திங்கள், 8 ஆகஸ்ட், 2011
பாசக வேடிக்கை பார்க்காது: பொன். இராதாகிருட்டிணன் பேச்சு
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
During D.M.K. and A.D.M.KL. regimes thamixhnadu met Retreat திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவு: பொன்.இராதாகிருட்டிணன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
4/4/2011 1:06:00 PM
சனி, 27 நவம்பர், 2010
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை
௭௫ விழுக்காட்டினர் சிறுபான்மையர் என்ற போர்வையில் இசைவு வாங்கி நடத்துபவர்களே. இந்நிலை மாறி அவர்களின்பொது இசைவிற்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
9/24/2010 2:47:00 AM
செவ்வாய், 15 ஜூன், 2010
உண்மையைத்தான் சொல்லுகிறார் பொன்.இராதாகிருட்டிணன். ஆனால், மத்திய அரசு கொள்கையே எங்கள் கொள்கை எனக் கூறும் தமிழக அரசு தமிழர் எதிர்ப்பு நிலையைக் கைவிடுமாறு மத்திய அரசிடம் சொல்லும் என எதிர்பார்ப்பது அறியாமையே. தமிழக அரசின் நிலையைத் / தமிழர்களின் உணர்வை மத்திய அரசிற்கு உணர்த்தும் நிலையை /மத்திய அரசிற்கு உணர்த்துவதே கடமை எனத் தமிழக அரசு நினைத்திருநதால் பேரின அழிப்பு நடைபெற்றிருக்காதே. எனவே, நாடு தழுவிய நிலையில் தன் கட்சி மூலம் இதனை அறிவுறுத்தும் கடமையை அவர் மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/15/2010 3:14:00 AM
வெள்ளி, 11 ஜூன், 2010
நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/11/2010 7:12:00 AM
ஞாயிறு, 2 மே, 2010
தமிழ் மன்பதைக்கு எதிரான செயலைக் கண்டிப்பதற்குப் பாராட்டுகள். எனினும் நளினி பிரியங்கா சந்திப்பு குறித்து அறிக்கை அளித்தாலும் அதில் உண்மை இருக்கும் என்று எவ்வாறு நம்புவது? நளினியை விடுதலை செய்தாலே உண்மை வெளிவருமே! அதனால்தான் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, நளினியின் விடுதலையை வலியுறுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/2/2010 3:04:00 AM
புதன், 24 பிப்ரவரி, 2010
காட்சிக்கு எளியன் கடுஞசொல்லன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்னும் திருக்குறளைப் (384) பின்பற்றினால் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தவறாக வழிகாட்டும் ஆரியக் கூட்டததைப் புறந்தள்ளித் தமிழ் நல முடிவுகளை எடுத்தால் நிலையான உயர்வைப் பெறுவார். இவரைத் தவிர வேறு யாரேனும் இவரது கட்சித் தலைமையில் இருந்திருந்தால் காங்.-தி.மு.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்திருக்கும். கடைசி நேரத்திலாவது தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததால்தான் இந்த அளவாவது வெற்றி காண முடிந்தது. அதற்குப்பின்னர் அதனை மறந்ததால் கட்சி வளர்ச்சி தேக்கநிலையாகி விட்டது. எனவே, இக் குறைகளைக் களைந்து பெருந்தலைவர், பேரறிஞர், கலைஞர் முதலானவர்களிடம் இருந்து மக்களுடனான தொடர்பு முறையைக் கற்றுக் கொண்டு.தான் என்ன இனம் ஆக இருந்தாலும் தமிழின மக்களுக்கான கட்சியின் தலைமையில் உள்ளமையை உணர்ந்து தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனக் குரல் கொடுத்து தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழம் அமைய உலக நாடுகளில் குரல் கொடுத்து வெற்றி மாலை யணிந்து 100 ஆண்டு வாழ்வாராக!
2/24/2010 4:07:00 AM