இராமாயண இராமன் ஒரு மோசமான கணவர்; அவரை எனக்குப் பிடிக்காது. சில மீனவர்கள் சொன்னதற்காகத் , தன் மனைவியான சீதையை, வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர். அதேபோல, இலட்சுமணனையும் எனக்கு பிடிக்காது.
தினமலர்
நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நம்நாடு மதச்சார்பற்ற நாடு அன்று. பல்சமயச் சார்பு நாடு. இந்த நிலை மாறவேண்டும். சிறுபான்மையர் மொத்தத்தில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனரோ அத்தனை விழுக்காட்டு அளவில்தான் மொத்தக் கல்விக் கூடங்களில் சிறுபான்மைக் கல்விக் கூடங்கள் இருக்க வேண்டும். சான்றாகப் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும மேலானவை தெலுங்குச்சிறுபான்மையர் என்ற போர்வையில் நடததப்படும் தெலுங்கர் கல்வி நிறுவனங்களே. சமயத்திற்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் தமிழர் சமயம் சிறுபான்மையாகி விட்டதால் தாய்ச் சமயத்தையும் தாய் மொழியையும் ஊக்குவிக்கும் வகையில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழர் சமயம் எனக்குறிப்பவர்க்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். பிற சமயங்களின் ஆதிக்கம் நம் நாட்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று, நாகரிக, மொழிச் சிறப்புகளை அழிக்கின்றன என்பதை உணர வேண்டும். ஐரோப்பியக் கிறித்துவர்கள் தமிழ்ச்சிறப்பைப் போற்றினார்களே தவிர தமிழர் சமயத்தைத் தழுவவில்லை. பிற சமயங்களின் சிறப்புகளைப் போற்றும் மனப் பக்குவம் வேண்டும். ஆனால், சமய மாற்றம் கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மிகச் சரியான உரை.இது போல், தமிழ்நலம் நாடித் தங்கள் கட்சியை அழைத்துச் சென்றால் அவர்களுக்கும் நல்லது. தமிழகத்திற்கும நல்லது. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அருமையாக உள்ளது. ஆட்சி்ப் பொறுப்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் அதனைத் தங்க வைத்துக் கொள்தவற்காக எதையும் செய்வார்கள் என்பது இயல்புதானே! மக்கள் விழித்தெழாதவரை இவ்வவலங்கள்தொடரத்தான் செய்யும். அதுவரை நீங்கள் ஊதுகின்ற சங்கை ஊதிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள் செவியில் விழுந்து மாற்றம் ஏற்படாமலா போகிறது?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Gatkari is a novice.Shibu Soren has taught a bitter lesson to BJP.BJP is now reduced to a laughing stock as for as Jarkhand is concerned.They have not yet learned the basics of politcs.Had they saught the advice of seniors,they might not have landed in a quagmire.
கொலைகாரக் கும்பலில் அடைக்கலமாகும் திருநாவுககு மன்னிப்பே கிடையாது. குழு அரசியலில் சிக்கி அவதிப்படுவதே அவருக்கான தண்டனை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thirunavukkarasu, you are a traitor. You will pay price for your actions.
சரியான கருத்தைத் தெரிவிக்கும் பாசக விற்குப் பாராட்டுகள்.தமிழ்ப்பகை கொண்ட இந்தியம்ஈழத் தமிழர்களை எங்கும் குடியுரிமை கிடைக்காமல் நாடற்றவர்களாக ஆக்குவதில்தான் கவனம் செலுத்துமே தவிர பிற வெல்லாம் இழுத்தடிக்கும் திசை திருப்பும் போக்கே ஆகும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத் தமிழர்களின் வேதனை கண்டு உண்மையிலேயே பா.ச.கட்சி துன்புற்றால் உடனடியாகக் காங்.அரசின் போ்ர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும். அது ஒன்றுதான் உடனடித் தீர்வாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்