வெள்ளி, 28 அக்டோபர், 2011

3 பேரின் தூக்குத் தண்டனைவழக்கு: நவ.29-க்கு ஒத்திவைப்பு

தற்போதைய செய்திகள்
3 பேரின் தூக்குத் தண்டனை விவகாரம்: நவ.29-க்கு விசாரணை ஒத்திவைப்பு

First Published : 28 Oct 2011 11:12:46 AM IST

Last Updated : 28 Oct 2011 12:05:20 PM IST

சென்னை , அக்.28: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதுவரை 3 பேரின் தூக்குத் தண்டனைக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்களுக்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக