திங்கள், 21 செப்டம்பர், 2009

தமிழீழ மக்கள் பேரவையின் கூட்டம் இன்று ஓசிலோவில் நடந்தது

20 September, 2009 by admin

நோர்வேயில் தமிழீழ மக்கள் பேரவையின் கூட்டம் தலைநகர் ஓசிலோவில் நடைபெற்றுள்ளது. இதில் உலக சமாதானம் வேண்டி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீனிவாச ராவ் அவர்கள் கலந்துகொன்டார். பிரித்தானியாவில் திறப்புப் போராட்டத்தை ஊக்குவித்த இவர்கள் தற்போது நோர்வேயிலும் மக்கள் பேரவை மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் அதிர்வுக்கு கொடுத்த பிரத்தியேக நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் நடைபெற்ற தமிழீழ மக்களவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் கிடைக்கப்பெற்றதும் பிரசுரிக்கப்படும்.


|இச் செய்தியை வாசித்தோர்: 1314

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக