UNO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
UNO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மே, 2012

சிறிலங்காவில் தலையிடத் தவறிவிட்டது ஐ.நா பாதுகாப்புச்சபை – அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

சிறிலங்காவில் தலையிடத் தவறிவிட்டது ஐ.நா பாதுகாப்புச்சபை – அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

amnesty
சிறிலங்கா விவகாரத்தில் தலையிடத் தவறியுள்ளதாக ஐ.நா பாதுகாப்புச்சபை மீது அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான உலக மனிதஉரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிரியாவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் விடயத்திலும் பாதுகாப்புச்சபை செயலற்ற நிலையில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக அமைதிக்காக ஐ.நா பாதுகாப்புச் சபை உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள சில நாடுகள் சிரியா, சிறிலங்கா போன்றவற்றை பாதுகாப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புசபையின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

Boyle compares Syria action, dismisses UNHRC resolution as a "fraud"

Boyle compares Syria action, dismisses UNHRC resolution as a "fraud"

[TamilNet, Friday, 06 April 2012, 23:53 GMT]
Dismissing the US sponsored United Nations Human Rights Council Resolution as "a fraud," Professor Francis Boyle, an expert in international law, said, "if the US were serious about Government of Sri Lanka (GoSL) genocide, crimes against humanity and war crimes against the Tamils, US would have done something like it did to Syria this week." The U.S. State Department established a Clearinghouse on Syria and provided $1.25m to assist to "collect, collate, analyze, and securely store evidence, documentation, and other information concerning human rights abuses and violations, while protecting witnesses and sources."

While the conduct of the Syrian Government is similar to that of the Rajapakse Government in its crimes committed against the Tamils, the number of people affected in Syria is an order of magnitude less than that in Sri Lanka.

Boyle pointed out that until U.S. takes action similar to that it has taken against Syria in helping the Tamils to "collect, collate, analyze, and securely store evidence" that will enable the victims to "develop case dossiers that could support prosecutions in Syrian, hybrid, or international courts," diaspora should not be optimistic about U.S.'s intentions.

Full text of the announcement on Syria by the State Department follows:
    Recognizing that perpetrators of gross violations of human rights in Syria must be held to account, and that the Syrian people will lead the way, the United States will work with international partners to establish a Syria Accountability Clearinghouse that will support Syrian and international efforts to promote accountability. By providing a forum for coordination, the Clearinghouse will advance efforts to assist and train the Syrian people and partner organizations to collect, collate, analyze, and securely store evidence, documentation, and other information concerning human rights abuses and violations, while protecting witnesses and sources. The record that is compiled could be used for a broad range of transitional justice and reconciliation processes, including truth-seeking, memorialisation, and prosecutions. These efforts will also help develop trial-ready dossiers against individuals responsible for violations of international or domestic criminal law. The Clearinghouse will be guided by a Steering Committee of representatives of the Syrian people, cooperating states, and regional organizations. Projects that could be coordinated via the Syria Accountability Clearinghouse would aim to: Train and mentor Syrian investigators/lawyers, human rights actors, and other NGOs/independent actors to collect information about the full range of human rights abuses and violations.
  • Establish a secure storage facility, including a database, for collected information.
  • Establish protection and security best practices and procedures and seek assistance from states to implement them.
  • Establish a “Prosecutors’ Unit” to collect and analyze available evidence and develop case dossiers that could support prosecutions in Syrian, hybrid, or international courts.
There may also be ways for the Clearinghouse to complement the efforts of the Office of the High Commissioner for Human Rights, which is facilitating safe and secure storage of information and evidence collected by the Commission of Inquiry.

The Syria Accountability Clearinghouse will maintain secure virtual linkages with affiliated groups and organizations around the world, including in Syria. The United States will provide an initial $1.25 million to support the Clearinghouse and related accountability efforts, and ask other partner nations and organizations to provide additional funding and support for these accountability efforts. While the US sponsored resolution's thrust was in the implementation of the recommendations of the LLRC, the recent "factual supplement" on Sri Lanka's war released by the US Office of Global Criminal Justice headed by Ambassador Stephen Rapp, pointed out the serious defects of the LLRC in addressing the International Humanitarian, and Human Rights Law violations.

வெள்ளி, 30 மார்ச், 2012

Post-UNHRC needs show of Fourth World solidarity

Post-UNHRC needs show of Fourth World solidarity

[TamilNet, Friday, 30 March 2012, 06:03 GMT]
Pointing out that the UNHRC resolution is not the First Step to liberation but a Closing Step conceived by Globalized Establishments to conclude the process of Tamil subjugation started by the 2002 CFA, mere exposure of the collusion games of the Establishments is not enough, but action is needed rather than the euphoric diaspora chasing mirages, writes TamilNet Economic and Geopolitical Analyst in the Asia Pacific. Being in the Fourth World of nations without state, Tamils paid the price for not building solidarity with fellow peoples of the world. We paid the highest price and should take the initiative otherwise even our future struggle will be organized only by our enemy in a reactionary way. Our alliance with Tamil Nadu is of great importance. As Globalized Establishments cannot survive without consumption and consumers, they will certainly respect the strength of numbers.

The much hyped US resolution in the UNHRC has been just passed in the recently concluded 19th sessions amidst euphoria that it is the first step to Tamil Eelam among the Diaspora who campaigned for the passage just as the CFA was welcomed by the Homeland Tamils in February 2002.

In 2002, it was the first exposure of the Eezham Tamil nation to geopolitics and till then our “God Fathers” had been either India or the West. Since we had burnt our fingers with India after the IPKF episode, the Co-chairs threw the net of the CFA. We all know the price paid in May 2009 and we are yet to recover.

In the three years after the disaster of May 2009, many of us have invested in the understanding of Geopolitics as well as in the understanding of the context in History but apparently the similarities between the CFA and the just adopted US resolution have been missed.

In short, the CFA was used to crush the LTTE and the present US resolution is designed to disarm the Tamil diaspora. This will be clearly seen when viewed in the geopolitical and historical context as well as in relation to the relevance and relationship to National Liberation.

* * *


In the recently concluded 19th sessions of UNHRC, USA and India played a “Collusion Game” to hide the real issues of sharing the spoils of war among the main foreign partners of the War- India, USA and China.

The US resolution was proclaimed as anti Sri Lankan but initially the US wanted to move it jointly with Sri Lanka and invited Sri Lanka to participate at the draft stage.

Though the Foreign Minister GL Peiris saw the advantages of “sealing the issues with minimum sacrifice by the Victors of the War”, Mahinda saw the usefulness of opposing the US Resolution as anti West and anti Indian Rhetoric will help him in diffusing the rising local protests.

While Mahinda is still continuing with anti Indian and anti Western Rhetoric and sections of the Tamil Diaspora are still in the euphoria of the first step, “pragmatic measures in sharing of the spoils of war” are being discussed by US and Sri Lankan teams including IMF, World Bank etc.

It is unfortunate if oppressed peoples cannot see these collusive (for and against) cries of human rights to hide the real issues of sharing the spoils of war.

* * *


In order to understand “where do we go from here”, we need to draw the correct conclusions from the history as well as the current status of geopolitics described above.

From a scientific outlook of social and spiritual point of view, completion of National Liberation is the next critical stage evolution.

As the liberation theologists and many spiritualists say, the ultimate liberation is dependent on social and economic liberation in this World.

As many socialists say, socialism is not possible without the completion of the National Liberation.

The oppression of one nation by another nation is imperialism and so long as imperialism exists, a more equitable world or socialism is not possible.

Thus completion of National Liberation is very important for progress and change.

The pro status quo, Globalised Establishments have realized this more than the oppressed peoples and are all out to block National Liberation as a preemptive move to maintain the Status quo and they are uniting more and more for this purpose.

It is to be noted free market of the first world and socialism of the second world are mere Rhetoric of the past and all Globalised Establishments are moving towards State Capitalism and that in turn encourages the structural Unity of the Globalise Establishments.

Thus we have well uniting Oppressor of Globalised Establishments (1%) on the one side and the divided oppressed peoples and Nations without state (99%) on the other side.

Where we should go from here is obvious. Unity of the oppressed Peoples and oppressed Nations without state for a more equitable world is the target. The Occupy Movement and its call for 99% against 1% is the light house of the times.

* * *


While pessimists have silenced themselves and joined the oppressed who have been silenced by the enemy (simply by making them to work without spare time to make ends meet), one could hear the voices of “pragmatists” who say that the Light House is light years away and that the suffering people, particularly in the Eelam Homeland, need immediate relief.

One cannot see any effective relief being given to the Homeland Tamils except by their kith and kin abroad.

In any case nobody is asked to stop the relief that is being provided for whatever the reason and however effective that may be. What needs to be understood is that such relief is only like the immediate pain killer but neither a long term nor even short term solution.

This is again like the “lobbying of parliamentarians and officials of Globalised Establishments particularly from the West” by certain Diaspora groups.

These groups even claim with euphoria that their lobbying contributed to the passage of the UNHRC resolution. However there was no such euphoria in the Homeland and it was short lived even in India as pointed out by India Today on 28.03.12 as follows:

“The euphoria was short-lived. The hopes generated after India's vote at Geneva for holding Colombo accountable for war crimes, have now evaporated.

With Prime Minister Manmohan Singh bending over backwards to placate our tiny southern neighbour, there is nothing much to cheer about.”

Also Malaysia has clarified that its abstaining was to give more time to Sri Lanka as if the time given till the 22nd sessions of the UNHRC (with the hands of the UN High Commissioner tied by the Indian amendment) is not enough.

Further more the Sri Lankan Island paper of 30th March 2012 Reported online the following:

“A very different kind of powwow: Soon after Geneva episode, US here for trade and investment talks, deepen 150 year relationship.”

* * *


Do all these not show that the US Resolution in the UNHRC was a “closing step” and not a “first step” for the foreign partners of war to share the spoils of War and the local partner to continue with the genocide in “peace”?

Some “pragmatists” may even say : “Wait till the 22nd sessions of the UNHRC”.

We need real structural changes” and not “regime changes” as in Iraq, Afghanistan, Tunisia, Egypt, Libya and the like.

Neither silence nor inaction will bring about real structural change.

Many in the Homeland, in the Tamil Nadu and in the Diaspora had similar views even long before the passage of the US resolution as continuously reported in TamilNet with news items from Homeland as practical evidence and these certainly helped to expose the “Globalised Establishments”.

But exposing the Globalised Establishments is not enough.

* * *


We need action to develop solidarity among the 99%. We failed to build up this solidarity base during our 60+ years of struggle and paid the price for it.

We in the diaspora now have an opportunity for developing such a solidarity base and we should concentrate on that knowing that, being far away, we cannot influence organized resistance in the homeland.

The form and nature of organized resistance will be determined by the enemy not even by the people in the Homeland except as a reaction to enemy action, matching his technology.

We need to act fast so that the international environment will be ready to support the Homeland struggles as and when they occur.

Already efforts have begun in few countries like Canada, UK, France, and Australia in this direction for the development of solidarity base.

It is difficult as it is new not only to Eezham Tamils but even to other nations without state. But there is no other way. Since we have paid the highest price, we are in a position to invite other nations without state.

When the other oppressed peoples (including those among the Sinhalese) realize that a more equitable world cannot be built without completing the National Liberation, they will also certainly join us in solidarity.

We should understand that there are 6000 Nations without State in the world representing 1/3rd the population of the world and in any major city in the world, you can find representatives of more than 200 Nations.

It is also important to remember that 1/3rd the nations without state (in the world) are in India. This and not Rajiv was the main reason for the vengeance with which India moved against the National Liberation of Eezham Tamils.

For the same reason, India is likely to be the next “boiling point” in the world. So our alliance with the Tamils of Tamil Nadu is of great importance as they along with other Tamils of the world will be our partners in stopping the genocide of Eezham Tamils and our strongest partners in National Liberation.

Let us move in this direction and in that process we will also get the strength to make use of the contradictions among the Globalised Establishments.

Since the Globalised Establishments cannot survive without consumption and consumers, they will certainly respect the strength of Numbers.

* * *


The analyst further elucidates on the historical background of Globalized Establishments operating against the Fourth World:

Nations are historically and naturally evolved communities with common territory, common language, common technology (economy) and common culture in the rising period of capitalism, i.e. in the period after the industrial revolution.

Capitalism developed into imperialism when powerful nations conquered weaker nations for obtaining cheap raw materials and ensuring captive markets for manufactured goods.

When imperialistic countries shared the whole world for exploitation, it was also the beginning of the first phase of globalization and the beginnings of geopolitics on a global scale. The first two world wars were about redistribution of colonies and the beginning of cracking of imperialism giving birth to National Liberation.

However imperialist countries marked the borders of independent countries artificially for political considerations after the end of the World War II without any consideration to the natural and historical boundaries of Nations and devolved political imperialism to the dominant Nations of the countries who became agent imperialist. Eg the Sinhalese nation in Sri Lanka is an agent imperialist.

To date, this drawing of artificial boundaries of Countries, remains the most successful preemptive against National Liberation because even the dominant nations who won their Liberation through protracted armed struggle are drunk with their “agent imperialist political power” and are turning their back to the completion of National Liberation.

* * *


Geopolitics that developed as a “Cold War between imperialist west and socialist east” after the World War II and the establishment of the United Nations while the countries that got political independence (in reality it was devolution of political imperialism to make these countries as “agent imperialists” by the former imperialist countries who retained economic imperialism) grouped themselves as “Non Aligned Countries” also referred to as the Third World to distinguish from the First World of former imperialists and the Second World of the “socialist countries” that in reality promoted not socialism but State Capitalism.

So the “Cold War” was in reality an attempt to resolve the developing contradictions in capitalism developed to a new form of imperialism of trade as opposed to the physical conquest of earlier times.

While the First World talks of free trade and the Second World give preference to bilateral or even barter trade, the terms of trade are always manipulated and if a country gets better terms than in the World market (which again is neither free nor fair), then it has to be compensated in political terms.

There are nearly 6000 nations in the world but only 193 countries in the UN meaning that there are 193 dominant nations who are either former imperialists or agent imperialists since they are oppressing some nations without state, who are collectively called the Fourth World. Eezham Tamil nation is a member of the Fourth World.

* * *


The Cold War came to an end with the collapse of the Soviet Union and for a short time (between the two Iraq Wars); we had Unipolar World instead of the Bi Polar World of the Cold War days.

The Unipolar world also symbolized the transformation of imperialism to Globalised Capital. The unipolar world is unstable and hence since 9/11 an artificial pole of ‘terrorism’ was conceived and terrorist phobia was used as a cover for continuing the oppression of the peoples of the world.

The evolution of a multipolar world necessitated the need for a coalition of 30 to 40 countries whether it is in the Afghanistan war, Iraq war or war against Eezham nation to cite a few recent examples.

30 to 40 Countries uniting in a coalition of aggression is new phase in the development of imperialism, a transformation from “Globalised Capital” to “Globalised Establishments”.

The first step in their strategy is to “isloate the target” and the convenient method in the age of terrorist phobia is to “call the dog terrorist and then shoot it”.

The terrorist phobia is no different to the “communist phobia” in those days when there was no communism or not even socialism but only State Capitalism.

It is to be noted that even the First World is now entering to a stage of State Capitalism by “bailing out” big capital with the resources of States instead of bailing out the suffering poor. It should also be noted that terrorism and terrorist phobia invented by the First World are becoming “catch words” even in the Second and Third Worlds.

Thus geopolitics of the Globalised Establishments is entering into a stage of greater unity of the oppressor (1%) while the oppressed (99%) are divided and isolated.

* * *


Of course, there are contradictions, real and collusive, among the Globalised Establishments. In the process of resolving the real contradictions, the Establishments enter into “collusion games” to cheat and disarm the oppressed.

The UN Security Council Meeting in the basement of the UN during the peak of war against Eezham Tamil nation was a “collusive meeting” to give GoSL a freehand in the war as all Globalised Establishments have common interest in preserving the existing world order or the status quo.

Contrary to popular belief, China which was previously neutral was invited to join the War by Mahinda at the behest of both India and the US. US and India knew that they alone couldn’t motivate the Sinhala population for a successful conclusion of the war.

It was not difficult for China to join as it has for long given up Mao’s Proletarian Internationalism and was concentrating on State to State relations to obtain a better share of the resources of nature.

Chronology:


Related Articles:
03.11.11   Politics of the Way Ahead
30.09.11   Politics of Human Rights
25.09.11   ‘Politics of Deceit’
24.09.11   Sitrampalam proves self-determination not a diaspora fantasy
15.09.11   Post War Politics of Sri Lanka
07.09.11   Friends, Enemies and Geopolitics

செவ்வாய், 27 மார்ச், 2012

LLRC centered resolution, an albatross around Tamils neck

LLRC centered resolution, an albatross around Tamils neck

[TamilNet, Monday, 26 March 2012, 09:26 GMT]
While the passage of the US-tabled LLRC-based resolution on Sri Lanka at the UNHRC sessions has renewed expectation in some quarters of the Tamil diaspora that the resolution will be the first step towards exposing the culpability of Colombo in committing war-crimes, Tamil circles expressed the need to exercise caution, pointing out that the history of failed Commissions in Sri Lanka during the last 30 years, and the futility of UN-approved domestic transitional justice mechanisms where alleged perpetrators will be allowed to direct and control internal criminal investigations, will result in the resolution turning into an albatross around Tamils neck, providing political space to Rajapakses to whitewash war crimes and the on-going structural genocide.

Despite the horrendous historical record of failure of several Sri Lanka appointed Commissions of Inquiries, the International community's recommendations continue to rely on internal Colombo controlled investigation mechanisms to identify perpetrators of the alleged genocide on Tamils. While the accepted doctrine of complementarity may necessitate exhaustion of internal mechanism before external intervention, the willingness of the International Community to continue to provide additional time while Colombo has squandered more than 3 year without any credible action, has increasingly alienated many diaspora Tamils from the power players of the West, Eezham Tamil observers in Washington said.

(Adapted from the Economist June 2007)
(Adapted from the Economist June 2007)
The West's evolving muted and suspect solution space to seek accountability and justice for Tamils, coupled with the Wikileaks-exposed behind the scenes maneuvering of the coalition countries to advance Blake's policy of blunting Tamils struggle, highlight the need of the Tamil diaspora to avoid over-dependence on any single international mechanism, but to unitedly marshal the resources and talent and work independently using the legal, and other local and international mechanisms for maximum sustained effectiveness, diaspora activists say.

The report labeled Post-war Justice in Sri Lanka, released by the International Commission of Jurists (ICJ), and Amnesty's "Twenty Years of Make-Believe:...," provide a clear record of the fate that befell more than 10 commissions appointed by Colombo during the past thirty years. Pertinent excerpts from these reports are listed below.

Sansoni Commission: (August 1977)
Supreme Court Judge, Justice M.C. Sansoni, to examine the causes and events surrounding ethnic violence in August 1977. But instead of improving the situation, the government enacted new legislation to shield errant government forces from prosecution. The CoI’s proceedings were reportedly hampered by political interference. The report put most of the blame for violence on the Tamil political leadership, and discounted significant witness testimony that implicated the state (although it reported the allegations). Amnesty 2009.

Inquiry into attack on MSF Vehicle (Palampiddi-Iranai Road Inquiry) May 1991
To inquire into the shooting and attack by aircraft which caused injury and damage to personnel and property of Medecins Sans Frontieres (MSF) on 3 May, 1991 and to ascertain whether the firing upon of the MSF vehicle by a government helicopter was intentional or accidental. ICJ 2010

Comment: In the evaluation of contested testimony, this Commission report appears uncritically to favour government over MSF testimony.

Kokkadicholai Commission of Inquiry: June 1991
To report on whether there was any connection between the two incidents of the explosion of a device on 12 June 1991 resulting in the deaths of two soldiers and the injury to another and the killing of sixty-seven civilian inhabitants of nearby villages in Batticaloa. It was also required, inter alia, to report on whether the civilian deaths resulted from actions of the armed forces and, if so, the reasons for such killings.

Commission Report: The killings were not found to be the result of military action but rather, offences committed by soldiers who ran amok. The Commission opined that the offences were punishable in terms of the Penal Code but that, due to the finding that there was no evidence against any particular soldier or soldiers as such, it was determined that “the offenders cannot be brought before a criminal court of law.” ICJ 2010.

Commission of Inquiries: (September 2006)
Sri Lanka's President created “The Commission of Inquiry Appointed to Investigate and Inquire into Serious Violations of Human Rights which are alleged to have arisen in Sri Lanka since 1 August 2005, and also invited an International Independent Group of Eminent Persons (IIGEP) to act as observers of the activities of a local Commission, which would investigate these violations.

CoI partially completed investigations and submitted a report to the President. The report has not been made public. IIEGP quit its mission saying the CoI's work "lacks transparency," and the process "falls short of international norms and standards."

It is time for the international community to stop believing the charade that has been played for nearly 20 years. Sri Lanka is neither willing nor able to address impunity on its own. The international community should use its significant influence to encourage the Sri Lankan authorities to investigate past violations of international human rights and international humanitarian law, prosecute suspected perpetrators in proceedings which meet international standards of fairness, ensure reparations for victims and prevent future violations. Amnesty 2009.

Other listed Sri Lanka Commissions in the ICJ report are:
  • The 1991-93 Presidential Commissions (1991-1993): The Commission was to inquire into allegations “that persons are being involuntarily removed from their places of residence by persons unknown.”
  • The 1994 Commissions of Inquiry into Disappearances
  • The 1998 All Island Disappearances Commission
  • The Batalanda Commission, Dec 1995
  • The Presidential Truth Commission on Ethnic Violence (1981-84)
  • The Bindunuwewa Commission March 2001: To inquire into questions of responsibility, rehabilitation, administration, and prevention in respect to the 28 Tamil youth between the ages of 14-23 years who were killed while some 14 other Tamil youth were seriously injured at the Bindunuwewa Rehabilitation Centre during the month of October 2000.
Spokesperson for Tamils Against Genocide (TAG), a US-based activist group that helps Tamil victims of war seek legal redress, said "Despite the presence of soft language related to violation of international law in the UNHCR resolution that purports to put Sri Lanka on notice, only continued exposure by the diaspora Tamils of the gruesome details of the crime of the 21-st Century, the slaughter of 40,000+ Tamils in Sri Lanka's killing fields, in the legal system and corridors of power in the West, will force the International Community to take punitive action on the perpetrators of war crimes in Sri Lanka."

Chronology:


Related Articles:
08.03.08   GoSL lacks will to bring justice – IIGEP

Indian ‘cooperation’ stalls OHCHR acting on UNHRC resolution

Indian ‘cooperation’ stalls OHCHR acting on UNHRC resolution

[TamilNet, Sunday, 25 March 2012, 23:41 GMT]
The Indian cooperation in passing the resolution on Sri Lanka at the UNHRC has in fact facilitated possibilities of stalemate in acting on the resolution. It is well known that India was behind the change in the tabled resolution that the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) has to function “in consultation with and with the concurrence” of the SL government in implementing the LLRC recommendations and also in addressing alleged violations on international law. Writing on the resolution on Saturday, Prof V. Suryanarayan says, “What will be the consequence, if the Government of Sri Lanka refuses to accept the recommendations of the UN High Commissioner? A political stalemate will follow. How will this stalemate be resolved? The resolution is silent on the subject.”

Further observations by a new generation Tamil politician in the island follow:

Writing in South Asia Analysis Group (SAAG) on 7 March, Prof Ramu Manivannan of the Madras University pointed out at the dilemma of New Delhi caught between its complicity guilt in the war and its need to keep its feet in the island.

“The world knows little more than what India wants the world to believe about its role in the brutal military resolution of the ethnic conflict in Sri Lanka. Above all the complicity factor stares us more than supporting the resolution while absentation would help to keep our feet inside the Sri Lankan politics,” Manivannan wrote.

The mandarins of New Delhi found out a way on both through the ‘amendment’: hoodwinking Tamils and the world by voting for the resolution, and at the same time saving genocidal Colombo, its own skin in the complicity factor and its feet in the future maneuverings in the island in competition with the US as well as China.

Once again the beneficiary in the Indo-US competition – this time camouflaged in ‘cooperation’ – is genocidal Sri Lanka. The achievement is also camouflaged through its public pretensions.

While the US helped in confining solutions as well as the polity of the ‘articulating’ sections of Eezham Tamils to implementing Sri Lanka’s LLRC recommendations, India helped removing any international impediments in the way Sri Lanka wants to implement the recommendations aiming at the structural genocide of the nation of Eezham Tamils in the island.

Eezham Tamils know for ages, and the world also knows in recent times, about moving even an iota towards anything ‘positive’ to Eezham Tamils, with the ‘concurrence’ of genocidal Colombo.

* * *


V Suryanarayan
V Suryanarayan
Writing in the same South Asia Analysis Group on Saturday, V. Suryanarayan’s article “Hesitant but Welcome Change in India’s Sri Lanka Policy,” begins saying: “Human Rights organizations and Sri Lankan Tamil diaspora have valid reasons to be jubilant” about the UNHRC proceedings passing the resolution.

Of course, the HR organizations can be happy about getting infinite business at the task of getting fibre out of stone and Eezham Tamils can have a sigh of relief at India’s ‘cooperation’ paving way for the invalidation and exposure of a bogus resolution in the future proceedings of the UNHRC.

* * *


Suryanarayan in his article cited “the highly respected, soft spoken Christian priest, Fr. SJ Emmanuel, President of the Global Tamil Forum,” hailing the UN resolution as the “first step in seeking justice” and thanking the government and people of India.

No Indian academic or policy ‘think tank’ has so far questioned why Fr. SJ Emmanuel is denied landing in India.

After 1983, India as a part of its agenda of highlighting human rights violations in the island permitted the Tamil Information Centre (TIC) to open branches in Chennai and Madurai, writes Suryanarayan in the SAAG article.

Recently a member of a former Tamil militant organization EROS has said that the founder of the TIC, Mr. Kandasamy was abducted (and later found dead) during IPKF times at the orders of an Indian intelligence official who is now running the SAAG. According to the ex-EROS member Mr. Kandasamy was suspected working for the CIA.

Suryanarayan’s article that talks of a long human rights commitment of India in South Africa, former East Pakistan (Bangladesh), Fiji and in post-1983 Sri Lanka, and laments that Rajiv assassination made the pendulum to swing to the other extreme to the extent of not recognizing the Vanni War degenerating into a war against Tamil civilians, had nothing to say on the IPKF mission of 1987 degenerating in the same way ending up with grave human rights violations committed against Eezham Tamil civilians.

“India cannot afford to follow a foreign policy of cynicism and opportunism,” Suryanarayan said. But the voting pattern of India’s neighbours, the Maldives, Bangladesh, Pakistan and Indonesia at the UNHRC was not merely because these countries have skeletons in their cupboard as Suryanarayan wrote. It only shows the growing influence of China-Sri Lanka axis in the neighbourhood, especially in the Maldives despite its regime change.

* * *


Suryanarayan, citing Indian Foreign Secretary Ranjan Mathai, wrote on New Delhi becoming more sensitive to the foreign policy requisites of the federal states. What is then the explanation to Ranjan Mathai’s stand at the Commonwealth Heads of Government Meet, 6 months back? Does it mean Tamil Nadu was not showing enough teeth at that time?

India voting in favour of the US-resolution at the UNHRC is a marked welcome change in India’s Sri Lanka policy, argues the SAAG writer.

But in the same article he concedes that New Delhi’s unhappiness with Colombo is confined only to the latter’s failure in fulfilling promises relating to the implementation of the 13th Amendment of 1987.

In what ways it is change towards the fundamental aspirations of Eezham Tamils?

“India’s Sri Lanka policy, as Prime Minister Man Mohan Singh has pointed out, stems from two inter-related principles; first, the unity and territorial integrity of Sri Lanka and second, the Tamils should be provided with an opportunity to enjoy justice and human dignity,” writes Suryanarayan, whose personal outlook too is confined to a ‘united’ Sri Lanka of a new political system (non-descript to him so far), “where a Tamil can be a Tamil, while being a Sri Lankan,” as he concludes the article.

Experience tells us that the “inter-related principles” in India’s Sri Lanka policy and in Suryanarayan’s own outlook upheld for decades, could never go together and would always remain as ‘binary oppositions’.

Everybody knows that it is the very stand of adamantly upholding Sri Lanka’s unity and territorial integrity that encourages genocidal Sri Lanka and eternally nullifies the other ‘principle’ related to Eezham Tamils.

If there is no preparedness to alternative thinking despite decades of failure and if the thinking goes that the binary opposition is to India’s advantage, then there will be no new policies, unless new ground realities twist at the arms.

* * *


The USA and its mouthpiece organizations, equally keen in the unity of State in the island, are nowadays highly concerned about any renewal of violence even though the Eezham Tamils have no idea from where it is going to come.

However, their repeatedly expressed concern at least tells us that to what extent they are anxious at upholding a challenge-free Sinhala military to facilitate their inroads into the island, but at the same time are anxious that their current policies may not meet the requirements.

Eezham Tamils of a small, stateless, and military-deprived nation, whether in the island or in the diaspora, and Tamils in Tamil Nadu, can’t afford to waste their energy in taking sides with the powers or in working for the agendas of their mouthpiece organizations, to get carried away from the cause.

In the given context, their precious energies have to be concentrated on sticking to the cause, its fundamentals, and in telling the world in unison their determination to achieve what they think is righteous.

Chronology:


Related Articles:
18.12.11   Indo-US competition deprives justice to Eezham Tamils


External Links:
SAAG: Hesitant but welcome change in India's Sri Lanka Polic

revolutionaries dropped Tamils who supported them: தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி"கள்!


தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி"கள்!

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.
தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காகப் போராடி வருவோரையும் சே குவேரா உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது ஒட்டுமொத்தமாகக் கைவிட்டிருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா?
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச் செய்துவிட்டது என்று பெரும்பாலானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். புரட்சியாளர்களை நெஞ்சுக்குள் ஒட்டி வைத்திருப்பவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.
உண்மையில் இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து, பத்தோடு பதினொன்றாக தூக்கிப் போட்டது யார் தெரியுமா? புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கியூபா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள்தான்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடுமையான எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. இலங்கை அரசே அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்மானம் பேசியது.
பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களைப் போன்று தாக்குதல் நடத்துவதற்கு முன் அனுமதி பெறும் அவசரமும் இந்தத் தீர்மானத்துக்குக் கிடையாது. இவ்வளவு பலவீனமான ஒரு தீர்மானத்தை "இறையாண்மை', "அன்னியத் தலையீடு கூடாது' எனத் திருத்தத்தைப் போட்டு மேலும் பலவீனமாக்கியது இந்தியா.
உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது, புவியியல் ஒருமைப்பாடு என சாதாரண மக்களுக்குப் புரியாத பல்வேறு ராஜதந்திர அம்சங்களைக்கூறி நியாயப்படுத்தினாலும், இந்தியா அந்தத் தீர்மானத்தைப் பலவீனமாக்கியது என்பதுதான் உண்மை.
இந்தியாவின் திருத்தத்தால், இலங்கையை நிர்பந்திக்காமல் செயல்பட விட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் நோக்கம் திரிந்துபோனது. அதேநேரத்தில் மதில்மேல் பூனை போன்ற மனநிலையில் இருந்த நாடுகள் இந்தத் திருத்தம் காரணமாக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிந்தது; எதிர்த்து வாக்களிக்க இருந்த சில நாடுகள் மெüனமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.
இப்படியொரு வலுவற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்வதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்கச் செய்வதிலும் முழு வெற்றிபெற்று விட்டதாகக் கருத முடியாது. அதற்கெல்லாம் இது முதற்படியாக வேண்டுமானால் இருக்க முடியும்.
இந்தத் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நேரடியான ஒரேயொரு நன்மைதான் கிடைத்திருக்கிறது.
நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போதுதான் உன் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள்.
அதைப்போல, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு தங்களது உலக அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.
சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் புலப்படாத எத்தனையோ ராஜதந்திரங்கள் இருக்கும். அதில் ஒரு பகுதிதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம். ஆனாலும், லிபியா, சிரியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக பல அவைகளில் கொண்டு வந்த தீர்மானங்களைப் போன்றது கிடையாது. அப்படிப்பட்ட கடுமையான தீர்மானங்களின்போதுகூட ஐ.நா.வின் வெவ்வேறு தளங்களில் ரஷியாவும் சீனாவும் பல நேரங்களில் மெüனமாக இருந்திருக்கின்றன.
அதே நாடுகள்தான் இப்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. கியூபா ஒருபடி மேலேபோய், "இலங்கை எங்களது நண்பன்' என்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், அதற்கான நல்லிணக்க முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, முதலில் குவாண்டனாமோ சிறையை மூடுவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்று ஒபாமாவைக் குற்றம்சாட்டியது கியூபாதான்.
""லிபியாவில் பன்னாட்டுப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து விட்டு இலங்கையை விசாரிக்கலாம்'' என்று விவகாரத்தின் திசையை மாற்றியது. இந்தியாவின் திருத்தத்துக்குப் பிறகுகூட, கியூபா தனது நிலையை திருத்திக் கொள்ளவில்லை.
இத்தனைக்கும் பிரபாகரன் எத்தகைய போரை நடத்தினாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான போராட்டத்தால் புதிய அதிகாரத்தைப் பெற்ற நாடு அது. அதை நடத்திய தலைவர்கள்தான் இன்றைக்கும் ஆட்சி செய்து வருகிறார்கள். அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக இந்தத் தீர்மானத்தை கியூபா எதிர்த்தது என்றால், உண்மை நிலையை உணர்த்தி அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியாதது தமிழ் அதிகாரக் குழுக்களின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் திருத்தம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது என்றால், சீனா, ரஷியா, கியூபா ஆகியவற்றின் எதிர்ப்புதான் அந்தத் தீர்மானத்துக்கு "வழக்கமான அமெரிக்க தீர்மானம்' என்கிற தோற்றத்தை அளித்தது. இராக்கில் புகுந்தீர்கள், ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கினீர்கள், கடாஃபியை கொன்றீர்கள் இப்போது இலங்கைக்குள் நுழையப் பார்க்கிறீர்களா என்பது போன்ற கேள்வியை முன்னிறுத்தியது.
அந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், ஐ.நா.வின் பிற தளங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுமானால், நிச்சயம் சீனாவும் ரஷியாவும் தமிழர்களுக்கு முக்கியம். கியூபாவை நம் பக்கம் இழுக்க வேண்டியது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றால், சீனாவையும் ரஷியாவையும் இழுக்க வேண்டியதுதான் உண்மையான ராஜதந்திரப் பிரச்னை.

திங்கள், 26 மார்ச், 2012

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை மீண்டும் செய்துள்ளது இந்தியா!


வழமையாக இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் செயலைச் செய்யும். அதனையே இந்த விடயத்திலும் செய்திருக்கிறது.இரண்டு பேரையும் திருப்திப்படுத்துகின்ற வேலையை இந்தியா செய்திருக்கிறது. இதனை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சர்வதேசத்தில் கவனிக்கும் ஒரு விடயமாக தமிழரின் பிரச்சினை சென்றிருக்கிறது என்பது மாத்திரமே தற்போதைய நிலையில் முக்கிய விடயமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை, இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அது அகிம்சை ரீதியான போராட்டமாக இருக்கலாம், ஆயுத ரீதியானதாக இருக்கலாம். நாங்கள் பல இடங்களில் கூறியிருக்கிறோம் அகிம்சை போராட்டமும் தோற்றிருக்கின்றது, ஆயுதப்போராட்டமும் தோற்றதாக அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் எங்கள் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கும் சென்றிருக்கிறது. என்பதனைத்தான் நாங்கள் கூறியிருந்தோம். அது நேற்று முன்தினம் ஜெனிவாவில் அது அரங்கேறியிருக்கிறது. ஆனால் 24 நாடுகள் எங்களது பிரச்சினைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இதில் இருந்து எள்ளளவும் விலக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த பிரேரணையின் போது, இந்தியா இரட்டைத்தன்மையான இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்திருக்கின்றது. இந்த இரட்டைத்தன்மை இராஜதந்திரம் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு ஒரு அழுத்தம் இருந்தது. தமிழ் நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் சிறிலங்காவை எதிர்க்க முடியாத நிலை இந்தியாவுக்கு இருக்கிறது. அந்த நிலையில் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கிருந்தது. இந்த இடத்தில் தான் இந்தியா இந்த இராஜதந்திரத்தைக் கொண்டிருக்கிறது.
ஜெனிவா பிரேரணையில் இரண்டு விடயங்கள் திருத்தப்பட்டதாக நீங்கள் அறிந்திருப்பீர்கள், அது என்ன விடயம் என்றால், இறமையுள்ள ஒரு நாட்டில் ஐ.நா சபை நேரடியாக தலையிட வேண்டும் என்று அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை, இந்திய அரசாங்கம் இலங்கையின் ஒப்புதலுடனேயே செய்ய வேண்டும் என அதனைத்திருத்தியிருக்கிறது. இரண்டு இடத்தில் இந்த வசனம் வருகிறது.
எங்களைப் பொறுத்தமட்டில் அந்த வசனம் இருந்தாலோ இல்லை என்பதோ பிரச்சினையல்ல. ஒரு நாட்டில் ஐ.நா.சபை தலையிடவேண்டும் என்கிற விடயம் வந்திருக்கிறது. ஒரு நாட்டில் ஐ.நா சபை தலையிடும் போது, நிச்சயமாக தன்னிச்சையாக நாட்டின் அனுமதியில்லாமல் செய்ய முடியாது. ஆனால் அது இல்லாதிருந்த போதும் இந்தியா அதனைச் செய்திருக்கிறது. அந்த வகையில் உலகத்திலுள்ள தமிழ் மக்களையும் காப்பாற்றியிருக்கிறது, மஹிந்த ராஜபக்ஷ்வையும் காப்பாற்றியிருக்கிறது.
ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினை சென்றிருப்பதன் நோக்கம் எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா இதில் எதனை வகுத்து வைத்திருக்கிறது என்பதற்குப் பலரும் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குத் தண்டனை வழங்குங்கள் என்றோ, முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட இரண்டரை லட்சம் மக்கள் பற்றிக் கேட்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் தான் அமெரிக்கா கேட்டிருக்கிறது. அதாவது, உங்களது அரசாங்கத்தால் நீங்களே நியமித்த குழு வழங்கிய சிபார்சுகளை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கறது. ஆனால் அதற்குக் கூட என்ன நடக்கிறது. அதனைக்கூட பரிசீலிக்க முடியாது என்று அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகிறார்கள்.
இலங்கையில் இருந்து சென்ற மூன்று ஊடகவியலாளர்கள் ஒரு தமிழர். பாக்கியசோதி சரவணமுத்து உடன் இன்னும் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்கள். மனித உரிமை விடயங்கள் பற்றி நேரடியாக ஜெனிவாவில் சொன்னார்கள். வாதிட்டார்கள். அவர்களுக்கு நாடு திரும்பியதும் காலை வெட்டுவோம் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறுகிறார். அவர் நினைக்கிறார் கால் என்பது முருங்கைத்தடியால் செய்யப்பட்டது, பப்பாசித்தடியால் செய்யப்பட்டது என்று நினைக்கிறார் அந்த அளவில்தான் இலங்கை அரசாங்கம் இன்று இருந்து கொண்டிருக்கிறது.
ஒரு அமைச்சர் ஒரு வார்த்தையை தேவையற்ற வகையில் வெளியிட்டால் அது நாட்டுக்குச் சொல்லுகின்றது என்றோ, அது நாட்டுக்கு அவமானது என்றோ இந்த நாடும் உணராது. இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வதும், கருத்துக்களை வெளியிடுவதும் தமிழ் மக்களுக்குக்கிடைக்கின்ற வரவு என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இதற்குப்பின்னால் நீங்கள் என்ன செய்யவெண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பற்றிக் கூறவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்குச் செல்லவில்லை எனப்பலர் குற்றம் கூறினார்கள், இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம் வெற்றியளித்திருக்கிறது. எமது தலைவர் சம்பந்தன் ஐயாவின் இராஜதந்திரம் எந்த அளவில் இருக்கறது என்பதற்கு ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றியளித்திருக்கிறது.
ஆகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பானது, தமிழ் மக்களுக்கான உரிமையை, சுதந்திரவாழ்வை பெற்றுக்கொடுப்பதற்காக அதன் பங்களிப்பை எந்தெந்த வழியில், முறையில் செய்ய வெண்டுமோ அந்தந்த முறையில் செய்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நின்றுதான் நாங்கள் எங்களை தீர்மானிக்கக்கூடிய நாங்கள் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு இந்த ஜெனிவா தீர்மானம் ஒரு ஆரம்பப் படியாக கிடைத்திரப்பதையிட்டு கொக்கட்டிச்சோலை, மட்டக்க்களப்பு மாவட்டமாக இருந்தாலும் வடகிழக்காக இருந்தாலும் நாம் அடைந்த இழப்புகளுக்கெல்லாம் ஒரு பரிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

Sri Lanka steps up threats on journalists and NGO activists

Sri Lanka steps up threats on journalists and NGO activists

[TamilNet, Saturday, 24 March 2012, 07:46 GMT]
In the wake of two powerful documentaries that have been released this year, ‘Silenced Voices’ by Norwegian film-maker Beate Arnestad, and Channel 4’s ‘Sri Lanka’s Killing Fields : War Crimes Unpunished’, and a resolution voted demanding domestic action by Sri Lanka, Colombo's media has increased threats against journalists and activists both in its territory and abroad as well. In a recent wave of smear campaigns, the state-owned Associated Newspapers of Ceylon Limited, better known as Lake House, and the state run Independent Television Network have targeted journalists, branding them as ‘terrorists’ and ‘traitors’. “Lake House, which controls many newspapers and TV stations, is using accusations of terrorism, separatism and collaborating with the LTTE as a weapon to undermine those who defend freedom of information and media freedom,” a release of Reporters without Borders said.

Among others, these targets include Bashana Abeywardane of the JDS, Dharmasiri Lankapeli of the Federation of Media Employees Trade Unions and Sunanda Deshapriya, a journalist and media freedom activist.

Bashana Abeywardane prominently featured in Ms. Arnestad’s documentary and in a minor segment in Channel 4’s latest release.

Likewise, Minister of Public Relations, Mervyn Silva has promised publicly in Kiribathgoda on Friday to break the limbs of journalists and NGO activists who had given evidence on Sri Lanka at the UNHRC, accusing them of being traitors.

“Ironically, these hate campaigns have come at a time when UN experts on human rights defenders are calling on governments to take steps to facilitate, rather than deter, civil society's safe and unimpeded access to the UN,” a joint statement by activists and journalists dated 21st March, forwarded by the Asian Human Rights Commission, said.

“We observe that such malicious attacks are carefully orchestrated by the authorities with the clear objective of deviating attention elsewhere when the human rights record of the government is being challenged nationally and internationally,” the statement further added.

The High Commissioner for Human Rights Ms. Navi Pillay also warned on Friday that there should be no reprisals on activists after the adoption of the pro-LLRC US resolution at UNHRC.

Related Articles:
11.02.12   War crimes of ‘both sides’ or war crimes of all sides: Oslo ..
24.01.12   Award winning filmmaker presents documentary on exiled Sinha..
29.10.03   ‘Proud to shed blood to protect Tamils’
29.10.03   Mobs attack Sinhala-Tamil Cultural Festival in Colombo


External Links:
RSF: Government-orchestrated threats against exile journalists

TNPF cautions ‘first step’ myth of UN resolution

TNPF cautions ‘first step’ myth of UN resolution

[TamilNet, Friday, 23 March 2012, 22:58 GMT]
Projecting the watered down resolution passed at the UNHRC that doesn’t recognize the genocide committed on Eezham Tamils and that doesn’t call for international investigation, but stops only at implementing the flawed LLRC recommendations as a ‘first step to victory’ is sawing false hopes in the minds of Eezham Tamils, said Tamil National People’s Front (TNPF) in the island in a press release on Friday. Confining the phenomenon to mere war crimes, the application of limited pressure serves only the interests of certain competing powers that consider the whole island as a single unit to make their economic inroads. Certain forces use Tamil aspirations for only a regime change in the island, TNPF said.

Eezham Tamils have to beware of traps and false hopes in conceiving their political course, the TNPF further said in the press release.



Chronology:

சனி, 24 மார்ச், 2012

Navaneetham pillai warns ilankai / srilanka: இலங்கைக்கு நவநீதம் பிள்ளை இன்று திடீர் எச்சரிக்கை

இலங்கைக்கு நவநீதம் பிள்ளை இன்று திடீர் எச்சரிக்கை

திரு
பதிவு செய்த நாள் : 24/03/2012

இலங்கைக்கு நவநீதம் பிள்ளை இன்று திடீர் எச்சரிக்கை


மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாதென ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.
விவாதத்தில் பங்குகொள்ள வந்திருந்த இலங்கை மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வின்போது முன்னொருபோதும் இல்லாத வகையில், மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கு 71 அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவின் அங்கத்தவர்கள் உட்பட பலர் காரணமாக இருந்ததாகவும் நவநீதம் பிள்ளையை மேற்கோள்காட்டி அவரின் பேச்சாளர் றுப்பேட் கொல்வின் கூறினார்.
ஜெனீவாவை சூழவுள்ள பகுதிகளில் சிவில்சமூக செயற்பாட்டாளர்களுக்கு தொல்லைக்கள் கொடுக்கப்பட்டதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அனாமதேய மிரட்டில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதை பொலிஸாரும் ஐ.நா. பாதுகாப்;பு சேவையும் ஆராய்ந்து வருகின்றனர்.

வெள்ளி, 23 மார்ச், 2012

resolution of america is like butter milk - Vijakanth: அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர்

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கிணங்க நலல கருததுகளைத் தெரிவி்த்து இருக்கும் பொழுது எதிருரை தேவையில்லை.  அமெரிக்க நாடகத்தையும் இந்திய நாடகத்தையும் புரிந்து கொள்ள இக் கருத்துகள் உதவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++
அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர்: விஜயகாந்த் கருத்து

First Published : 23 Mar 2012 03:17:51 PM IST


சென்னை, மார்ச்.23: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும். ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர்க் குற்றங்கள் ஆகும்.2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை அரசு தமிழினப் படுகொலையை நடத்தியதன் மூலம் இந்த இரு குற்றங்களையும் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசு புரிந்துள்ள இந்த இரு குற்றங்களையும் ஐ.நா.வின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா தலையிட்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தன் விருப்பத்திற்கு இலங்கைக்கு ஆலோசனை கூறவோ அல்லது பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பவோ கூடாதென்றும், இலங்கை அரசின் சம்மதத்தை பெற்ற பிறகு ஐ.நா. செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை திருத்தியுள்ளது.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைக் குழு எதைச் செய்தாலும் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்தியாவினுடைய திருத்தம் இலங்கை அரசின் சம்மதம் இன்றி ஐ.நா. மனித உரிமைக் குழு எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, இந்தியாவின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு, அப்படி திருத்தப்பட்ட தீர்மானம்தான் தற்பொழுது நிறைவேறியுள்ளது.ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா இதற்கு காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம் தன் சொந்த குடிமக்களையே கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்கக் கூடாது என்பதாலும், உலக சமுதாயம் அதை வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதாலுமே ஐ.நா. மன்றம் அத்தகைய நாடுகளில் தலையிட்டு மனித சமுதாயத்தை காப்பாற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இறையாண்மை என்பதன் பெயரால் உலகளாவிய மனிதாபிமான உரிமைகளை தடுக்கவோ, தவிர்க்கவோ எந்த அரசுக்கும் உரிமை இல்லை.போர்க் குற்றங்கள் நிகழ்ந்தாலோ, இனப் படுகொலை நடந்தாலோ அதை தடுத்து நிறுத்த எந்த நாட்டிலும் தலையிடலாம். அதை ஒரு நாடு உள் விவகாரம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படையிலேயே தமிழினப் படுகொலை சம்பந்தமான தீர்மானம் மனிதாபிமான அடிப்படையிலும், போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்ற அடிப்படையிலும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர் என்றால் இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போகச் செய்து விட்டது.இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாகக் கருதுகின்ற அணுகுமுறையையே இந்திய அரசு மேற்கொண்டது என்று இந்திய அரசின் அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியா கொண்டு வந்த திருத்திய தீர்மானத்தின் மூலம் தங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சலுகையை செய்துள்ளது என்று இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.எனினும் ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்போது, இந்திய அரசு வெளிப்படையாக இலங்கை அரசின் பக்கம் சாயாமல் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் இலங்கை அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என்றாலும், கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளது என்பது திருப்தி அளிக்கிறது.
கருத்துகள்

விஜயகாந்திற்கு கருத்துசொல்ல எந்த அருகதையும் கிடையாது
By இளங்கோவன் கோவிந்தசாமி
3/23/2012 4:12:00 PM