raid லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
raid லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூலை, 2012

Tamil reported missing found in coma after Vavuniyaa prison raid

Tamil reported missing found in coma after Vavuniyaa prison raid

[TamilNet, Sunday, 08 July 2012, 23:37 GMT]
28-year-old Tamil man, Dilrukshan Muthurasa from Iluppaikkadavai, in Maanthai West of Mannaar district in Vanni, was one of the prisoners in Vavuniyaa prison, which was raided by the Sri Lankan Special Task Force commandos on 29 June. Dilrukshan, seriously attacked and allegedly subjected to torture at Vavuniyaa and Anuradhapura prisons, is currently in coma and is fighting for his life at Mahara prison. His mother, Reeza Muthurasa, who didn't know about the whereabouts of her son, has identified him after visiting her son at Mahara hospital, following press reports. According to Ms Reeza, her son, who had gone on employment in Middle East in 2006 had returned just before the war intensified in Vanni and was caught by the SL Navy when he tried to escape the war zone in a boat in 2009.

Legal sources in Colombo said there has been allegations of discrimination in medical treatment to the prisoner who needs proper medical care.

Dilrukshan's condition has deteriorated at Mahara hospital, according to his mother who said bad odour was emanating from the victim, who is struggling for his life at the hospital.

Ms Reeza further said Dilukshan was the only able son to take care of their family and rejected the claim of the Sri Lankan military that her son was a commander of the LTTE. How could Dilukshan, who had just come back from abroad and was trying escape the war zone, be described as a commander in the LTTE, she asked.

Another 28-year-old Tamil prisoner, Ganesan Nimalarooban from Nelukku'lam in Vavuniyaa, had succumbed to his injuries at Mahara hospital a few days ago.

Nimalarooban had been taken away from his house long after the end of war, alleging that he was associated to the LTTE.

The Judicial Medical Officer in Mahara was attempting to produce a document that falsely suggested that Nimalarooban had died of heart attack, the parents, who had refused to sign the papers said.

78-year-old father and 60-year-old mother of the slain victim have said that their son lost his life after severe torture. They have been demanding that the body should be handed over to them for final rites and cremation according to Saiva tradition.

In the meantime, the Sri Lankan police has been pushing for burial in Mahara prison without allowing the family of Nimalarooban to take his body to Nelukku'lam in Vavuniyaa.

The SL police has argued at the SL court in Mahara that violence could erupt in Vavuniyaa if the body was handed over to the family.

Following this, the SL Court had given permission for the burial at Mahara hospital. But, the parents of the slain victim have opposed the move.

Chronology:

சனி, 15 அக்டோபர், 2011

மெய்யாலுமா...?

மெய்யாலுமா...?

First Published : 15 Oct 2011 01:31:11 AM IST


அரசு தேர்வாணையத்தின் தேர்வு முறைதான் கண்துடைப்பு என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது என்றால், இப்போது தேர்வாணைய உறுப்பினர்களின் வீட்டில் நடந்த ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடி சோதனைகளும் கண்துடைப்புதான் என்று பரவலாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் சோதனை நடைபெறப் போவதாகவும், முக்கியமான தகவல்களைப் பத்திரப்படுத்தும்படியும், தேவையான தஸ்தாவேஜுகளையும், தொலைபேசி எண்கள் போன்ற அன்றாடத் தேவைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும் வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்குக் கூட்டம்போட்டு உறுப்பினர்களை எச்சரித்துவிட்டார் தலைவர் என்று சொல்கிறார்கள்.  ÷இந்த அதிரடி சோதனை கண்துடைப்பு என்பதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இதெல்லாம் "தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே சாமி' என்று தேர்வாணையத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் அங்கலாய்த்தார்.  ÷தேர்வாணையத்தில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாவனர் தொடர்ந்து ஏழு வருடங்கள் பதவியில் தொடர்ந்த முன்னாள் செயலர். அவரோ "மீனே மீனே மீனம்மா' - என்று ஜாலியாகப் பாட்டுப் பாடியபடி வலம்வந்து கொண்டிருக்கிறார். முறைகேடுகளுக்குக் காரணமான முந்தைய தலைவர் காசியில் இருக்கிறாரா, ராமேஸ்வரத்தில் இருக்கிறாரா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் புதிதாக வந்தவர்கள் வீட்டில் சோதனை போட்டால், தேர்வாணைய முறைகேடுகள் எப்படித் தெரியவரும் என்று எழுப்பப்படும் கேள்வியில் நியாயம் இருக்கிறதுதானே?  ÷அதிகாரிகள் ஒன்றுக்கொன்றாகி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வதில் ஒற்றுமை நிலவுவதாகவும், ஆட்சி மாற்றத்தால் நடத்தப்படும் எல்லா சோதனைகளும் கண்துடைப்பு சோதனைகள்தான் என்றும் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா...?    சாதாரணமாக ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டுமாக குடும்பத்துடன் லட்சத் தீவுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விடுமுறையைக் கழிக்கப் பயணமாகும் "நார்த் பிளாக்' நாயகன், இப்போதெல்லாம் கேஷத்திராடனத்தில் இறங்கிவிட்டது பலரை வியப்பிலாழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பார்க்காத ஜோசியர் இல்லை, போகாத பரிகாரத் தலங்களில்லை என்று கிரகங்களை நம்பத் தொடங்கிவிட்டாரே பொருளாதார மேதை என்று அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்தில் சமைந்து விட்டிருக்கிறார்கள்.  ÷சனிப்பெயர்ச்சியால் 2ஜி தன்னைப் பிடித்துக்கொண்டு விட்டதோ என்று சனி பகவானுக்குப் பரிகாரம் செய்யக் கிளம்பி விட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் தவறு. இதில் சிதம்பர ரகசியம் எதுவும் கிடையாதாம். இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறதாம். அது பாதகமாகப் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கவலைதான், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் மட்டுமே பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரைக் கடவுளைப் பற்றியும் நினைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள். மெய்யாலுமா...?    தேர்தல் வழக்கு என்று சொன்னதும், வழக்குத் தொடுத்தவர் பற்றிய ஒரு செய்தி. ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்தல் தோல்விகளால் துவண்டு விடவில்லை அந்த 63 நாயன்மார்களில் ஒருவர் பெயர் கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அம்மையாரின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மிக அதிகமாக சம்பாதித்து சரித்திரம் படைத்தவர் என்கிற பெருமைக்குரிய இவர், பொதுப்பணியில் மட்டுமல்ல அடுத்தவர்களைக் கவிழ்க்கும் களப்பணியிலும் கெட்டிக்காரர் என்கிறார்கள்.  ÷அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் ஒருவரைத் தனது பணபலத்தால் ராவணனை வாலி தனது வாலால் கட்டிப் போட்டதுபோல இவர் கட்டிப்போட்டிருப்பதாகவும், எப்படியும் மீண்டும் இழந்த இடத்தையும், தொலைத்த பணத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்று சபதம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கைச் சீமானுக்கே தண்ணி காட்டியவர் இப்போது குறிவைத்திருப்பது யாருக்குத் தெரியுமா? அம்மாவின் அருளாசியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட பெண்மணிக்கு. கண்ணனை மீறிய கோகுலமா என்று கொதிக்கிறாராம் மனிதர்.  ÷"எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை, அவளை ஓரம் கட்டி ஒழித்துக் கட்டாமல் விடப்போவதில்லை. அதற்காக எனது சொத்தெல்லாம் அழிந்தாலும் பரவாயில்லை'' என்று நெருங்கிய நண்பர்களிடம் சூளுரைத்திருக்கிறாராம்.  ÷பாவம் அந்த அம்மணி. "அண்ணா' என்று அழைத்துப் பார்த்தார். நகர்ப்புறத்துக்கு அம்மாவால் நகர்த்தவும் செய்யப்பட்டார். பயனில்லை. இப்போது, என்ன செய்வாரோ, எப்படி காயை நகர்த்துவாரோ என்கிற பயத்திலேயே உலவுகிறாராம் அம்மணி. "அம்மா என்னைக் கைவிட்டுவிட மாட்டார்' என்கிற நம்பிக்கையில் உழன்று கொண்டிருப்பவருக்குத் தெரியாது அவருக்கு எதிராக ஒரு கூட்டணி வளர்ந்து வருவது.  ÷ஆயிரம் வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாலும் தெரியாத அளவுக்கு ரகசியமாகக் கண்ணும் கண்ணும் வைத்தாற்போல வளர்கிறதாம் மதியாலோசனை, மன்னிக்கவும், சதியாலோசனை. என்னுடைய இடத்தில் இன்னொருத்தியா என்று அவரும், எனக்கு எதிராகப் பெண்ணொருத்தியா என்று இவரும் கைகோத்துச் செயல்படுகிறார்களாமே, மெய்யாலுமா...?    மாவீரன், அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் அந்தப் பெயருக்கு ஏற்றபடி நடந்துகொள்கிறார்கள். மதுரைக்காரரையே எடுத்துக் கொள்வோம். தலைநகர் பக்கம் போவதையோ, தனது அலுவல்களை கவனிப்பதிலோ அக்கறையே இல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருவதையே தவிர்க்கிறாராமே, தெரியுமா?  ÷எப்போதாவது காதும் காதும் வைத்தாற்போல வந்து போகிறாரே தவிர, நாலு பேர் பார்ப்பதுபோல நடமாடுவதைக்கூடத் தவிர்க்கிறாராம். அதுமட்டுமா, இவரது தொண்டர் வட்டம், மூடப்பட்ட வழக்குகள் தோண்டப்படுமோ என்று பயந்து தமிழகத்திலிருந்தே எஸ்கேப்பாகித் தலைநகரைத் தஞ்சம் அடைந்திருக்கிறதாமே, மெய்யாலுமா...?    அமைச்சர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர். குளுகுளு வாசஸ்தலத்தைச் சேர்ந்தவர். ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கையும், முட்டைக் கோசையும் எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். ஊட்டிக்காரர்கள் மட்டும்தானா சாப்பிடுகிறார்கள்? அதுபோலத்தானே அமைச்சர்களின் பதவியும்? எல்லோருக்கும் அமைச்சராக இருக்க வேண்டாமோ? தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் அமைச்சர் என்று நினைத்துக் கொண்டால் எப்படி?  ÷இவரைப் பற்றி ஒரு ஜோக். யாராவது சிபாரிசுக்கு வந்தால் எஸ்.சி.யா என்று விசாரித்துத் தெரிந்துதான் உதவுகிறாராம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.டி. அல்லவா, பிறகு ஏன் இவருக்கு எஸ்.சி. மீது கரிசனம் என்று கேட்டுவிடாதீர்கள். எஸ்.சி.என்றால் ஷெட்யூல் கேஸ்ட் (நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் ஸ்ரீஹள்ற்ங்) அல்ல. சேம் கேஸ்ட் (நஹம்ங் ஸ்ரீஹள்ற்ங்). இப்போது புரிகிறதா அவரது பரிபாஷை?  ÷ஜாதிப்பற்று இருக்க வேண்டியதுதான். அதற்காக ஒருவர் தனது ஜாதிக்காரர்களுடன்தான் பேசுவது பழகுவது என்றா இருக்க முடியும்? ""இவரோட புத்திபோற போக்கப்பாரு'' என்று கூறி கட்சிக்காரர்களே சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா...?    ஆளும் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர்கள் அத்தனை பேரும் வெளியில் சொல்ல முடியாமல் ஒருவரை மனதாரத் திட்டுகிறார்கள் என்பது அந்த மனித நேயருக்குத் தெரியாமலா இருக்கும்? அவரிடம் "துரை', "துரை' என்று கெஞ்சிப் பார்த்தும், சாமி, சாமி என்று கும்பிட்டுப் பார்த்தும் எந்தவித பயனுமில்லை என்று குமுறுகிறார்கள் ஆளும்கட்சி வேட்பாளர்கள்.  ÷விஷயம் வேறொன்றுமில்லை. மொத்தம் 200 டிவிஷன்களில் போட்டிபோடும் வேட்பாளர்களைத் தங்களுக்கும் செலவு செய்து கொண்டு அவருக்கும் சேர்த்து இலவசமாகப் பிரசாரம் செய்யச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? வேறு கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணி காட்டலாம். அம்மா கட்சியில் அடக்கித்தானே வாசிக்க வேண்டும்.  ÷அவரிடம் கேட்டால் என்ன சொல்கிறாராம் தெரியுமா? ""இவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினால் கொடுத்து மாளாது... கடைசி இரண்டு மூன்று நாள்களில் எதாவது கொடுத்து சமாதானப்படுத்திக்கொண்டு விடலாம்'' என்று சமாளிக்கிறாராம். பலவீனமான முப்பது நாற்பது பேருக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறாராம்.  ÷""வேட்பாளர்கள் கிடக்கட்டும். ஆளும்கட்சித் தொண்டர்கள் ஆளுக்கு ஆள் காசு, காசு என்று ஆலாய் பறக்கிறார்களே. அவர்களை யார் சமாளிப்பது? இவர் வெறும் கையில் முழம்போட நினைத்தால் நாங்களும், வேட்பாளர்களும் நினைத்தாலும் வட்டமும் பகுதியும் காலைவாரிவிட்டுவிடுமே. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றும் அவரை ஜெயிக்க வைக்க முடியாமல் போனால் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது?'' என்று மாவட்டங்களும் எம்.எல்.ஏ.க்களும் புலம்புகிறார்களாமே, மெய்யாலுமா...?

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கர்நாடக அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை


பெங்களூர், அக்.25: கர்நாடகத்தில் அமைச்சர்கள் ஜனார்தன ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் உள்பட 7 பாஜக எம்எல்ஏக்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூர், பெல்லாரியில் சுமார் 60-65 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சில சுரங்க நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. எம்எல்ஏக்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்படுவதாக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வந்தன.இந்நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

குமாரசாமி முதலான எதிர்க்கட்சியினர் காங்.உடன் இணைந்து பேரம் பேசி வெற்றி கண்டதால்தானே ஆட்சிக்கு எதிப்பான சதி அரங்கேறியது. அவர்கள் வீடுகளில் ஏன் ஆய்வு செய்ய வில்லை? அரசு எந்திரத்தைப் பயன்படுத்தித் தனக்கு எதிரானவர்களை மிரட்டும் காங்.கின் செயல் நாளை அவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதை நினைவில் கொண்டு செயல்படல் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2010 2:42:00 AM
தினமனி நல் வழ்த்துகல் நம் நட்டுக்கு தேவை ரானுவ ஆட்சிதான். ஜனனாயகத்தை மூட்டை கட்டி வைக்கலாம்
By M. Annamalai
10/25/2010 9:04:00 PM
ALL MLAs AND MPs AND MINISTERS! FIRST AFFIDAVIT SUBMITED AT THEIR FIRST ELECTION MUST BE SCRUTINISED AND THE PRESENT ASSET MUST BE COMPARED WITH THE AFFIDAVIT AND EXCESS PROPERTY MUST BE CONFISCATED. RAID SHALL BE CONDUCTED AT THE RESIDENCES OF ALL POLITICIANS. WHO IS TO BELL THE CAT?
By M. Annamalai
10/25/2010 8:54:00 PM
INCOME TAX RAID NEED ALL OVER INDIA AND INOME TAX OFFICER HOME ALSO MUST RAID WEEKLY.
By manoharan
10/25/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்