வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/10/2010 2:27:00 AM
சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையும் இந்தியாவும் பரப்புரை மேற்கொணடாலும் அவர்களின் சொந்த வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாலும் முகாம்களில்தான் அடைக்கப்பட்டுள்ள்னர். அஃதாவது முகாம்களை மாற்றியுள்ளனர். அவ்வளவுதான். இதனையே தமிழர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டதாகக் கதை அளந்து வருகின்றனர். உலக அமைப்புகள் எனப் பலவற்றை வைத்துக் கொண்டு மனித நேயத்தை மடியச் செய்வது உலகிற்கே அழிவு என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும். கடும் போராட்டங்களின் மூலம் விடுதலை பெற்ற வியத்துநாம் போன்ற நாடுகள் கூட அரசியல் காரணங்களுக்காக மண்ணின் மைந்தர்களின் விடுதலை வேட்கைக்கு எதிராகச் செயல்படும் போக்கு மேலோங்கியுள்ள போது ஈழத் தமிழினத்தைக் காப்பாற்றுவதற்கு நடுநிலை என்றும் அணிசேராமை என்றும் பேசி வரும் நாமாவது முன்வரவேண்டாமா? இதற்கு இந்தியா ஒத்துழைப்பு தருவதால்தானே காட்டுமிராண்டி ஆட்சியில் அமைதி திருமபிவிடடதாகக் கூறித் தாயகத்திலிருந்து ஏதிலிகளாகத் திருமபி வருவோரை வரவேற்காமல் விரட்டியடிக்கின்றன ஆசுதிரேலியா முதலிய நாடுகள்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
29 March, 2010 by admin
பிரான்சில் இயங்கிவரும் பிரன்ஸ்24 தொலைக்காட்சி சமீபத்தில் வடகிழக்கில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு வியஜம்செய்து அங்குள்ள நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. சில இடங்களை இராணுவத்தினரின் அனுமதி இன்றியும் இவர்கள் படம்பிடித்து காட்டியுள்ளமை வரவேற்க்கத்தக்க விடையமாகும். துப்பாக்கி முனையில் ஜனநாயக் நடக்கிறது என்பதை பிரான்ஸ்24 தொலைக்காட்சி தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இவர்கள் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் போது சிவில் உடை தரித்த பொலிசார் எப்போதும் கூட இருந்ததாக அதன் நிருபர் தெரிவிக்கிறார்.
| © 2009 Athirvu. All Rights Reserved. | Home | | | About Us | | | Contact Us | | | To Advertise | | | Privacy Policy | | | Feedback |
வாய்க்கு வந்த பொய்க் கணக்கைத் தெரிவிப்பது மட்டுமல்ல, ஒரு கொத்தடிமை முகாமிலிருந்து வேறொரு முகாமிற்கு மாற்றுவதையும் மறு குடியமர்த்தமாகக் கூறுகிறார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் பொழுது இவர்கள் காப்பாற்றப்பட இந்த முகாம்கள் உதவுமோ? இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
ஞாலத் தலைவரின் தந்தையாரின் உயிரைப் பறித்தது தொடர்பாக மக்களைத் திசை திருப்ப நாடகம் போலும். அல்லது தேர்தலை முன்னிட்டுத் தரப்படும் சிறு சலுகை போலும். எனினும் தமிழ் ஈழம் விடுதலை அடையும் வரை எங்கிருந்தாலும் சிறைவாசம்தான். விடுதலை செய்வது போல் கணக்கு காட்டி வதை முகாமிலிருந்து விடுவித்தாலும் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாதது அல்ல. எனவே, உலக நாடுகளிடம் மனிதநேயர்கள் அழுத்தம் கொடுத்துத் தமிழ் ஈழத்தை ஏற்கச் செய்ய வேண்டும். பெரும் வல்லரசுகளை எதிர்த்து வெற்றி கண்ட வீரம் செறிந்த நாட்டினர்கூட இன்று தம்மைப போல்தமிழரையும் நினைத்து அரச வன்கொடுமைகளுக்கு உதவும் கொடுமைகளையாவது நிறுத்தச செய்ய வேண்டும். தமிழீழம் வெல்க! மனித நேயம்மலர்க! இந்திய ஈழ மக்களின் நட்புறவு ஓங்குக! உயிர்கொல்லிக் கைகள் வீரத் தந்தையாரின் உயிரையும் பறித்த வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ANJAA NENJAN PRABHAKARAN KANAVUKAL NANAVAAHATTUM ENA PRAARTHIKKEIREN.
Karunathi has to answer for thousands of lives killed by his irresponsible activities.I strongly beleive, Karunanidhi will never be forgeived by international tamil community.
Karunathi has to answer for thousands of lives killed by his irresponsible activities.I strongly beleive, Karunanidhi will never be forgeived by international tamil community.
சிங்களவன் வரலாறு காலம் தொட்டு தமிழனை நேரிய வழியில், போர் தர்மத்தின் அடிப்படையில் வென்றது கிடையாது. தமிழனும் வரலாறு காலம் தொட்டு தோற்றமைக்கான காரணம், நேரிய வழியில் நின்றமையினாலும் போர் தர்மத்தின் அடிப்படையில் செயற்பட்டதினாலும் ஆகும். எனவே, தமிழன் தனது நிலையினை மாற்றிக்கொள்ளுதல் அவசியம் சிங்களவனை வெல்வதற்கு. மாவீரர்களின் கல்லறைகளை எதிரிகளும் துரோகிகளும் அழித்தாலும் மானத்தமிழர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களையும் அவர்களின் நினைவுகளையும் எவராலும் அழிக்க முடியாது. மீண்டும் மாவீரர்களின் கல்லறைகள் அதே இடத்தில் எழும். அதற்காக நாங்கள் புது உத்வேகத்துடன் உழைப்போம்
தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது
தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனின் தந்தையை இந்தியாவின் சோனியா கருணாநிதி கூலி படை ஸ்ரீலங்கா அரசு ராணுவ காவலில் வைத்து இன்று படு கொலை செய்து உள்ளது
.THIS IS AN ELECTION GIMMIK...HE..HE..HE..STILL THERE ARE SO CALLED TAMILS TO LICK RAJAPAKSE....THESE PEOPLE WERE AT A WRONG PLACE AT WRONG TIME...AT ONE POINT SL ARMY SAID ONLY 500 REBELS LEFT..THEN THEY SAID 10,000 REBELS IN CUSTODY....HE..HE..HE....THE SAME SL RAMY SAID AT THE LAST WEEK 5,000 SINHALA ARMY WAS KILLED BY REBELS...THEY HAVE DONE THIS WITHOUT PROPER SLEEP,FOOD,WATER.....HE.HE.HE MANY REAL REBELS HAVE ESCAPED.......RAJAPAKSE HAS ALREADY TOLD EVEN HE CANT IMPLEMENT THE USELESS 13TH AMENEMENTS...AND HE IS BUILDING BUDDHIST TEMPLES..AND COLONISING SINHALEASE IN THE PROPERTY OF TAMILS...MAY BE SOME ONE NEED TO BE EXAMNINE HIS HEAD IF HE ETILL BELIEVE IN THIS JOKER....
bastard sivanesan... after killing 30000 tamils in 3 months you want the genocidal brute to settle amicably? No way... free independant eelam is the only way!!
You idiot Sivanesan,you cannot be so stupid what about the 11000 more members in prison other than the 1000.The North and east will not be united and it would cause teh same struggle for a united peninsula for the Tamils.Raja pakshe wants to protect his life of corruption and dirty work of his public life with his coming back to power .The coming back to power is like coming back with a temporary life which he needs it badly,he is cheating teh Tamil population with his little tricks there will be a day for all of these things.
I wish better sense to prevail to these former members of a terrorist organaisation and lead peaceful life with their family members. rajabakshe win will help to resolve the ethenic issue more amicably. He has demonstrated his administrative skills in the past period by managing the expectations of a different parties.