refugee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
refugee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

MV Sun Sea Refugee Faces Deportation in 10 Days

MV Sun Sea Refugee Faces Deportation in 10 Days

[TamilNet, Tuesday, 05 February 2013, 05:26 GMT]
The CBC reported on Thursday that an MV Sun Sea Eezham Tamil refugee faces imminent deportation. The Canadian government has issued a deportation order for February 13 in the case. Changes to refugee appeals processes by the Canadian government have restricted the avenues and time frame for appeals. The refugee’s lawyer, Hadayt Nazami, speculates that the government has been ‘judge-shopping’ by canceling two previous hearings regarding a stay of the refugee’s deportation. Nazami told the CBC these tactics are being employed by the government to ensure a favourable judge, who will not order a stay on the deportation, hears the case.

According to a report by the CBC on January 31, an Eezham Tamil refugee faces deportation within 10 days. The judge in Immigration and Refugee Board hearing agreed that the Sri Lankan military tortured the refugee and that he was never a member of the LTTE.

However the judge did not find that the refugee or his family faced torture or persecution if deported to Sri Lanka, and therefore denied refugee status. This ruling goes against other rulings in similar cases before the Immigration and Refugee Board where the persecution faced by Eezham Tamils in Sri Lanka as been recognized.

Changes to Canada’s refugee law through Bill C-31 or ‘Protecting Canada’s Immigration System Act’ restrict access to Pre-Removal Risk Assessments, necessary to establish that a refugee faces risk of persecution if returned to their country of origin. Following Bill C-31 individuals may not apply for a Pre-Removal Risk Assessment for 12 months after the Immigration and Refugee Board has denied their refugee claim.

However, as this Eezham Tamil refugee’s lawyer, Hadayt Nazami notes, 12 months is the time necessary for the Canadian government to deport a refugee after denying their refugee claim.

Consequently in this case, an Eezham Tamil refugee is unable to file a Pre-Removal Risk Assessment to have the evidence of persecution faced by Eezham Tamils in Sri Lanka, as well as returned Eezham Tamil refugees, heard by Canadian courts.

Bill C-31, as passed by the Conservative Harper government, prevents refugees from accessing legal appeals processes necessary to protect their rights and safety.

Nazami further noted that while the only appeal option that remains is to seek a stay of the Eezham Tamil refugee’s deportation, the government has twice removed its deportation orders when judges who have tended to stay deportation orders in such cases have been assigned to the hear the case.

The CBC quoted Nazami saying, "Whatever I say would be speculating, but the way it happens to be — canceling after discovering the identity of the judge — appears to us to be judge-shopping."

The CBC further reports that the government has issued a third deportation order for February 13. The case is being appealed to the Federal Court for a stay.

புதன், 5 செப்டம்பர், 2012

Genuine boat refugees fear for life, send SOS from Indonesia

Genuine boat refugees fear for life, send SOS from Indonesia

[TamilNet, Tuesday, 04 September 2012, 20:57 GMT]
53 Eezham Tamil boat refugees, seeking asylum in Australia but driven to Indonesia, are on a fast-unto-death protest on-board their vessel for the past four days, against the decision of the Indonesian authorities to hand them over to Sri Lanka Navy. The refugees claim that they will be persecuted, even killed, if handed over to the SL Navy. On Tuesday, they sent SOS messages to their families, relatives and journalists in the island to urge the international human rights groups to address their plight. A university student representative in Jaffna confirmed that there were genuine refugees needing international protection in the boat. The refugees heading for Christmas Island of Australia were taken to Indonesia on 28 August by that country’s navy after their boat ran out of fuel in mid sea.

After a dangerous travel on seas for 20 days, their health is steadily deteriorating over the hunger strike and casualties are feared if appropriate action is not taken, sources informed. Among the asylum seekers are 2 disabled persons, 4 women and 3 children.

In the meantime, a spokesman for the refugees in the boat has told reporters in Jaffna and Colombo through a phone conversation that they had started off from a dock near Chennai on 09 August 2012. According to his statement, the boat ran out of fuel on 19 August.

After being provided with 100 litres of fuel by friendly fishermen in the mid-sea, they were able to travel till 28 August when they again ran out of fuel, the spokesman told journalists in the island.

Following this, they were driven by the wind towards waters of Indonesia and were taken by the Indonesian navy to a port on the west coast, he added.

Hearing decision of authorities to deport them to Sri Lanka, the refugees began a fast-unto-death, on-board the vessel, claiming that they would be persecuted or killed in the island. They pleaded for 2000 litres of fuel that would suffice them to reach Christmas Island, Australia.

Separately, another group of 43 asylum seekers from the island have been detained at the Mentawai Island, 9 days after their boat's engine broke. This group too is reported to be having women and children.

Meanwhile, a message with photos from an unverified source, claiming to be ‘Friska Simamora from Mentawai, attached to GKPM church Radio Station,’ also states that there are two boats, “one that has got engine trouble and the other which has ran out of fuel”. The photos originating from this source have been provided below without verification.

Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia
Tamil boat people in Western Indonesia


Chronology:

திங்கள், 9 ஜூலை, 2012

New refugee vessels head for Australia from Jaffna, Vanni

New refugee vessels head for Australia from Jaffna, Vanni

[TamilNet, Sunday, 08 July 2012, 20:05 GMT]
Agents involved in human trafficking, backed by influential ministers and personalities of the Rajapaksa government in Colombo, are exploiting the plight of already victimized Tamil youth in the North and East, to brave the Indian Ocean, making a 15-day journey towards Australia in search of a better life than what they could expect in the island, informed sources in Vadamaraadchi told TamilNet Sunday. A deep-sea fishing vessel has left Inparuddi of Vadamaraadchi, four days ago, carrying at least 15 Tamil youth. Another 20 members have been recruited and the next group is expected to leave the coast of Jaffna or Mullaiththeevu in a couple of days, the sources further said.

Each deep sea fishing boat coasts around 2.5 million rupees.

15 to 25 youths are sent in each group. Each passenger is charged 1 million.

At least 200,000 rupees has to be paid by each passenger in advance to the agents, before going on board the vessel. This way, the human traffickers secure their risk free income in advance, regardless of the security of the passengers.

The remaining 800,000 has to be paid by the member of the family residing in the island in SL military control once those on board reach the coast of Australia. The agents are well-connected to the SL military.

The families of the youth facing harassment by the SL military are prepared to take the risk of sending their sons and daughters through the dangerous route away from the island.

Political personalities in Colombo organise financing of the vessels through Sri Lankan banks and recruit asylum-seeking crew-members from the already affected section of Eezham Tamils in the North and East.

Those on board are advised to destroy their vessel once they spot the Australian coast guard so that they are not instructed to return in the same vessel, informed sources further said.

Similar trafficking through deep-sea fishing vessels was also taking place from Negombo, Chilaapam (Chilaw) and Puththa'lam, the sources added.

According to earlier reports, SL president's son Namal Rajapaksa was involved in the human trafficking from Vanni.

His involvement in the latest trafficking is not known, but the sources were able to confirm that they had high-level backing in Colombo.

The SL Navy has been instructed to give green signal to the vessels by the political figures in Colombo, is what the agents who have stepped up their campaign in recent weeks in Jaffna and Vanni, tell their clients who are subjected to structural genocide and exploitation by the occupying SL military and Colombo's corporate agents.

It is not known whether Sinhalese are on board such boats, but the passengers are mostly Tamils from North, East and from the South.

Chronology:

வியாழன், 21 ஜூன், 2012

புகலிடம் கோரும் அகதிகளைத் திருப்பி அனுப்பாதீர்கள் – உலக நாடுகளைக் கோருகிறார் மூன்!

Thaaitamil.com
தாய்த்தமிழ்
 புகலிடம் கோரும் அகதிகளைத் திருப்பி அனுப்பாதீர்கள் – உலக நாடுகளைக் கோருகிறார் மூன்! 
சிறீலங்கா | Admin | June 21, 2012 at 08:46

புகலிடம் கோரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆபிரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் அகதிகளை திரும்ப அனுப்பும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அகதிகள் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சமடைகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டும். உள் நாட்டில் பல்வேறு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும் அகதிகளாக வருபவர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வேறு வழியில்லாத நிலையில் தான் அவர்கள் நம்மை நாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 43 இலட்சம் பேர் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அகதிகளில் 5 இல் 4 பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. வின் அகதிகள் மறுவாழ்வு பிரிவு தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான போதியசட்டங்கள் இல்லாத நிலையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை, திபெத் அகதிகள் இந்தியாவில் உள்ளனர். இது தவிர வேறு பலநாடுகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் 1940 ஆம் ஆண்டுகளில் உள்ள அகதிகள் சட்டத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது.அகதிகள் இந்தியாவில் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வசிக்க போதிய வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.எனவே அகதிகளை நிர்வகிக்க சரியான சட்ட நடைமுறைகளை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெற்காசிய மனிதஉரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

திங்கள், 7 மே, 2012

Tamil refugees need help to cross legal hurdles, says TAG

Tamil refugees need help to cross legal hurdles, says TAG

[TamilNet, Sunday, 06 May 2012, 15:41 GMT]
Reports from Trincomalee confirmed that a Tamil civilian recently refused asylum in the U.K. and deported to Sri Lanka, was found killed on the 18th April. The killing occurred amidst arrests by the Sri Lanka miltary of more than 300 Tamils in the east, many of whom were refugee returnees from other countries, reports said. Tamil activists say systemic issues such as lack of information on asylum application procedures and sources of funding, a lack of affordable advice in the refugee's own language, combined with out-of-date, biased or inaccurate 'official' country information relied on by immigration officials and judges have resulted in many potentially vulnerable refugees being returned back into the waiting hostile hands of Colombo .

Tamil activists said fear from burgeoning refugee populations are forcing Western governments, notably UK and Australia, and many European countries, to play down the "well founded fear of persecution," of ayslum seekers, even while Colombo has demonstrated its intent to violate rights of Tamils, including torture and disappearances.

Colombo has been successfully weathering pressure, perceived or otherwise, in spite of seriously incriminating commentary from Amnesty, Human Rights Watch, and International Crisis Group (ICG) among others, on the credible persecution fears of Tamil refugee returnees, Tamil activist circles said.

Legal Steps in UK Asylum process
Legal Steps in UK Asylum process
Legal instruments for UK asylum seekers
Legal instruments for UK asylum seekers
A spokesperson for Tamils Against Genocide (TAG), a US and UK based activist group which has been engaging with the legal process in the U.K. with a few successful tribunal decisions on asylum applications, said, "while in the U.K. we are becoming more familiar with the legal system, and with the help of a handful of legal professionals setting up a system to help the Tamil asylum seekers, the refugee situation is worse in Europe and in South Asia.

"There is an urgent need to help these refugees to gain easy access to legal and financial support, and to lessen the burden on the same people who have already undergone harrowing experiences, and inhumane and demeaning rights violations at the hands of Sri Lanka military," Jan Jananayagam said. "TAG is working on setting up such a system to provide material help and advocacy for asylum seekers, and the diaspora should shoulder the financial burden if such a support system is to be sustained to meet the needs of the refugee inflow," she added.

A document providing legal and other relevant information to Tamil Refugees in the UK, is under preparation by TAG, and a draft released to TamilNet contains information that relates to the (a) legal procedure followed in asylum cases in the U.K., and (b) the legal instruments used in the adjudication in the tribunals and UK Courts.

Legal procedures and associated appeals processes available are shown in the adjoining chart where the asylum seeker has the opportunity to establish the "well-founded fear of persecution" at the interview (2nd), the two tribunal hearings, and at the possible multiple hearings in the Court of Appeals. The case proceeds to the following phase only if the application fails in a step as the case progresses through increasingly stringent scrutiny.

"TAG considers medical and psychological evidence from an expert witness is very important for obtaining a positive result in an asylum application, but only a few attorneys encourage or help their clients to obtain such information before tribunal hearings. A central refugee-aid repository of past cases of persecution in Sri Lanka, affidavits from victims, legally admissible video, photographs of harassment and other similar evidence, are essential prerequisites that will materially benefit Tamil asylum seekers in U.K.," Jananayagam said.

In the U.K., legal aid is also available from the British Government for eligible asylum seekers. However, to obtain this aid, the representing legal firm should also be certified as "legal-aid eligible." Due to stringent documentation requirements to qualify, many legal firms decline certification, and lose the opportunity to obtain legal aid for their clients.

Collection of past rulings and proceedings in the Courts of different countries including the U.S and Switzerland can help expose the culpable conduct of Colombo in committing international crimes and will aid asylum applications of Tamils in the Western legal systems, legal sources in UK said.

External Links:
Amnesty: Sri Lankan asylum seekers tortured after being forcibly returned from Australia
UKGov: Sri Lanka Country of Origin Information
HRW: Sri Lanka: Australia Should Raise Torture Concerns
RRAN: Don’t Deport Tamils to Danger
HRW: UK: Halt Deportations of Tamils to Sri Lanka
ECHR: European Court of Human Rights

சனி, 4 பிப்ரவரி, 2012

Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice

Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice

[TamilNet, Friday, 03 February 2012, 19:18 GMT]
24-year-old Garolin Vinotha Nesarajah, who killed herself along with her 20-month-old baby boy on 16 January in a refugee centre in Førde in Western Norway, was not prepared for her deportation, as she feared she would be interrogated and tortured by the Sri Lanka Army back home, reporters in Jaffna said. Garolin immolated herself along with the baby, the Norwegian police think. Garolin’s death raises several questions at the international system that continues to keep the people of the nation of Eezham Tamils deprived of State, deprived of international justice and deprived of psychological security or hope in life, maddening them further and further by pushing them into the hands of genocidal Sri Lanka, social workers in Jaffna said.

Garolin with child
Garolin Nesaraja
Garolin with her child, photo taken from a framed picture in her house in Jaffna
Meera Nesaraja
Meera, the deceased younger sister of Garolin
Nesaraja, father of Garolin
Mr. Nesaraja
When the family in the island was contacted by media, Garolin's father, Nesarajah has said that his daughter, who had joined the Tigers in 2003 at the age of 16, came back home in 6 months as her mother had passed away suffering from cancer.

She chose not to go back to the movement, as she wanted to stay with her brothers and sister, looking after them.

The Tigers wanted her to either re-join the movement or at least come back to the movement and seek formal release by citing LTTE's agreement with the UNICEF on the under-aged cadres.

Her father chose not to send her back to Vanni and instead he sought the help of SL Human Rights Commission in Jaffna to assist her formal release.

Later, Vinotha converted herself from Saivism to Christianity and she became Karolin after receiving baptism from the Full Gospel Church in Kokkuvil, Jaffna, on 30 December 2005. Her name became Garolin in the Norwegian records.

Neighbours of her house in Chaavat-kaddu in Aanaikkoaddai, Jaffna, told reporters that in 2006, during a time when there were abductions and killings of those who had received training from the LTTE were rampant, the Sri Lanka Army was searching for her in Jaffna.

It was some relatives in Norway who provided monetary help to send Garolin out of the island for safety, the family said.

Garolin was the eldest in the family with 3 brothers and a sister: Parath Nesarajah (23) Prasath Nesarajah (21) Meera Nesarajah (18) and Ranjith Nesarajah (17).

After reaching Norway, she was in dispute with her relatives who had initially helped her. She complained to the Norwegian police that she was being forced to pay the money back. The case was investigated as a ‘human trafficking’ case, according to Norwegian media. The case was later dropped.

Following the rift with her relatives, she opted to live alone and worked at a hotel.

Later, when the Norwegian authorities rejected her application for asylum, she chose to move back to the camp for asylum seekers.

She was living together with a Kurdish asylum seeker, with whom she had a baby boy in April 2010.

The case of her partner was also rejected for asylum in Norway. Later, Garolin was living alone with her child.

Meanwhile, her younger sister in Jaffna, Meera Nesarajah (18), who was married and had a child, was found dead on 06 December 2011. Initially considered as a case of suicide, her death became later suspected of murder and SL police in Jaffna currently carries out an investigation involving her husband.

Garolin last spoke to her brother, Parath in Jaffna, on 15 January around 3:00 p.m., telling him that she had sent 50,000 rupees for the 45th day ritual of her deceased sister and that she would again contact him on the 19th.

But, she committed suicide the following day on the evening of 16th January.

According to her father, Garolin was regularly in touch with them sending photos of her life in Norway. She also used to occasionally send money despite her own difficulties, her father said.

After the rejection of her asylum case in Norway, the fear of repatriation back to a country where she could be persecuted might have caused her suicide, media reports in Norway said.

The released cadres of the LTTE and those who were formerly supporting the Tigers constantly live under threat, fear and subordination in the island and Garolin's return could have easily become a risk for her, commented media circles in Jaffna.

The argument of the Norwegian immigration authorities in rejecting her asylum case was that she could re-join her family either in Sri Lanka or in Iraq.

According to reasons cited by the Norwegian authorities, there was no evidence for persecution against her in Sri Lanka.

She had been given notice to leave Norway before 10 January and she was living under conditions of deportation at any time.

Garolin was buried in Norway on 27 January after a ceremony at Førde church.

The child was buried before, according to Muslim rites.

Garolin's brother, Parath Nesarajah, was given visa to attend her funeral in Norway.

The family members of Nesarajah
The family of Nesaraja in Chaavat-kaddu, Aanaikkoaddai


Chronology:


Related Articles:
13.12.07   Chaavatkaddu


External Links:
BT: Garolin gravlagd i dag
BT: Eit siste farvel med Garolin
vg.no: Politiet: Hun valgte branndøden
BT: Den siste som snakket med Garolin
NRK: Familien forstår ikkje politiet sin konklusjon på dødsbrannen
BT: Dødsbrannen var påsett
BT: - Dette kan jo også ha vært et stort skrik om hjelp
BT: - Ein tragedie at slikt skal skje

வெள்ளி, 9 டிசம்பர், 2011

Children of srilankai/srilanka/eezhamrefugees allowed to stay in the hotels : இலங்கை அகதிகளின் குழந்தைகள் அரசு விடுதிகளில் தங்க அனுமதி: முதல்வர் உத்தரவு

இலங்கை அகதிகளின் குழந்தைகள் அரசு விடுதிகளில் தங்க அனுமதி: முதல்வர் உத்தரவு

First Published : 09 Dec 2011 12:29:17 PM IST

சென்னை, டிச.9: இலங்கையில் இருந்து த்துக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயில அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கையில் இருந்து த்திற்கு அகதிகளாக வந்து, இங்கு முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள   முதல்வர்  ஜெயலலிதா, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட ஆணையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பல்வேறு நலத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 21,000 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்படுவதை அறிந்த   முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் த்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து மாணவர் / மாணவியர் விடுதிகளிலும்,   அவர்கள் தங்கி கல்வி பயில ஆணையிட்டுள்ளார்.  இதன்படி, த்தில் தற்போது இயங்கி வரும் 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம்  6,470 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இதனால்   அரசுக்கு     ஆண்டொன்றுக்கு     3 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தொடரும் செலவினம் ஏற்படும்.  இதேபோன்று, த்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1238 விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,190 இடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 4 கோடியே 25 லட்சத்து 64 ஆயிரத்து 620 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.   முதல்வர்  ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கைகள் மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின்  12,660 குழந்தைகள் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.   இது தவிர, இலங்கைத் தமிழர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிற்காமல் தொடர்ந்து படிப்பதினால், அவர்களின் வருங்கால வாழ்விலும்  வளம் ஏற்படும். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

முதல்வர் அம்மா அவர்களின் இந்த உதவியால் இலங்கைத் தமிழர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிற்காமல் தொடர்ந்து படித்து அவர்கள் வருங்கால வாழ்கையில் வளம் காணமுடியும். அம்மாவுக்கு இதயம் கனிந்த நன்றி. வாழ்க வளமுடன். வாய்ப்புக்கு நன்றி.
By கடலூர் சித்தன்.ஆர்
12/9/2011 1:29:00 PM
முதல்வரின் உத்தரவுக்கு நன்றி - பாராட்டுக்கள். அதேசமயம், "அகதிகள்" என்னும் வார்த்தை நெருடலாக இருக்கிறது. "புலம் பெயர்ந்த தமிழர்கள்" என்று கண்ணியமாக அழைக்கலாமே!!
By Abdul Rahman - Dubai

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஊட்டியில் 57 இலங்கை அகதிகள் கைது


ஊட்டி, செப்.22- ஊட்டியில் 57 இலங்கை அகதிகளை போலீஸார் இன்று கைது செய்தனர்.
இன்று காலை கூடலூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 2 வேன் மற்றும் ஒரு ஜீப்பில் இலங்கை அகதிகள் இருப்பது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏஜென்ட் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் சென்னை புழல், சேலம், தொப்பம்பட்டி உள்ளிட்ட அகதி முகாம்களில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அகதிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்

இங்குதான் கொத்தடிமையாக அடக்கி வைத்துள்ளீர்கள். ஆசுதிரேலியா சென்றாவது பிழைத்துக் கொள்ளட்டுமே! புலம் பெயர்ந்த தமிழர்களை புலம் பெயர்ந்த பிற இனத்தவரை நடத்துவதுபோல் மனித நேயத்துடன் நடத்தினால் சம உரிமை அளித்தால் ஏன் வெளியேறுகிறார்கள்? தமிழர்க்கு முதன்மை அளிக்கும் தமிழர் தலைமையே நாட்டிற்குத் தேவை. ஈழத் தமிழர்கள் துயரம் விரைவில் நீங்குவதாக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 5:06:00 AM
ONLY CRIME THESE PEOPLE DID IS THEY ESCAPED THE ATROCITIES OF THE SL ARMY AND CAME TO TN. WHERE THESE PEOPLE WILL GO. IF GOD IS REAL AND THAT HE WILL PUNISH THE GOONS, THEN THESE PEOPLE WILL GET THEIR FREEDOM. BUT THE WAY THESE PEOPLE ARE TREATED LIKE PIGS THAT IS RIDICULOUS AND THIS IS SHIT WHAT THESE SO CALLED SAVIORS DO TO THIS PEOPLE
By Naan
9/22/2010 10:39:00 PM
இவர்கள் அனைவறையும் இலங்கைக்கு திருப்பி அனுபினால்தான் நமக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இங்கு தனி நாடு கேப்பார்கள் இந்தியஅரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
By இந்திய நேசன்
9/22/2010 9:11:00 PM
அடப்பாவிகளா! இந்த (தமிழ்) நாட்டில் தமிழன் அகதியாக கூட நடமாட முடியாதா? கேவலம் தமிழன் என்று சொல்லிக் கொள்ள!!
By Unmai
9/22/2010 8:58:00 PM
திபெத்தியருக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் உரிமைகள் போன்று ஈழ தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், பிழைப்பிற்காக அவர்கள் இப்படி யாரையும் நம்பி ஏமாற வேண்டி இருக்காது. இப்படி சிக்கி அல்லல் உற வேண்டி இருக்காது. ஏற்கனவே துன்பங்களை சுமந்து வாழும் அவர்கள், தமிழகத்திலும் தமிழக காவலர்களால் வேட்டையாட படுவது வேதனை தருகிறது. தமிழன் அடிமையாக இல்லாது இருந்தால், இந்நிலை அவர்களுக்கு நேராது.
By SlaveTamilOfIndia
9/22/2010 8:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஞ்​சம் புகுந்த தமி​ழர்​களை குடி​ய​மர்த்த ஒப்​பந்​தம்:​ ஆஸ்​தி​ரே​லியா முடிவு



மெல் ​போர்ன்,​​ டிச:​17: ஆஸ்​தி​ரே​லி​யா​வில் தஞ்​சம் புகுந்த இலங்​கைத் தமி​ழர்​களை குடி​ய​மர்த்த நியூ​சி​லாந்து,​​ கனடா,​​ நார்வே நாடு​க​ளு​டன் ஒப்​பந்​தம் செய்ய உள்​ள​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ இதற்​காக அமெ​ரிக்​கா​வி​டம் உதவி கோரப்​பட உள்​ள​தா​கத் தெரி​கி​றது.​ கடந்த அக்​டோ​பர் மாதம் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் கடல்​ப​கு​தி​யில் தஞ்​சம் கோரி 78 இலங்​கைத் தமி​ழர்​க​ளு​டன் வந்த படகு கவிழ்ந்​தது.​ இதில் வந்த 78 பேரை​யும் ஆஸ்​தி​ரே​லிய கடற்​ப​டை​யி​னர் காப்​பாற்​றி​னர்.​ இவர்​க​ளைக் குடி​ய​மர்த்​து​வ​தற்கு நியூ​சி​லாந்து,​​ கனடா,​​ நார்வே நாடு​கள் ஆர்​வம்​காட்டி வரு​கின்​றன.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் புக​லி​டம் கோரி பட​கில் வரும் இலங்​கைத் தமி​ழர்​க​ளின் எண்​ணிக்கை சமீ​ப​கா​ல​மாக அதி​க​ரித்து வரு​கி​றது.​ கடந்த செவ்​வாய்க்​கி​ழ​மை​கூட ஆஷ்​மோர் தீவில் 55 பேரு​டன் வந்த படகு கடற்​ப​டை​யி​ன​ரால் தடுத்​து​நி​றுத்​தப்​பட்​டது.​ ​ பட​கில் வந்​த​வர்​கள் ஆஸ்​தி​ரே​லி​யா​வில் தஞ்​சம் புக வந்​த​தா​கத் தெரி​வித்​த​னர்.​ அவர்​கள் கிறிஸ்​து​மஸ் தீவில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.​ ​ இது​போல் இந்​தாண்​டில் மட்​டும் 55 பட​கு​கள் இலங்​கைத் தமி​ழர்​க​ளு​டன் வந்​துள்​ளன.​ இப்​ப​ட​கு​க​ளில் வந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை 1498 என்று ஆஸ்​தி​ரே​லி​யா​வின் குடி​யேற்​றத்​துறை செய்​தித்​தொ​டர்​பா​ளர் தெரி​வித்​தார்.​ இவர்​க​ள​னை​வ​ரும் ஆஸ்​தி​ரே​லி​யா​வில் போலீஸ் பாது​காப்​பு​டன் கூடிய அக​தி​கள் முகா​மில் தங்​க​வைக்​கப்​ப​டு​வர்.
கருத்துக்கள்

மனித நேயம் மிக்க

ஆசுதிரேலியா அரசிற்குப் பாராட்டுகள்.

தமிழ் ஈழம் உரிமையுடன் திகழவும்

தன் ஒத்துழைப்பை நல்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
12/18/2009 7:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 3 நவம்பர், 2009




சென்னை, நவ.2- தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ. 12 கோடி ஒதுக்கியுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், அகதிகள் முகாம்களின் நிலையை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து நவம்பர் 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயன்படுத்தப்படும்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் அதிகாரிகளிடம் பேசியபோது, முகாம்களில் உள்ளவர்களைத் தமிழர்களாகத்தான் பார்க்க வேண்டும், அகதிகளாக பார்க்கக் கூடாது என்றார்.

கருத்துக்கள்

1. திரு கற்பூர சுந்தரபாண்டியன் இ. ஆ.ப. அவர்கள் மறுவாழ்வுத் துறையின் சிறப்பு ஆணையராக இருந்த பொழுது புலம் பெயர்ந்தோர் என்று மட்டுமே சொல்லுமாறு ஆணையிட்டிருந்தார். இவ்வாறே எப்பொழுதும் குறிப்பிடலாமே! 2. திபேத் முதலிய இடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தோர் இந்தியா வெங்கும் உரிமையுடன் வசிக்க, பயில, பணியாற்ற, வாழ வழியிருக்கும் பொழுது புலம பெயர்ந்து வந்த தமிழர்களை மட்டும் கொத்தடிமைகளாகத் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதேன்? சமூக நலத் திட்டங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள முதல்வர் ஈழத் தமிழர்களை விடுவித்து விரும்பியவாறு விரும்பிய இடங்களில் வாழவும் பயிலவும் பணியாற்றவும் வழி ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு செய்யாமல் மத்திய காங்கிரசிற்கு அஞ்சிக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு எத்தனைக் கோடி உதவி புரிந்தாலும் பயன் இல்லை. இன்றே இலங்கைத் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் விடுவித்து உரிமையுடன் / சுதந்திரமாக வாழ வழி வகை செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 4:02:00 AM

திருவாளர் புதியவன் ராஜ் அவர்களே, நீங்கள் ஒன்று/இரண்டு கோடி ருபாய் கருணாநிதி சொந்த பணத்தில் இருந்து கொடுத்தாக கூறுகிறீர்கள். கருணாநிதி சென்னை வந்தபோது வெறும் தகர பெட்டிதான் அவருக்கு சொந்தம். ஆனால், இப்போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எதை கோடிகள் சொந்தம் என்று தெரியுமா? அறுபது ஆயிரம் கோடி அடித்தவருக்கு, அதில் ஒரு கோடியை தனமாகக் கொடுப்பது ஒன்றும் பெரிய விஷம் இல்லையே? யார் வீட்டுப் பணத்தை யார் தானமாக் கொடுப்பது?

By தமிழன்
11/3/2009 1:47:00 AM

திருவாளர் புதியவன் ராஜ் அவர்களே, நீங்கள் சொல்வது தவறு. கருணாநிதிக்கு எடுத்துதான் பழக்கமே தவிர, கொடுத்து பழக்கமில்லை. இந்த பன்னிரண்டு கோடி ஒன்றும் கருணாநிதி வீடு சொத்தல்ல. இது மக்கள் வரிப்பணம். இதில் எவ்வளவு கோடி அடிக்கபோரனனோ? இந்த மாதிரி திட்டங்கள் போடுவதே கொள்ளை அடிக்கத்தான் இது உண்னம

By usanthan
11/3/2009 12:54:00 AM

நண்பர் தமிழன், கலைஞர் தன் சொந்த பணத்தில் இருந்து தமிழ் அறிஞர்களுக்கு பணமுடிப்பு வழங்கும் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். இப்பொழுதும் பெண் சிங்கம் படத்திற்கு கதை வசனம் எழுத கிடைத்த சன்மானத்தை (ரூ. 55 லட்சம்), ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். எந்த நல்ல விசயத்தையும் பார்க்க மாட்டேன் என்று நீங்கள் அடம்பிடிக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிமுகாம் மேம்பாட்டிற்கு ரூ. 12 கோடி அரசு பணத்தை வழங்குகிறார். சொந்தப்பணம் என்று யாரும் சொல்லவில்லையே.

By Puthiyavan Raj
11/2/2009 10:09:00 PM

தமிழனை மட்டுமல்லாமல் தமிழச்சியையும் குடிகரர்கலக்கியது மட்டும் தான் இந்த கருணாநிதி செய்த சாதனை. அதற்கு அவர் கூறும் காரணம், பக்கத்துக்கு வீடுகள் எரிகின்றன, எனவே நம் வீட்டையும் கொழுத்துவோம் எனபது. நல்ல மனிதனாக இருந்தால் பக்கத்துக்கு வீட்டிற்கு தீயை அணைக்க உதவ வேண்டும்.

By தமிழன்
11/2/2009 10:09:00 PM

ALSO NOTE , MANY PEOPLE IN TN ,wait for electoin to get their 500 rs.pls raise that amt bcz everything raised today-save family -save vote, get post

By raj
11/2/2009 9:59:00 PM

திருவாளர் புதியவன் ராஜ் அவர்களே, நீங்கள் சொல்வது தவறு. கருணாநிதிக்கு எடுத்துதான் பழக்கமே தவிர, கொடுத்து பழக்கமில்லை. இந்த பன்னிரண்டு கோடி ஒன்றும் கருணாநிதி வீடு சொத்தல்ல. இது மக்கள் வரிப்பணம். இதில் எவ்வளவு கோடி அடிக்கபோரனனோ? இந்த மாதிரி திட்டங்கள் போடுவதே கொள்ளை அடிக்கத்தான்.

By தமிழன்
11/2/2009 9:58:00 PM

Both Susila and Kumar have misunderstood the news that Kalaignar is going to give Rs. 12 crores to Sr Lanka and abuse him (as most of the prejudiced and ignorant people do). Kalaignar is a philanthropist so his decision to grant Rs. 12 crores for the infrastructure and benefits (like education for the children in the camps) etc. is highly appreciable act.

By Puthiyavan Raj
11/2/2009 9:52:00 PM

We salute all Tamil brothers and sisters of Tamil Nadu,BUT PLEASE KICK OUT THIS VERY DIRTY AND GREEDY TAMIL POLITICIAN FROM TAMIL NADU

By cholan
11/2/2009 7:18:00 PM

HALLO FRIENDS CAMP PEOPLE ARE NOT REFUGEE,THE PEOPLE ARE OUR BLOOD RELATION, IT'S MEANS tamiL, SO MR.KALAIGNAR HELP WITH THIS PEOPLE VERY GOOD. DON'T THINK VERY BAD, IF YOU THINKING GOOD YOUR HEART ALL SO GOOD.

By RAMESH,KUWAIT
11/2/2009 6:54:00 PM

Wrong decition to send money to Srialnka by Karunanithi.There many poor families in TN. Why Karunanithi not use this money to improve Indian Tamils lives. There children in TN villages without proper schools, hospitals, roads, play grounds, toilets, food, houses. Karunanithi can use this money to Indian Tamils rather waste the tax payers money by sending to Srilanka that hust more Srilankan Tamils.

By Susila
11/2/2009 5:12:00 PM

Karunanithi's money will not reach to Tamils civilians because Europen union and AMERICA stoped all aid to Srilanka; therefore, Srilanka use this money to build militory quaters and pay this money to Sinhalaese disabled soldiers who were fight agaist theTamils in Srilanka. Is karunanithi is a baby politician" Is karunanithi do understand about Srilanka's policy which wants destroy all Tamils and Srilanka? Please Indian Tamils not allow Karunanotho not to send any money to Srilanka. Lets Europena union and America look after Tamils in Srilanka. Also, America began to have an inquary for the Srilanka war criminals. Dont interupt this process which will Identy the war cruimianl who mass mudered 30,000 people and 120,000 disbaled in one day war.

By Kumar
11/2/2009 5:04:00 PM

.DINAMANI is known for it's decent criticism &staightforwardness.But the indecent comments with ulterior motive against CM &his family appears here everyday doesnot reflect it.UNFORTUNATE.sivakumar

By sivakumar
11/2/2009 4:55:00 PM

என்னதான் தமிழ் மாநாடு நடத்தினாலும், கோடியை அள்ளிக் கொடுத்தாலும் உன் மீது விழுந்த "துரோகி" பட்டத்தை கழுவ முடியாது.

By நவீன் சென்னை
11/2/2009 4:10:00 PM

முதல்வர் கருணாநிதி அவர்களே 12 கோடியில் நீங்கள் எவ்வளவு கை வைக்க போகிறிர்கள் என்று தமில்ழ்க மக்களுக்கு தெரிவிக்க நன்கு வேண்டும்

By ஓட்டு போட்டு ஏமாந்த தமிழன்
11/2/2009 4:04:00 PM

Tamils need freedom from 'CONCENTRATION CAMPS'. But Mr. Karunanithy will improve camp condition meens Karunanithy use Tamilnadu taxpayers money to help Sri Lankan govt. to keep the tamils forever inside. Welldone Karuna you are the real Tamizhan to help to destroy tamil race in that island. Good hell ( not heaven)

By Anuruth
11/2/2009 3:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *