basil rajapakshe லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
basil rajapakshe லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

Basil Rajapaksa dispatches 1000-member squad to Trincomalee to ensure UPFA polling in PC elections

Basil Rajapaksa dispatches 1000-member squad to Trincomalee to ensure UPFA polling in PC elections

[TamilNet, Friday, 31 August 2012, 21:37 GMT]
More than one thousand persons have arrived in Trincomalee district under the instruction of SL presidential sibling and Economic Development Minister Basil Rajapaksa to manipulate the polling in the forthcoming provincial elections in the East in favour of the ruling United Peoples Freedom Alliance (UPFA), informed sources in Trincomalee told TamilNet Friday.

Expenses of food and lodging of these persons are to be borne by the SL Economic Development Ministry.

Most of these persons have been brought down from Colombo. They are being distributed to eleven Divisional Secretariat divisions in the Trincomalee district at 100 persons per DS division.

More than eighty percent of voters in the DS divisions of Padavi Siripura, Gomarankadawela, Seruwila, Kantha’laay and Morawewa have become Sinhalese due to demographic changes in the recent decades.

In the meantime, Namal Rajapaksa, a son of SL president and a parliamentarian from Hambantota, is also in Trincomalee district in mustering support to the ruling UPFA candidates by organizing seminars for youths using the resources of the Colombo regime under the guise of ‘development projects’ now being implemented in the district by several non-governmental organizations such as NECORD, NEIAP and NECCDEP.

திங்கள், 30 ஜனவரி, 2012

STF killed Trinco students, Basil Rajapakse told Blake

STF killed Trinco students, Basil Rajapakse told Blake

[TamilNet, Sunday, 29 January 2012, 01:26 GMT]
In a classified memo written by US's Sri Lanka Ambassador Robert Blake in October 2006 to Washington, ten months after the extra-judicial execution of five students at a Trincomalee beach, Basil Rajapakse, advisor to Sri Lanka's President and brother Rajapakse, had told Ambassador Blake that Special Task Force (STF) was responsible for the killings, according a Wikileaks document. The father of Ragihar, one of the students killed, is one of the three plaintiffs who have filed a civil case against Sri Lanka's President Rajapakse for Command Responsibility in the killings.

The relevant text contained in the memo follows:
    ¶6. (C) Speaking with surprising candor, Rajapaksa explained the GSL's efforts to prove that members of the Security Task Force (STF) murdered five students in Trincomalee in January: "We know the STF did it, but the bullet and gun evidence shows that they did not. They must have separate guns when they want to kill some one. We need forensic experts. We know who did it, but we can't proceed in prosecuting them."
Ambassador Blake tells Washington that Rajapakse's "candid response...laid the foundation for a pragmatic relationship with the [US] embassy."


Dr Manoharan says in his affidavit submitted to the District Court of District of Columbia as part of the complaint to the case against Rajapakse, that he "personally believe[s] that these murders were carried out by the STF [Special Task Force] under the supervision of Superintendent of Police [SP] Kapila Jayasekara."

The STF team was sent to Trincomalee with the approval of Defence Secretary Gotabhaya Rajapakse just before Christmas 2005, and Sinhala extremist Kotagadeniya was acting as an advisor to the Defence Ministry in Police matters. "Judging by events there is hardly any doubt that the attack on the students in a public place was conceived as teaching the Tamils a lesson...If not the details, the general form of the atrocity was planned at the highest level," the Rights organization UTHR concluded in its investigations. (UTHR, 1/2/10, pg. 14).

Article 28 of the Rome Statute which addresses "Command Responsibility," states in part:
    (b) ...a superior shall be criminally responsible for crimes within the jurisdiction of the Court committed by subordinates under his or her effective authority and control, as a result of his or her failure to exercise control properly over such subordinates, where:
    1. The superior either knew, or consciously disregarded information which clearly indicated, that the subordinates were committing or about to commit such crimes;
    2. The crimes concerned activities that were within the effective responsibility and control of the superior; and
    3. The superior failed to take all necessary and reasonable measures within his or her power to prevent or repress their commission or to submit the matter to the competent authorities for investigation and prosecution.
Even if the superiors, in this case, raise defense against intent or knowledge of the killings, not submitting the matter to the competing authorities for investigation and prosecution is a clear violation of Article 28(b)(iii), and Article 87 of the Additional Protocol I of Geneva Conventions, legal sources in Washington said.

Related Articles:
29.01.12   US's dissonant positions boon to Sri Lanka's war-criminals
20.01.12   Tamil plaintiffs oppose US Government's stand on Rajapakse i..
02.01.12   Extra-judicial execution of Trincomalee students, Sixth anni..
14.04.11   SLA killed my son - Dr. Manoharan
02.01.11   Fifth Anniversary of Trincomalee Students execution
17.10.10   Amnesty to begin campaign on SLA execution of Trincomalee st..
19.01.10   Trinco executions added to Sri Lanka's war crimes record in ..
02.01.10   Fourth Anniversary of Trinco Students' extra-judicial killin..
13.09.08   A family's search for justice
28.06.06   Protect witnesses in Trinco killings, Rights Group tells Col..


External Links:
Wikileaks: Candid statements from Basil Rajapakse

வெள்ளி, 28 அக்டோபர், 2011

K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons

K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons

[TamilNet, Sunday, 23 October 2011, 23:13 GMT]
As per order issued on the 13th day of October 2011, by the United States District Judge, Colleen Kollar-Kotelly of the District Court of District of Columbia, with respect to Civil Action No. 11-00235 (CKK) Dr. Kasippillai Manoharan, et al. v. Percy Mahendra Rajapakse, the Court Summons and the Complaint are published here in full. The 29-page complaint is published as a single PDF document, and as 29 separate jpg images, one for each page.

Publication Order:

Case 1:11-cv-00235-CKK, Summons
Case 1:11-cv-00235-CKK, Summons


Complaint in full as PDF:

Complaint pages as JPG images:
PDF Icon[Pages 01-10] Case 1:11-cv-00235-CKK
PDF Icon[Pages 11-20] Case 1:11-cv-00235-CKK
PDF Icon[Pages 21-29] Case 1:11-cv-00235-CKK

வெள்ளி, 22 ஜூலை, 2011

President Mahinda Rajapaksha’s second son attempted to shoot his uncle Basil : பசில் இராசபக்சவைச் சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்!


மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காவெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும்  செய்தி கூறுகின்து.
இதன் பொழுது வேகமாக செயற்பட்ட மகிந்த மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார்.
அதோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்துகொண்ட மகிந்த கோத்தபாயவும் உன்மேல் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரிகின்றது.
போர்க்குற்றங்களுக்கு எதிராக மவுனம் தொடருமானால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த பின்னர், தான் வெளிப்படையான அறிவிப்பு ஒன்று வெளியிடுகின்றேன் என்று சத்தியம் செய்ததாக கூறப்படுகின்றது.
மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிகின்றது.
டெம்பில் ரீ என்னுமிடத்தில் இரண்டாவது மாடியிலேயே அச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கருத்து : 
போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் எனத் தவறாக வந்துள்ளது போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக என வந்திருக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

(President Mahinda Rajapaksha’s second son attempted to shoot his uncle Basil at Temples Trees)

Yoshita Rajapaksha attempts to shoot Minister Basil Rajapaksha
President intervenes to stop bloodshed at Temple Trees


Lanka News Web, 2011-07-21- LankaNewsWeb reliably learns that President Mahinda Rajapaksha’s second son, Sri Lanka Navy officer Yoshitha Rajapaksha has attempted to shoot his uncle Economic Development Minister Basil Rajapaksha at the second floor of Temple Trees as the minister arrived there to meet the President after a foreign trip. At that moment, the President and Madam Shiranthi Rajapaksha have intervened to prevent a murder at the President’s official residence.
Accusing Minister Basil Rajapaksha of having secret deals with India and keeping quite at a time serious war crimes charges are levelled against his father, President Rajapaksha, and Defence secretary Gotabhaya Rajapaksha, Yoshitha Rajapaksha has tried to shoot the Minister using Yoshitha’s private pistol. The President has quickly intervened to take Yoshitha’s pistol and has accompanied the minister to another room. Madam Shiranthi Rajapaksha has at that point strongly criticised the Minister Basil’s recent behaviour.

Yoshitha has also threatened that he would reveal about billions of rupees earned by Minister Basil exploiting President Rajapaksha’s political goodwill. The President has also joined the debate saying that even Gotabhaya Rajapaksha’s family is not impressed with Minister Basil’s behaviour.

President Rajapaksha has warned the minister that he will have to take strong action if the minister keeps quite while the Rajapaksha family is being targeted on war crimes charges. Responding, the minister has promised to make public statement denying war crimes accusations.
http://www.lankanewsweb.com/news/EN_2011_07_21_006.html

திங்கள், 16 மே, 2011

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்குப் பணிய மாட்டோம்: பசில் இராசபட்ச

எங்கள் கூட்டாளி இந்தியா இருக்கும் வரை நாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும் என்கிறார் பக்சே. போர்க்குற்றம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லாமல் இனப்படுகொலை என்றே குறிப்பிட வேண்டும். படுகொலை புரிந்த, துணை  புரிந்த அனைத்து நாட்டுத்தலைவர்களுக்கும் தண்டனை கொடுத்தால்தான்  இனி உலகில் எங்கும் இனப்படுகொலை நிகழாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம்: பசில் ராஜபட்ச

First Published : 16 May 2011 03:18:36 PM IST


கொழும்பு, மே 16- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபட்ச கூறியுள்ளார்.பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது."இலங்கையின் உறுதி நிலையை சீர்குலைக்க மேற்கத்திய நாடுகள் சதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே, நார்வே நீதிமன்றத்தில் அதிபர் ராஜபட்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எத்தகைய நெருக்கடிக்கும் அதிபர் ராஜபட்ச பணிய மாட்டார்." என்று அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபட்ச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்

கொலைகாரன் ராஜபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனைக்கு உட்படத்த வேண்டும் .
By suresh
5/16/2011 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 9 நவம்பர், 2010

ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மங்கள சமரவீர அறிவிப்பு


கொழும்பு, நவ.8- இலங்கை அதிபர் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி., மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அடுத்த மாதம் 8-ம் தேதி அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இதில் சுமார் ஒரு லடசம் போர் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மாத்தறை விளையாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

பக்சேயின் ஆட்சி சிங்களத்தில் ஒழிய வேண்டும். சிங்களர்களின் ஆட்சி தமிழ் ஈழத்தில் ஒழிய வேண்டும். அதற்கு இப் போராட்டங்களும் துணை நிற்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:41:00 AM
இந்தியா தான் போர் குற்றவாளி.,உலகம் அறியும்., தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். இந்திய தலைமை இதற்கு காரணம்.,கடவுளும் அறிவார்., அதனால் தான் இப்போ உலகமே ஆபத்தான பின் விளைவுகளை சந்தித்து கொண்டு இருக்கிறது!பூமா தேவி அமைதி அடைய தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு
By Boomaa Devi
11/8/2010 8:24:00 PM
இது என்ன் ௯த்து ?
By Abhishtu
11/8/2010 6:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

புதன், 3 நவம்பர், 2010

ராஜபட்ச பாதையில் இந்திய அரச நீதி


1992-ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடைக்கு கீழ்க்கண்ட முக்கியமான காரணங்களை இந்திய அரசு கூறிவருகிறது.இந்தியாவில் உள்ள தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக ஒரு தாயகத்தை அமைக்க வேண்டுமென்பதே விடுதலைப் புலிகளின் குறிக்கோள் ஆகும். அதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில்  மீண்டும் ஒருங்குகூடி தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் புகுந்துள்ள விடுதலைப் புலிகள் துரோகிகளைப் (இந்திய அரசு) பழிவாங்கவும் எதிரிகளை (இலங்கை அரசு) ஒழிக்கவும் முயற்சி செய்வார்கள் என நம்பப்படுகிறது.மேற்கண்ட காரணங்களுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட விரோதமான அமைப்பு எனத் தடை விதிக்கப்படுகிறது.மேற்கண்ட காரணங்கள் தவிர, ஒவ்வொரு முறையும் தடை நீட்டிக்கப்படும்போது, புதிய காரணங்களை இந்திய, தமிழக அரசுகள் முன்வைக்கின்றன.1992-ம் ஆண்டில் முதல்முறை தடைவிதிக்கப்பட்டபோது, அதை நீக்க வேண்டும் என நான் விண்ணப்பித்தேன். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் யாராவது மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறி என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்தார்கள். அதற்குப்பின் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலைப்புலிகளின் சார்பில் அதனுடைய சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த மனோகரன் வேலும் மயிலும் என்பவர் தடையை எதிர்த்துச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தடைத் தீர்ப்பாயத்துக்கு முன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது தேசிய விடுதலை இயக்கமாகும். இலங்கையில் இனப்படுகொலைக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், மனித உரிமைகள் பறிப்புக்கும் ஆளாகி வதைக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஓர் இயக்கமாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதைத் தனது கொள்கையாக விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டுள்ளது.இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு முன் எங்களிடம் அதற்கான விளக்கம் எதையும் கேட்கவில்லை. சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படுவதற்குரிய குற்றச்சாட்டுகள் குறித்தும் எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கேட்டு நாங்கள் எங்களுடைய பதிலைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஒருதலைப்பட்சமாக எங்கள் இயக்கத்தைத் தடை செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும்.தமிழ்நாட்டில் செயல்பட்டதாகக் கூறப்படும் தமிழ்த் தேசிய மீட்புப் படை, தமிழர் பாசறை ஆகிய அமைப்புகளை உருவாக்கி ஆயுதப் பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி, தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிப்பதற்கு ஏவிவிட்டோம் என்ற குற்றச்சாட்டு என்பது முற்றிலும் பொய்யானது. ஏனெனில், தமிழ்நாட்டில் மேற்கண்ட இரண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிப்பது இந்திய அரசின் உள்நோக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது.1998-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஈழத் தமிழர் பலர் மீது 18 வழக்குகள் தமிழக அரசால் தொடுக்கப்பட்டன. ஆனால் 17 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஒரு வழக்கு இன்னமும் நடந்து வருகிறது.இந்தச் சூழ்நிலையில் விடுதலையான வழக்குகள் என்ற உண்மையை இந்தத் தீர்ப்பாயத்தின் முன்னால் மறைத்து புலிகள் மீது தடைவிதிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர் வாதாடுவது நேர்மையற்றதாகும்.சர்வதேசக் கடலில் சென்றுகொண்டிருந்த தளபதி கிட்டு வந்த எம்.வி. யகதா கப்பல் வழக்கிலும், டோங்கனோவா கப்பல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாக இந்தத் தீர்ப்பாயத்துக்கு முன்னால் வைக்கிறேன்.புலிகளின் சார்பில் பல உண்மைகளும், அசைக்க முடியாத ஆதாரங்களும் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்கப்பட்டபோதிலும், எதையும் கருத்தில் கொள்ளாது புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்குத் தீர்ப்பாயம் நீடித்தது.பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது தமிழீழம் அமைப்பதை லட்சியமாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த சிறப்புத் தூதராக ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார்.பிரதமர் இந்திராவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் மற்ற போராளி இயக்கங்களுக்கும் இந்திய ராணுவ முகாம்களில் ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமிழக மண்ணில் பயிற்சி பெற்று இலங்கைக்கு திரும்பிச் சென்று தங்களது போராட்டங்களைத் தொடர்ந்தார்கள்.தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது மக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து 4 கோடி ரூபாய்களை புலிகளுக்கு அளித்தார். மேலும், வெளியே தெரியாமல் தனது சொந்தப் பணத்திலிருந்து பலகோடி ரூபாய்களை வாரி வழங்கினார்.தமிழக மண்ணில் புலிகளின் ராணுவப் பயிற்சி முகாம்கள் இயங்கியபோதும், பிரபாகரன் உள்பட புலித் தலைவர்கள் இங்கு தங்கியிருந்தபோதும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஒருபோதும் கெடவில்லை. இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எத்தகைய அபாயமும் நேரிட்டுவிடவில்லை.1985-ம் ஆண்டில் திம்புவில் இந்திய அரசின் முன்முயற்சியிலும் மத்தியஸ்தத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விடுதலைப்புலிகளும் மற்றுமுள்ள போராளி அமைப்புகளும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒருங்கிணைந்து கீழ்க்கண்டவற்றைத் தங்களது அதிகாரப்பூர்வமான நோக்கமாக அறிவித்தன.இலங்கையில் உள்ள தமிழர்களைத் தனித்துவம் வாய்ந்த தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.மலையகத் தமிழர்கள் உள்பட இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் மற்ற அடிப்படை உரிமைகளும் உண்டு என்பது ஏற்கப்பட வேண்டும்.மேலே கண்ட நோக்கங்களில் எதன் மூலமாவது இந்தியாவில் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? அப்படியிருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய அரசு நடத்திய இந்த மாநாட்டுக்கு அழைத்தது ஏன்?பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போதும் பின்னர் தில்லிக்கு பிரபாகரனை இந்திய அரசின் விமானத்தில் வரவழைத்துப் பேசியபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகவோ அல்லது இந்தியாவைத் துண்டாடுகிற இயக்கமாகவோ மத்திய அரசுக்குத் தெரியவில்லை.ஆனால், விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையில் உறுதியாக நின்றார்கள். இந்திய அரசின் நிர்பந்தத்துக்குப் பணிந்து அதைக் கைவிட மறுத்தார்கள் என்பதாலும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் நடந்துகொள்ள சிங்கள அரசைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, அவர்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டது. அப்போதுகூட இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் புலிகளால் அபாயம் என்று சொல்லி ராணுவ நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை.இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் புலிகள் தமிழீழம் அமைக்கப் போராடுகிறார்கள் என அரசு குற்றம்சாட்டியுள்ளது. புலிகள் வெளியிட்டுள்ள தமிழீழ வரைபடத்தில் இலங்கையில் உள்ள வடக்கு-கிழக்கு மாநிலங்கள் மட்டுமே குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது, அரசுத்தரப்பில் சரியான பதில் அளிக்க முடியவில்லை.பயங்கரவாதச் செயல்களைச் செய்த அல்லது அதைத் தூண்டிவிட்ட அல்லது வேறு வகையில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்புதான் பயங்கரவாத அமைப்பாகச் சட்டப்படி கருதப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் எதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபடவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த மிகமுக்கியமான தீர்ப்பு என்னவென்று சொன்னால் இந்தக் கொலைச் செயல் பயங்கரவாதம் அல்ல; இது சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் வரவேண்டிய கொலையே. பயங்கரவாதத் தடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் கொலை வழக்கைத் தொடுத்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 19 பேரை விடுதலை செய்தது.விடுதலைப் புலிகளின் இயக்கத்துக்குத் தடைவிதித்ததன் மூலம் அதற்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் பேசிய என் மீதும் வைகோ உள்ளிட்ட பலர் மீதும் 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் 18 மாதங்களுக்கு மேல் சிறையில் வாடினார்கள். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டத்தின் கீழ் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இவர்கள் அனைவருக்கும் பிணை விடுதலை வழங்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகே நாங்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பொடா மறு ஆய்வுக்குழு விசாரணை நடத்திய பிறகு இறுதியாக எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, எங்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பலவேறு மாநாடுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவானவை என்றுகூறி அவற்றுக்குத் தமிழக அரசு பலமுறை தடைவிதித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமைக்கு இந்தத் தடை எதிரானது எனத் தீர்ப்பளித்திருக்கிறது.புலிகள் மீதான தடை நீடிப்பதன் விளைவாகவே மேலே கண்ட இடர்ப்பாடுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தத் தடை தொடர்ந்து நீடிக்கப்படுவதால் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்தத் தடையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சியினரை புலி ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டி வழக்குகளைத் தொடுக்கிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள்.இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் ஈழத் தமிழர்களையும் இந்தத் தடைச் சட்டம் பெருமளவு பாதித்துள்ளது. இலங்கைப் போரில் கண், கை, கால், போன்ற உறுப்புகளையெல்லாம் இழந்து, மருத்துவம் பார்ப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த பலர் இந்தச் சட்டத்தின் கீழ் புலிகள் எனக் குற்றம்சாட்டப்பட்டு, சிறைக்கொடுமைகளுக்கு ஆளானார்கள்.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சித்திரவதை முகாம்கள் இவர்களுக்காகத் தனியாக அமைக்கப்பட்டன. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையும் இல்லாமல் இருட்டறைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் விடிவு எப்போது?இலங்கையில் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபிறகும் இந்தியாவில் இயங்காத இயக்கம் மீது தடை இன்னமும் நீடிப்பதன் மர்மம் என்ன? புலிப்பூச்சாண்டியைக் காட்டித் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்கும் நோக்கமல்லாமல் இதற்கு வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.
கருத்துகள்

நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:05:00 AM
நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:05:00 AM
நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:04:00 AM
நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:04:00 AM
எமன் : நான் உன் உயிரை எடுக்கப் போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?. பிரபாகரன்: நான் பதுக்கி வைத்திருக்கிற ஆயுதங்களை ஒரு முறை நீங்க பாக்கனும். எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல வந்தா, நீ என்ன கொல்லப் பாக்குறியே…. **** இதுதான் பங்கர் பிரபாவின் சுயருபம் இது தெரியாமல் அவன் வழிநடத்திய தீவிரவாத இயக்கத்துக்கு பரிந்து நம் இந்தியாவிற்கு எதிறாக கட்டுரை எழுதும் உங்களை போல்உள்ளவர்களை நாடுகடத்தியால் என்னா இந்த கட்டுரையை ஆதறிப்பவர்கள் உண்மையுள்ள இந்தியனாக இருக்கமாட்டார்கள்
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/3/2010 4:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ராஜபட்ச பாதையில் இந்திய அரச நீதி

First Published : 03 Nov 2010 12:32:08 AM IST


1992-ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடைக்கு கீழ்க்கண்ட முக்கியமான காரணங்களை இந்திய அரசு கூறிவருகிறது.இந்தியாவில் உள்ள தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக ஒரு தாயகத்தை அமைக்க வேண்டுமென்பதே விடுதலைப் புலிகளின் குறிக்கோள் ஆகும். அதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில்  மீண்டும் ஒருங்குகூடி தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் புகுந்துள்ள விடுதலைப் புலிகள் துரோகிகளைப் (இந்திய அரசு) பழிவாங்கவும் எதிரிகளை (இலங்கை அரசு) ஒழிக்கவும் முயற்சி செய்வார்கள் என நம்பப்படுகிறது.மேற்கண்ட காரணங்களுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட விரோதமான அமைப்பு எனத் தடை விதிக்கப்படுகிறது.மேற்கண்ட காரணங்கள் தவிர, ஒவ்வொரு முறையும் தடை நீட்டிக்கப்படும்போது, புதிய காரணங்களை இந்திய, தமிழக அரசுகள் முன்வைக்கின்றன.1992-ம் ஆண்டில் முதல்முறை தடைவிதிக்கப்பட்டபோது, அதை நீக்க வேண்டும் என நான் விண்ணப்பித்தேன். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் யாராவது மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறி என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்தார்கள். அதற்குப்பின் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலைப்புலிகளின் சார்பில் அதனுடைய சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த மனோகரன் வேலும் மயிலும் என்பவர் தடையை எதிர்த்துச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தடைத் தீர்ப்பாயத்துக்கு முன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது தேசிய விடுதலை இயக்கமாகும். இலங்கையில் இனப்படுகொலைக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், மனித உரிமைகள் பறிப்புக்கும் ஆளாகி வதைக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஓர் இயக்கமாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதைத் தனது கொள்கையாக விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டுள்ளது.இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு முன் எங்களிடம் அதற்கான விளக்கம் எதையும் கேட்கவில்லை. சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படுவதற்குரிய குற்றச்சாட்டுகள் குறித்தும் எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கேட்டு நாங்கள் எங்களுடைய பதிலைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஒருதலைப்பட்சமாக எங்கள் இயக்கத்தைத் தடை செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும்.தமிழ்நாட்டில் செயல்பட்டதாகக் கூறப்படும் தமிழ்த் தேசிய மீட்புப் படை, தமிழர் பாசறை ஆகிய அமைப்புகளை உருவாக்கி ஆயுதப் பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி, தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிப்பதற்கு ஏவிவிட்டோம் என்ற குற்றச்சாட்டு என்பது முற்றிலும் பொய்யானது. ஏனெனில், தமிழ்நாட்டில் மேற்கண்ட இரண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிப்பது இந்திய அரசின் உள்நோக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது.1998-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஈழத் தமிழர் பலர் மீது 18 வழக்குகள் தமிழக அரசால் தொடுக்கப்பட்டன. ஆனால் 17 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஒரு வழக்கு இன்னமும் நடந்து வருகிறது.இந்தச் சூழ்நிலையில் விடுதலையான வழக்குகள் என்ற உண்மையை இந்தத் தீர்ப்பாயத்தின் முன்னால் மறைத்து புலிகள் மீது தடைவிதிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர் வாதாடுவது நேர்மையற்றதாகும்.சர்வதேசக் கடலில் சென்றுகொண்டிருந்த தளபதி கிட்டு வந்த எம்.வி. யகதா கப்பல் வழக்கிலும், டோங்கனோவா கப்பல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாக இந்தத் தீர்ப்பாயத்துக்கு முன்னால் வைக்கிறேன்.புலிகளின் சார்பில் பல உண்மைகளும், அசைக்க முடியாத ஆதாரங்களும் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்கப்பட்டபோதிலும், எதையும் கருத்தில் கொள்ளாது புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்குத் தீர்ப்பாயம் நீடித்தது.பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது தமிழீழம் அமைப்பதை லட்சியமாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த சிறப்புத் தூதராக ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார்.பிரதமர் இந்திராவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் மற்ற போராளி இயக்கங்களுக்கும் இந்திய ராணுவ முகாம்களில் ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமிழக மண்ணில் பயிற்சி பெற்று இலங்கைக்கு திரும்பிச் சென்று தங்களது போராட்டங்களைத் தொடர்ந்தார்கள்.தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது மக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து 4 கோடி ரூபாய்களை புலிகளுக்கு அளித்தார். மேலும், வெளியே தெரியாமல் தனது சொந்தப் பணத்திலிருந்து பலகோடி ரூபாய்களை வாரி வழங்கினார்.தமிழக மண்ணில் புலிகளின் ராணுவப் பயிற்சி முகாம்கள் இயங்கியபோதும், பிரபாகரன் உள்பட புலித் தலைவர்கள் இங்கு தங்கியிருந்தபோதும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஒருபோதும் கெடவில்லை. இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எத்தகைய அபாயமும் நேரிட்டுவிடவில்லை.1985-ம் ஆண்டில் திம்புவில் இந்திய அரசின் முன்முயற்சியிலும் மத்தியஸ்தத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விடுதலைப்புலிகளும் மற்றுமுள்ள போராளி அமைப்புகளும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒருங்கிணைந்து கீழ்க்கண்டவற்றைத் தங்களது அதிகாரப்பூர்வமான நோக்கமாக அறிவித்தன.இலங்கையில் உள்ள தமிழர்களைத் தனித்துவம் வாய்ந்த தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.மலையகத் தமிழர்கள் உள்பட இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் மற்ற அடிப்படை உரிமைகளும் உண்டு என்பது ஏற்கப்பட வேண்டும்.மேலே கண்ட நோக்கங்களில் எதன் மூலமாவது இந்தியாவில் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? அப்படியிருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய அரசு நடத்திய இந்த மாநாட்டுக்கு அழைத்தது ஏன்?பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போதும் பின்னர் தில்லிக்கு பிரபாகரனை இந்திய அரசின் விமானத்தில் வரவழைத்துப் பேசியபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகவோ அல்லது இந்தியாவைத் துண்டாடுகிற இயக்கமாகவோ மத்திய அரசுக்குத் தெரியவில்லை.ஆனால், விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையில் உறுதியாக நின்றார்கள். இந்திய அரசின் நிர்பந்தத்துக்குப் பணிந்து அதைக் கைவிட மறுத்தார்கள் என்பதாலும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் நடந்துகொள்ள சிங்கள அரசைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, அவர்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டது. அப்போதுகூட இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் புலிகளால் அபாயம் என்று சொல்லி ராணுவ நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை.இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் புலிகள் தமிழீழம் அமைக்கப் போராடுகிறார்கள் என அரசு குற்றம்சாட்டியுள்ளது. புலிகள் வெளியிட்டுள்ள தமிழீழ வரைபடத்தில் இலங்கையில் உள்ள வடக்கு-கிழக்கு மாநிலங்கள் மட்டுமே குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது, அரசுத்தரப்பில் சரியான பதில் அளிக்க முடியவில்லை.பயங்கரவாதச் செயல்களைச் செய்த அல்லது அதைத் தூண்டிவிட்ட அல்லது வேறு வகையில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்புதான் பயங்கரவாத அமைப்பாகச் சட்டப்படி கருதப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் எதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபடவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த மிகமுக்கியமான தீர்ப்பு என்னவென்று சொன்னால் இந்தக் கொலைச் செயல் பயங்கரவாதம் அல்ல; இது சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் வரவேண்டிய கொலையே. பயங்கரவாதத் தடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் கொலை வழக்கைத் தொடுத்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 19 பேரை விடுதலை செய்தது.விடுதலைப் புலிகளின் இயக்கத்துக்குத் தடைவிதித்ததன் மூலம் அதற்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் பேசிய என் மீதும் வைகோ உள்ளிட்ட பலர் மீதும் 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் 18 மாதங்களுக்கு மேல் சிறையில் வாடினார்கள். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டத்தின் கீழ் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இவர்கள் அனைவருக்கும் பிணை விடுதலை வழங்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகே நாங்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பொடா மறு ஆய்வுக்குழு விசாரணை நடத்திய பிறகு இறுதியாக எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, எங்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பலவேறு மாநாடுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவானவை என்றுகூறி அவற்றுக்குத் தமிழக அரசு பலமுறை தடைவிதித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமைக்கு இந்தத் தடை எதிரானது எனத் தீர்ப்பளித்திருக்கிறது.புலிகள் மீதான தடை நீடிப்பதன் விளைவாகவே மேலே கண்ட இடர்ப்பாடுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தத் தடை தொடர்ந்து நீடிக்கப்படுவதால் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்தத் தடையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சியினரை புலி ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டி வழக்குகளைத் தொடுக்கிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள்.இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் ஈழத் தமிழர்களையும் இந்தத் தடைச் சட்டம் பெருமளவு பாதித்துள்ளது. இலங்கைப் போரில் கண், கை, கால், போன்ற உறுப்புகளையெல்லாம் இழந்து, மருத்துவம் பார்ப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த பலர் இந்தச் சட்டத்தின் கீழ் புலிகள் எனக் குற்றம்சாட்டப்பட்டு, சிறைக்கொடுமைகளுக்கு ஆளானார்கள்.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சித்திரவதை முகாம்கள் இவர்களுக்காகத் தனியாக அமைக்கப்பட்டன. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையும் இல்லாமல் இருட்டறைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் விடிவு எப்போது?இலங்கையில் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபிறகும் இந்தியாவில் இயங்காத இயக்கம் மீது தடை இன்னமும் நீடிப்பதன் மர்மம் என்ன? புலிப்பூச்சாண்டியைக் காட்டித் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்கும் நோக்கமல்லாமல் இதற்கு வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.
கருத்துகள்

நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:05:00 AM
நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:05:00 AM
நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:04:00 AM
நல்ல கட்டுரை. ஆனால் ஏன் இது போன்ற நேர்வுகளில் கட்டுரையாளர் பெயரைக் குறிப்பதில்லை? இன்னும் சில ஆண்டுகள் காங். ஆட்சியில் இருந்தால் தமிழ் நாட்டை இராசபக்சேயின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 4:04:00 AM
எமன் : நான் உன் உயிரை எடுக்கப் போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?. பிரபாகரன்: நான் பதுக்கி வைத்திருக்கிற ஆயுதங்களை ஒரு முறை நீங்க பாக்கனும். எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல வந்தா, நீ என்ன கொல்லப் பாக்குறியே…. **** இதுதான் பங்கர் பிரபாவின் சுயருபம் இது தெரியாமல் அவன் வழிநடத்திய தீவிரவாத இயக்கத்துக்கு பரிந்து நம் இந்தியாவிற்கு எதிறாக கட்டுரை எழுதும் உங்களை போல்உள்ளவர்களை நாடுகடத்தியால் என்னா இந்த கட்டுரையை ஆதறிப்பவர்கள் உண்மையுள்ள இந்தியனாக இருக்கமாட்டார்கள்
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/3/2010 4:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 30 அக்டோபர், 2010

ராஜபட்ச வெற்றியை எதிர்க்கும் பொன்சேகாவின் மனு தள்ளுபடி


கொழும்பு, அக். 29: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.  இலங்கையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபட்ச அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால், வாக்குப் பதிவில் முறைகேடுகள் செய்து அவர் வெற்றி பெற்று விட்டதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதனை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேகா சிறையில் உள்ளார். அவரது ராணுவ அந்தஸ்து, பதக்கங்கள் ஆகியவையும் பறிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

பொன்சேகா வெற்றி பெற்றிருந்து பக்சே வழக்கு தொடுத்திருந்தாலும் இதே நிலைதான் இருந்திருக்கும். கொடுங்கோலர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாளட்டும்! கடவுள் அப்படித்தான் தண்டிப்பார்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

வியாழன், 21 அக்டோபர், 2010

மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர்.
21 October, 2010 by admin


நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.

மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை.

விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை !

அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ ????




Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 2121


ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ராஜபட்சவுக்கு அழைப்பு; படுகொலைக்கு அளித்த பரிசு: தா.பாண்டியன் பேட்டி

ஒசூர், அக். 15: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அழைத்தது அவர் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ததற்கு அளித்த பரிசு போல உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் வருவாய்த் துறையினர் உதவியோடு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதை காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. கோயில் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.  நெய்வேலியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள தாற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமைய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்

உலகறிந்த உண்மை. பன்னாட்டு அவைக்கு பக்சே சென்ற பொழுது எந்த நாட்டுத் தலைவரும் அவரிடம் பேசவில்லை என்பதைச் சிங்கள இதழ்களே வெளியிட்டு இருந்தன. கூட்டுக் கொலையாளிக்கு அவமானம் வர அமைதியாக இருக்கலாமா? கொலைகாரர்கள் தங்களுக்குள்ளே அங்கீகாரம் கொடுத்துக் கொண்டால்தானே முடியும். எனவேதான் சிறப்பு அழைப்பாளர் என்ற தகுதியைத் தந்தது இந்தியா. நாளைய வரலாறு இவர்களை மன்னிக்காது என்பது மட்டுமல்ல அனைத்து இனப் பகைவர்களும் வரலாற்றில் இருந்து துடைத்தெறியப்படுவார்கள். அவர்களின் வழிமுறையினரும் களங்கப்படுத்தப்படுவார்கள். நாளை விடியும் என்ற நம்பிக்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் வெல்வார்கள். 
இவண் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:06:00 AM
Y MODI WAS NOT INVITED IT SHAME TO GANDHI
By raj
10/17/2010 1:34:00 AM
ALL SHOULD UNDERSTAND ALL THESE PROBLEMS CREATED WHEN A FREEDOM MOVEMNET TURNED AWAY IN TERROR PATH WITH THANKLESSNESS.ALL FOREING RAN REFUGEES USE THIS PROBLEM TO EARNMONEY AND LUXURIOUS LIFE.THEY USED ALL ILLEGAL THINGS SUCH AS KINNAP,FAKE PASSPORT,DRUG,ARM SUMGGLING TO MAKE MONEY.EVEN NOW THEY DONOT WANT A REAL EELAM BUT TO EXTEND THEIR STAY.TO HIDE THIER REAL FACE NO OTHERWAY IN TAMIL PAPERS THEY CREAT A IIMAGE THAT INDIA IS THE MAIN REASON.WHY CANNOT THEY BLAME CHINA PAKISTAN. THEY EVEN PREPARED SOME THIRD RATE POLITICIANS IN TAMILNADU WITH MONEY AND NOW CREATING DANGER TO INDIAS UNITY.WE TAMIL PEOPLE SHOULD UNDERSTAND AND DONOT APPROACH EMOTIONALLY TO THIS ISSUE.WE SHOULD REALLY CARE FOR THE PEOPLE WHO STILL LIVE IN SRILANKA,THEY SHOULD GET THEIR PEACEFUL LIVES.THESE REFUGEES WHOARE ALWAYS GIVE NEGATIVE COMMENTS AGAINST INDIA SHOLLD UNDERSTAND WE INDIANS UNDERSTAND THEIR REAL COLOUR.
By RAMMAYYA
10/16/2010 10:27:00 PM
ஒரு நாட்டு அதிபர் நமது நாட்டிற்கு வந்தால் அவருக்கு மரியாதை கொடுப்ப்து நமது கடமை. அமிர்தலிங்கம், சீறிசபாரத்தினம், பத்மனாபா மற்றும் எராள்மான்வர்களை புலிகள் கொன்றார்கள். இவர்கள் எல்லாம் இருந்திருந்தால் தழிழ்ர்களுக்கு நல்ல முடிவு கிடைத்திruக்கும்.
By M.Natrayan
10/16/2010 10:04:00 PM
இலங்கைவாழ் இந்தியப் பூர்விகக் குடியை கொன்றொழிக்க இந்தியாவே முன்வந்து முயற்சித்தது உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எங்கேனும் நடைபெற்றது இல்லை இனிமேலும் வேறு எங்கேனும் நடைபெறப் போவதுமில்லை. தன்னிகரில்லா இந்தியமே வாழ்க.
By மானுடன்
10/16/2010 8:59:00 AM
காந்தியோடு அவரது கொள்கைகளை குழியில் புதைத்தாகிவிட்டது. தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வந்துவிட்டால் இன்று கோலோச்சும் தெலுங்கு திராவிட ஈனத் துரோகி குடும்பம் செழிக்க முடியாது. எனவே, திராவிடம் இருந்தால் தமிழ் தமிழன் என்று தான் ஏமாற்ற முடியும். ஆனால், ”நாம் தமிழர்” என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு சிறையில் தான் கிடைக்கும். கொலைகாரர்களின் கொடும்பாவி கூட எரிக்க கூடாது கைது தான். என்று தமிழனுக்கு உண்மை தெரிந்து இந்த கூட்டத்தை விரட்ட போகிறான் ...?
By Unmai
10/16/2010 8:20:00 AM
Mr. Pandiyan I respect and appreciate your stand on the Tamil issues. May I suggest you something, if all the leaders who are willing to fight for the Tamils throughout the world, why don’t you come under a same umbrella and fight. Parties like yours, Mr. Vaiko’s, Mr. Vijakanth’s Mr. Tholthirumavalavan, Mr.Seeman, Mr. Veeramani, Mr.Ramadoss to keep the corrupt parties of the state and central away and give good governance to the people of Tamilnad? You can form united party and go to the people with your propaganda house to house and enlighten the Tamils. It is time we did something to the ailing Tamils all over the world. Tamils are treated cruelly like animals and it is very sad to know that the Tamils in Tamilnad do not realize this. Anyway keep the old man and the traitor out of the CM’s chair this time. We want Tamilnad a sovereign state now. We have had enough from the barmaid Sonia and the treatments she has given to the Tamils in Srilanka. Please do something to make the people
By John Christopher
10/16/2010 8:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *