வெள்ளி, 28 அக்டோபர், 2011
3 பேரின் தூக்குத் தண்டனைவழக்கு: நவ.29-க்கு ஒத்திவைப்பு
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
ப.சிதம்பரத்தை வெறுப்பேற்றிய தமிழக அரசு அதிகாரிகள்!
9/12/2011 10:35:00 PM
9/12/2011 8:41:00 PM
9/12/2011 6:28:00 PM
9/12/2011 6:19:00 PM
திங்கள், 12 செப்டம்பர், 2011
congressmen type two: நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரசுகாரர்கள்…?
நீதி கேட்கும் இரண்டாம் வகை காங்கிரஸ்காரங்க…?
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
ஒண்டிவீரன் பகடைக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
First Published : 23 Jan 2010 03:37:00 AM IST
Last Updated : 23 Jan 2010 10:05:08 AM ISTகோவில்பட்டி,ஜன. 22: அருந்ததியர் சமூகத்தின் முதல் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஒண்டி வீரன் பகடைக்கு மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் (படம்) கேட்டுக்கொண்டுள்ளார். கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. அதே போல மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, பொதுத் துறை நிறுவனங்களிலும் அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு சிபாரிசு செய்யவேண்டும். தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும், வன்கொடுமை புகார் தருபவர் மீதே வழக்குப் பதிவு செய்வதை நிறுத்த காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும். அனைத்து சமுதாய சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கும் மணி மண்டபம் மற்றும் உருவச் சிலை அமைத்துக் கொடுத்தது போல் அருந்ததியர் சமூகத்தின் முதல் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் நெற்கட்டான் செவல் பாளையத் தலைவர் மாவீரர் ஒண்டி வீரன் பகடைக்கும் மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும். கேரள அரசு போல தமிழக அரசும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் தலித் மக்களுக்கென மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை, இம் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை மேம்பாட்டிற்கு முழுமையாக செலவிட வேண்டும் என்றார் அவர்.
ஆதித்தமிழர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பெரும்பாலும் தெலுங்கர்தாம் உள்ளனர். அவர்கள்தாம் பயன்பெறுகின்றனர். இதுபோல் பிற மாநிலங்களில் தமிழர பயன்பெறும் வாய்ப்பு உள்ளதா என யாரேனும் விவரம் தெரிவிக்க வேண்டுகின்றேன். நன்றியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
1/24/2010 4:19:00 AM
Uruppadum namma oooru! pongada ,........................!
1/23/2010 10:42:00 PM
எங்க ஊரு குண்டி வீரனுக்கும் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும். வாழ்க குண்டி வீரன்!
1/23/2010 12:20:00 PM
திங்கள், 2 நவம்பர், 2009
கலைஞர் கடந்த முறை ஆட்சியில் இருந்தபொழுது அறிவித்த திட்டம். அவர் ஆட்சியும் முடிந்து அடுத்தவர் ஆட்சியும் வந்து சென்று மீண்டும் ஆட்சிக்கு வந்து பாதிக்காலத்திற்கு மேல் போனபின்னும் காலத்தாழ்ச்சி இருக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/2/2009 3:09:00 AM
நான் படையிலே போகும்போதும் பதவியோடு போகவேண்டும் உடன்பிறப்பே. காவேரி காய்ந்தால் எனக்கு என்ன? பெரியாறு போனால் எனக்கு என்ன? தமிழக மீனவன் மடிந்தால் எனக்கென்ன? இலங்கைத்தமிழன் இறந்தால் எனகென்ன? தமிழன் எக்கேடு கேட்டல் எனக்கென்ன? என் மக்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன்) நன்றாக ச்விச்ஸ் வங்கி கணக்கோடு சுபிட்சமாக இருந்தால் அதுபோதும் எனக்கு. தேர்தல் என்று வந்தி விட்டால், அடித்த பணத்தை அள்ளிவீசி வெற்றிவாகை சூடிவா உடன்பிறப்பே. என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே உடன்பிறப்பே. நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும். தமிழன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும் உடன்பிறப்பே
11/2/2009 12:37:00 AM