genocidal culprist லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
genocidal culprist லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜனவரி, 2013

US Court to hear oral argument on Rajpakase war crime case

US Court to hear oral argument on Rajpakase war crime case

[TamilNet, Saturday, 19 January 2013, 02:35 GMT]
United States Court of Appeals for the District of Columbia circuit has scheduled March 8th, 9:30 am for the oral argument in the appeal case against Sri Lanka's President Mahinda Rajapakse for civil damages on war-crimes charges filed by three Tamil plaintiffs whose relatives were extra-judicially executed or unlawfully killed under the "command responsibility" of Rajapakse. "The key legal issue in this case is whether the U.S.'s Torture Victims Protection Act (TVPA) deputed the Executive Branch with authority to extinguish TVPA claims against sitting heads of state based on professed foreign policy concerns," plaintiff-appellants' attorney, Bruce Fein, said. Judges Merrick Garland, Janice Brown, and Brett Kavanaugh have been assigned to hear the case, according to Court papers.
Defendant-Appellee Rajapakse's counsel from Patton Boggs, a large law firm in Washington D.C. is likely to depend on the United States Justice Department lawyers to save Rajapakse in the legal battle, the motion filed the U.S. Government indicates. "Counsel for the defendant-appellee informs us that he has not yet determined whether he will participate at the argument but that the defendant-appellee will, in any case, cede time to the United States," the U.S. Government motion said in a footnote.

"All U.S. Tamils should attempt to attend the hearing as the case symbolizes the urgent need to hold President Rajapakse accountable for his despicable and criminal acts under international law. The case is at the frontiers of the human rights law, and we are guardedly optimistic that independent federal judges will not permit President Rajapaksa’s international crimes to evade justice," Fein told TamilNet.

"The U.S. Government has affirmatively exercised its discretionary option, first in the trial court, and now in the appellate court, to intervene to save Rajapakse from legal action by legitimate victims of his allegedly murderous conduct. Ambassador Blake architected policy of appeasing Sri Lanka overlooking the killing more than 80,000 Tamil civilians in Mu'l'livaaykkaal, appears to have even trumped Sri Lanka's continued dismissal of the chorus of disapproval from the West on autocracy-leaning governance matters in Colombo," a spokesperson for Tamils Against Genocide (TAG), a US-based activist group, said.
Judge Merrick Garland
Judge Merrick Garland
Judge Janice Brown
Judge Janice Brown
Judge Brett Kavanaugh
Judge Brett Kavanaugh
Two of the judges, Brown and Kavanaugh, were appointed by Republican President, George Bush, and Judge Garland was appointed by President Bill Clinton, a Democrat.

Merrick Brian Garland (born November 13, 1952) was widely seen as a leading contender for a nomination to the Supreme Court in the Obama administration following the announced retirement of Justice John Paul Stevens. On September 6, 1995, President Bill Clinton nominated Garland to the D.C. Circuit.

Garland was touted as a possible successor to retiring Supreme Court Justice Paul Stevens. Before taking a seat as a U.S. Circuit Court judge, Garland was a respected Justice Department official who supervised the investigation of the 1995 Oklahoma City bombing and prosecution of the Unabomber. As a jurist, the Chicago native and graduate of Harvard Law School is considered a centrist. Soft-spoken yet engaging, Garland is said to ask lots of questions.

Janice Rogers Brown (born May 11, 1949) previously was an Associate Justice of the California Supreme Court, holding that post from May 2, 1996 until her appointment to the D.C. Circuit.mPresident George W. Bush nominated her to her current position in 2003.

Brett Michael Kavanaugh (born February 12, 1965) was formerly the Staff Secretary in the Executive Office of the President of the United States under President George W. Bush. Kavanaugh himself was nominated to the D.C. Appeals Court by Bush in 2003.

The complaint was filed first in 2011 at the District Court for this case alleged multiple violations of the Torture Victims Protection Act (TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

Chronology:

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

SL allegedly plant bomb at TNA MP's office

SL “Terrorist” investigators allegedly plant bomb at TNA MP's office in Ki'linochchi

[TamilNet, Saturday, 12 January 2013, 12:32 GMT]
The Sri Lankan “Terrorist” Investigation Department (TID) personnel, who receive instructions from SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa “recovered” C4 explosives from the office of the Tamil National Alliance parliamentarian Sritharan in a move to trap the Tamil parliamentarian, on Saturday, sources close to the TNA MP told TamilNet. The SL-TID operatives who came to the office with a TNA supporter who had campaigned for Sritharan during the election, planted the explosives inside the office and “discovered” them, the sources close to the Tamil parliamentarian alleged. The latest move by the TID, deployed in systematic campaign against the democratic voices of Eezham Tamils, only indicates the level of paranoia prevailing in the Colombo Establishment at the moment, the sources further said.

On Friday, the SL-TID investigators arrested Mr Vasanthan, a TNA supporter who had campaigned for the election of Sritharan.

The SL-TID operatives stormed the office of the MP Saturday evening alleging that they had arrested Mr Vasanthan and that they wanted to search the office to locate the explosives.

At the time of writing of this news, the SL-TID operatives are “interrogating” 38-year-old Velamaalikithan, who was at the office of the TNA MP. The interrogation is taking place at the spot itself.

As a tactic to suppress the democratic protests by the students of the University of Jaffna in November, the SL-TID had come up with an alleged accusation of “bomb attack” on Sri-TELO office in order to bring the students under “Terrorist” investigations.

Related Articles:
01.12.12   Paramilitary allegedly backed by India effects arrest of Jaf..

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

Paramilitary allegedly backed by India effects arrest of Jaffna University students

Paramilitary allegedly backed by India effects arrest of Jaffna University students

[TamilNet, Saturday, 01 December 2012, 12:07 GMT]
In a revealing turn of affairs following the Heroes Day incidents at the university of Jaffna, four Jaffna University student representatives were detained by occupying Sri Lanka’s police, based on a complaint made against seven students by a newly created paramilitary, called Sri TELO that is operating along with the SL military. The paramilitary, consisting of some Tamils recently brought from camps in India and allegedly backed by New Delhi, hurriedly opened an office adjacent to the university campus a week ago and lodged a complaint with the SL police at Koappaay that the named university students had engaged in throwing petrol bombs at its office on Thursday 3:30 a.m. According to unconfirmed reports, the paramilitary functioned with the SL forces in entering the hostels and in the attack on students.

Neighbours of the paramilitary office say that they have not heard any bomb blast.

The paramilitary tried to publish the news in local print and electronic media, but except one or two no one accepted the story.

In the current circumstances, no one could throw a petrol bomb in the university neighbourhood highly guarded by the SL forces, media sources said.

Five of the students who were named by the paramilitary come from outer districts and they had gone to their places well before the alleged incident. Some of them were past student leaders who had left the university a year ago.

The story was fabricated to drag the university student representatives leading a peaceful struggle into mischievous cases, tarnish the image of the struggle of the university students and to ultimately silence them, the news sources further said.

Following summons from the SL police, the Jaffna University administration headed by acting Vice Chancellor Prof Vel Nampi produced two students before the SL police at Koappaay on Friday morning. University faculty members, including the law faculty lecturer Mr. Kuruparan Kumaravadivel accompanied the students.

The other two students were arrested at their houses.

The students were questioned for the whole day at the police station. The questions were not on the ‘petrol bomb’ but on knowing whether there were any background forces for the Heroes Day observations of the university students.

The arrested students are Shanmugan Solomon, Kanagasabapathi Jenamejayan, Paramalingam Dharshanath and Ganeshamoorthi Sudarshan. Dharshanath is the secretary of the student association, who has been subjected to targeted attacks earlier by the SL military operated squads.

UTA protest
University Teachers Association (UTA) protesting Friday against the attack and harassments against the students.
The faculty members who accompanied the students requested their release, but the SL police wanted to detain them and produce them in the court.

The four students are detained under ‘terrorism’ charges and would be taken outside of Jaffna for further ‘investigations’, news sources said.

The Jaffna University teachers staged a half-day token strike protesting the arrest of the student representatives.

UTA protest


* * *


The so-called SRI-TELO is claimed to be a group of people who had come out of the Tamil Eelam Liberation Organisation (TELO) and had started the group in the name of its slain leader, Mr Sri Sabaratnam.

But TELO’s current political organiser and former TNA parliamentarian Mr. Sivajilingam refutes the claim. These people don’t know who was Sri Sabaratnam at all, Sivajilingam commented.

A person called Uthayan operating from Colombo coordinates SRI-TELO.

Its Jaffna co-ordinator is one called Senthooran, who claims himself a journalist. He was not connected to any media at any time, say local journalists.

Posing himself a journalist Senthooran is engaged in collecting intelligence for the SL forces. He was collecting intelligence inside the university campus too. At a time when the SL military and its own intelligence were unable to handle the unfolding situation, the new paramilitary has been deployed to help them, news sources said.

Senthooran was found with the SL forces on Tuesday and Wednesday in identifying student activists and in helping the SL forces in capturing them, the news sources further said.

According to informed sources, SRI-TELO is made out of people brought from camps in India.

Sri Sabaratnam’s TELO was known for its affinities with New Delhi’s intelligence. Sri Sabaratnam was assassinated by the LTTE in 1985.

New Delhi’s complicity in the Vanni War and continued military assistance to genocidal Sri Lanka are not secrets.

Oppression against Jaffna University uprising and its democratic remembrance of heroes is getting deeper and deeper, political observers in Jaffna said.

Occupying SL military banning even routine religious rituals and toll of bells in the temples started on the first post-Mu’l’livaaykkaal Heroes Day in November 2009, when New Delhi’s Minister of External Affairs, S.M. Krishna, visited Jaffna.

Meanwhile, the wording of the press release of ‘concern’ by the US embassy in Colombo, pushing back the main issue to become secondary, is nothing but a subtle insult to injury aimed at the students paying homage to the heroes, political activists in Jaffna said.

Chronology:

செவ்வாய், 20 நவம்பர், 2012

கொலைகாரனை உயிர் இழந்தோர் பிள்ளைகள் கொண்டாட வேண்டுமாம்!

இலங்கை  அதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: தேர்வுகள் நிறுத்தம்

First Published : 20 November 2012 12:36 PM IST
இலங்கை ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்வதற்காகவே இவ்வாறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு வருகை தந்த அரசு அதிகாரிகள், ஜனாதிபதியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு உத்தரவிட்டனராம்.
இதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சனி, 17 நவம்பர், 2012

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி!

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி!

2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும் நார்வே நாட்டுப் பிரதிநிதிகள், மஹிந்த ராஜபட்ச அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதர் எலின் சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த பரிந்துரைகளை ராஜபட்ச அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.
ராஜபட்ச அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.
சீனா, ரஷியா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமைக் குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின. இந்தியா, ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன. மேலும், இலங்கையில் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தின. ஆனால், போரின்போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.
அதே வேளையில் 1987-ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 13-வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என்பது இந்தியாவின் கனவு.
ஆனால், இலங்கையில் சிங்களத் தீவிரவாதக் கட்சிகள் 13-வது சட்டத் திருத்தத்தை அடியோடு ரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள் ராஜபட்ச அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்குத் தெரியாதா என்ன? கூட்டணிக் கட்சிகளை மீறி ராஜபட்ச ஒருபோதும் செயல்படமாட்டார் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால், இந்த நாடகம் பயன்படுமே தவிர, அதை யாரும் நம்பப் போவதில்லை.
சுதந்திரமான அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த முயன்றபோதும் அவற்றைத் தனது நாட்டிற்குள் நுழையவோ, விசாரணை நடத்தவோ அனுமதிக்க ராஜபட்ச பிடிவாதமாக மறுத்துவிட்டார். மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும் இழைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தன.
2010-ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம்போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம் வந்து குவிந்தன. மிகக் கொடுமையாக நடைபெற்ற அட்டூழியங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை விசாரணை செய்ய 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.
போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்துப் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளன. அவற்றைக் கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
போரில் இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907-ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி லண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.
இந்த சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2-ஆம் உலகப் போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், படைத்தளபதிகள் ஆகியோர் மீது விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
பிற்காலத்தில் யூகோஸ்லாவியா அதிபரான மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த கொசவோ மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.
1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்னையில் தலையிட்டு யூகோஸ்லாவியாவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய ராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா. சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன.
இதன் விளைவாக செர்பிய இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ தனி நாடானது.
யூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக், நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க் குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே அவர் மரணம் அடைந்தார்.
போஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
மேலே கண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக்கொடிய போர்க் குற்றவாளி ராஜபட்ச ஆவார். மனித குலத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர். ஆனால், அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத் துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் தனக்குத் துணையாக இருக்கும்வரை எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத் துணிந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இலங்கையில் ஜனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழித்துக் கட்டுகிறார். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித் தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் ஜனநாயகத்தை வேரோடு பறித்து எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி நிறுத்தியிருக்கிறார்.
எடுத்துக் காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட
79 துறைகளை வைத்திருக்கிறார். அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும்தான் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள ராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையிலும் அங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.
அண்மையில் பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜபட்ச கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் ராணுவம் ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த ராஜபட்ச இப்போது அந்நாட்டின் நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.
மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல் ஒழிப்பு குழு, அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவற்றின் தலைவர்கள் சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் அதிபராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல் வர முடியாது என்ற அரசியல் சட்டப் பிரிவைத் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக் கொண்டுள்ளார்.
அவரது சொந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் சந்திரிகாவே கூட உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் ராஜபட்ச தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.
ஜெர்மானிய இட்லர் தனது நாட்டிலிருந்த யூதர்களை முதலில் இனப்படுகொலை செய்தான். இதில் தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கை பார்த்தன.
சர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவில் இருந்த மற்ற நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாகக் கைப்பற்றினான். வேடிக்கை பார்த்த வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணி சேர்ந்தன. 2-ஆம் உலகப் போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.
வரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்குப் புதிய இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிற ராஜபட்சவுக்கு எல்லா வகையிலும் தோள்கொடுத்து துணை நிற்கும் நாடுகள், தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.
ஆனால், மகாத்மா காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக இருக்கிறதே என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.

வியாழன், 15 நவம்பர், 2012

சதியாளர் பெயர் அறிக்கையில் இல்லை!No mention of Nambiar in UN report: ICP

No mention of Nambiar in UN report: ICP

[TamilNet, Wednesday, 14 November 2012, 22:57 GMT]
“It is not at all clear that this long delayed Petrie report represents any more serious approach by Ban's UN on the ongoing issues in Sri Lanka,” opined Inner City Press (ICP) on Wednesday after the UN released the Petrie report in which portions were blacked-out or redacted. The ICP said it did a fast word search and found that while the name of John Holmes – who defended his and the UN's actions on Tuesday – appeared in the report, UN envoy Vijay Nambiar did not.

When the ICP questioned the UN Secretary General Ban Ki-moon's spokesman Martin Nesirky, he did not explain the redactions, a news report by the ICP said.

There was no answer from the UN spokesman to the question by ICP whether Mr Nambiar would be part of Ban's new senior advisory team.

“After being excluded from a UN memorial service Wednesday morning after the Petrie photo op, Inner City Press spotted Nambiar leaving that closed session,” the ICP report further observed.

Chronology:


External Links:
Inner City Press: UN Report on Sri Lanka Has Portions Blacked Out, No Nambiar, More Spin?

சனி, 4 ஆகஸ்ட், 2012

மாறாதையா மாறாது! இந்து என்றும் மாறாது! The Hindu finds David to defend genocidal culprits

The Hindu finds David to defend genocidal culprits

[TamilNet, Friday, 03 August 2012, 17:44 GMT]
Chennai-based Indian media The Hindu, well known for the roles it played in setting opinion against the independence of Eezham Tamils, in deliberately failing to bring in awareness even when the war was turning into one of the worst genocides of modern times, and in image-building exercises for the Rajapaksa regime after the war, was trying to absolve an array of culprits from the crimes on Thursday, by finding a respected person like Gandhiyam David at the age of 88, to naively pass the blame on the LTTE. In April this year David was cited saying that he should be buried in Vanni when Tamil Eelam becomes a reality. The Hindu desecrated him on Thursday by tagging him as “Sri Lankan Gandhian”. Mr. David should have refrained from honouring a media like The Hindu by giving an interview, commented a new generation politician in the island.

Further comments from the new generation politician follow:

According to the feature, “Reminiscences of a Sri Lankan Gandhian,” by B. Kolappan in The Hindu, Mr David has said, “large-scale human casualties could have been avoided if LTTE leader V. Prabhakaran had disbanded his force when he realised that the whole world was united in supporting Sri Lanka in the war.”

The big question is whether the LTTE has ever been given with a honourable or internationally guaranteed opportunity either to disband or to remain silent as was with cases such as the Maoists in Nepal. All know that there was no such option even when an entire nation in the diaspora took to streets, demanding the establishments to stop the war. Why was it and who were against the crisis management endeavours?

Genocidal Sri Lanka and the world of establishments in complicity, especially New Delhi wanted a ‘finish to the end’.

“The LTTE leader failed to take into consideration the changing geo-political situation and went too far in his attempt to achieve Tamil Eelam,” David was cited saying by The Hindu.

Again, the entire world knows that the LTTE's chief negotiator Anton Balasingham was prepared to explore solutions under ‘internal self-determination’. The ISGA proposals by LTTE leadership was sabotaged. Later, Rajapaksa was speaking of village-level civic bodies. The compromise with an unworthy State and dubious mediators only led to a trap. Norway’s report comes out with multiple reasons for the failed peace facilitation.

Changed geo-political situation didn’t prevent some others getting independence. If there was a special ‘geopolitics’ in South Asia that was only India and when was it or The Hindu saw righteousness in Eezham Tamils getting independence, for them to ‘change’?

Mr David was further cited: “I have no doubt that it was he [Prabhakaran] who saved Tamils. But I always had reservations about accepting him as a leader of the Tamils. There was a flaw in his personality.”

With all respect to Mr. David’s personal views, the question comes what justice has been achieved by telling this to The Hindu that has an obsession with shielding an array of personalities, establishments and social echelons, the magnitude of the flaws and crimes of which have never been seen before by Tamils in their long history, commented the politician in the island.

* * *


In April 2012, just before his 88-birthday, talking to TamilNet from his Anna Nagar Residence, Mr David said, "I appeal to the expatriate Tamils to continue the struggle in the Gandhian way to impose the moral responsibility on the leading Governments of the West to facilitate the birth of Tamil Eelam. There is no question in my mind that Tamils have the right to live freely in their own homeland.”

How to continue a Gandhian struggle to impose the moral responsibility on the New Delhi establishment and on the media establishments like The Hindu has become a bigger challenge, not only for the diaspora but also for the people of Tamil Nadu, commented a diaspora activist

Chronology:


External Links:
The Hindu:Reminiscences of a Sri Lankan Gandhian