வியாழன், 5 ஆகஸ்ட், 2010

மத்திய அரசிற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கோவன் சொன்னால் நன்றாக இருக்கும். நமது பணத்தில் ஒரு பகுதியைத்தான் அது திருப்பி்த் தருகிறது. அவ்வாறிருக்க அதற்கு என்ன பெயர் சூட்ட உரிமைஉள்ளது? இந்தி பேசாத மக்களின் பெரும்பான்மை வரியைக் கொண்டு தனது திட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் இந்தி அல்லது சமற்கிருதப் பெயர் சூட்டும் மத்திய அரசைக் கண்டிக்காத கோவன் வீராவேசமாகப் பேசிப்பயனில்லை. ஆனால், இவரின்   பேச்சு  கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்திக் காங்.ஐ அடியோடு தொலைக்கும் என்றால் மகிழ்ச்சிதான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக