series of aerial bombardments and ground attacks on shelters, schools, hospitals, orphanages and community centres.

The court move coincides with this week's Commonwealth Heads of Government Meeting in Perth, which the Sri Lankan President is attending. ''People are still suffering because of what he did and I think the world should know,'' Mr Jegatheeswaran told The Age. Advertisement: Story continues below Arunachalam Jegatheeswaran

''I've seen all of these things,'' he said, having been a volunteer aid worker in Sri Lanka from 2007 to 2009. ''I can't bear that the person who is responsible for all of this - who is the commander-in-chief - is coming to my country and getting off scot-free. I'm asking the highest court of justice in Australia to decide whether he is guilty or not guilty.''

The indictment had been filed under the Australian criminal code with the Melbourne Magistrates Court yesterday and set for hearing on November 29, his lawyer, Rob Stary, said.

For the case to proceed, the AFP would have to conclude there is enough material to compile a brief of evidence of criminality, which it would then refer to the Commonwealth Director of Public Prosecutions for consideration. If a decision to prosecute is made, the Attorney-General's consent would be sought.

Mr Rajapaksa, who strenuously denies any wrongdoing, has already been cited in a brief of evidence compiled by the International Commission of Jurists' Australian section and handed to the AFP.

The brief recommends that the President be investigated for alleged war crimes, along with Sri Lanka's high commissioner to Australia, Thisara Samarasinghe, and other military and

political figures. Mr Samarasinghe has also denied committing war crimes and, in an interview with The Age last week, cast himself as a unifier of the Sinhalese and Tamil communities in Australia.

Mr Jegatheeswaran, 63, who arrived in Australia in 1987 and became an Australian citizen three years later, says he is still haunted by the killings and injuries he saw. ''I am living testimony to what happened. I'm trying to forget, but I just can't,'' he said.

Mr Stary said he had written to federal Attorney-General Robert McClelland last Thursday to alert him to the move and urge him to take up the case. He had also written to the Australian Federal Police yesterday asking them to serve the indictment on Mr Rajapaksa.

''The government will need to show a bit of backbone to investigate it, but there is absolutely no reason on the face of it why they should not pursue it. It's incontrovertible in our view that war crimes have been committed,'' Mr Stary said.

A spokesman for Mr McClelland said he had not been told about any criminal matter or charges relating to Mr Rajapaksa.

In a seven-page statement, Mr Jegatheeswaran describes how he returned to Sri Lanka early in 2007 to work as a volunteer and initially stayed with relatives in the Tamil stronghold of Kilinochchi.

When aid work was disrupted by the war, he volunteered to work in a camp for displaced people, before being forced to move and eventually becoming displaced himself. ''I saw Sri Lankan planes directing bombs into towns and open areas where displaced people were congregated, including areas declared as no-fire zones. I saw many hundreds of civilians killed and injured by these attacks.

''I also witnessed many civilian buildings and public facilities damaged or destroyed by aerial bombardments. I saw houses, shelters for displaced people, schools, hospitals, religious temples, orphanages and community centres shelled and bombed.''

External Links:
The Age: Sri Lankan President accused in Australian court

Case against rajapakshe : இலங்கை அதிபர்இராசபட்ச மீது ஆசுதிரேலிய நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை அதிபர் ராஜபட்ச மீது
ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு

First Published : 25 Oct 2011 10:39:57 AM IST

Last Updated : 25 Oct 2011 01:16:57 PM IST

கொழும்பு, அக்.25: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் அருணாச்சல் ஜெகதீஸ்வரன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.ராஜபட்ச பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.  அந்த சம்பவம் தொடர்பாக நீதி வேண்டும் என்று கோரி அருணாச்சல் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜபட்ச செய்தவற்றால் மக்கள் இன்னமும் துன்பப்படுகிறார்கள். அதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என எண்ணுகிறேன் என ஜெகதீஸ்வரன் 'த ஏஜ்' பத்திரிகைக்கு கூறியுள்ளார்.இவை அனைத்தையும் தான் பார்த்துள்ளதாக கூறும் ஜெகதீஸ்வரன் 2007 முதல்2009 வரை இலங்கையில் தொண்டர் உத்தியோகஸ்தராக செயற்பட்டதாக கூறியுள்ளார். இவை அனைத்துக்கும் பொறுப்பான நபர்  முப்படைகளின் தளபதி அந்தஸ்தை வகிப்பவர் எனது நாட்டிற்கு வந்து சுதந்திரமாக செல்வதை சகித்துக்கொள்ள முடியவில்ல. அவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு ஆஸ்திரேலியாவின் அதிஉயர் நீதிமன்றத்தை நான் கோருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு நவம்பர் 29 ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளதாக ஜெகதீஸ்வரனின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.63 வயதான ஜெகதீஸ்வரன் 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். 3 வருடங்களுக்குப் பின்னர் அவர் அந்த நாட்டுப் பிரஜையானார்.
கருத்துகள்

Always Dinamani works with more social responsibility. Its very important news for our people and world. Thanks Dinamani.
By அருண்
10/25/2011 12:40:00 PM
சங்கையா சுவிட்சர்லாந்த்...தெரியும் சுவாசிலாந்து தெரியும் அனால் தமிழ் நாடு பத்திரிகைகள் எழுதும் ஸ்விட்சர்லாந்து எங்கே உள்ளது? முதலில் ஒழுங்காக தமிழில் எழுத பேச தெரிந்துகொள்ளவும் நைனா சன் டிவி ...இக்கு என்ன தமிழ் ....??????
By KOOPU
10/25/2011 11:36:00 AM
தினமணி கவனத்திற்கு செய்தி ஒரு இடத்தில் ஆஸ்திரேலியா என்றும் இன்னோர் இடத்தில் அவுஸ்திரேலியா என்றும் இலங்கை தமிழில் உள்ளது. நீங்கள் போட்ட செய்தியா? அல்லது இலங்கை தமிழருக்கு விற்று விட்டீர்களா?அது கிடக்கட்டும். மன்மோகன் சிங் மீதும் ஒரு கேஸ் போடலாமே!
By சங்கையா
10/25/2011 11:13:00 AM