e.v.k.s.ilangovan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
e.v.k.s.ilangovan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 மார்ச், 2012

award to phonomania namal rajapakshe: கொலைகார இராசபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

கொலைகார இராசபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 18, 2012, 9:51 [IST] Save This Page Print This Page Comment on This Article A A A Indian magazine to award Rajapaksa son Namal
டெல்லி: தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம். இந்த விழா பற்றிய விவரங்கள் வெளியானதிலிருந்து மிகுந்த மனக்கொதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் தமிழர்கள். போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனுக்கு இந்திய அரசின் ஆதரவோடு சிறந்த சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை குரூரமான சிந்தனை என தமிழுணர்வாளர்கள் கொதிப்புக்குள்ளாகியுள்ளனர். அடுத்த வாரம் டெல்லிக்கு வரும் நமல் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

வியாழன், 12 ஜனவரி, 2012

SLN arrests 13 Tamil Nadu fishermen in Trincomalee sea

SLN arrests 13 Tamil Nadu fishermen in Trincomalee sea

[TamilNet, Wednesday, 11 January 2012, 21:40 GMT]
Sri Lanka Navy Wednesday morning arrested thirteen Tamil Nadu fishermen with their two trawlers in Trincomalee sea, fourteen nautical miles off Pulmoaddai, north of Trincomalee district.

The fishermen and their trawlers were brought to Trincomalee port. Later, they were handed over to the Sri Lankan Police in Trincomalee Harbour.

Sri Lanka Navy spokesman Commander Kosala Varnakulasooriya blamed that the Tamil Nadu fishermen were willfully trespassing on Sri Lankan territorial waters and said a naval patrol team that conducts routine patrols in the waters off Trincomalee observed the movement of Indian fishermen with their trawlers

ஞாயிறு, 13 நவம்பர், 2011

SLMM tilted balance in favour of Sri Lanka, against LTTE: Gajendrakumar


Feature Article

SLMM tilted balance in favour of Sri Lanka, against LTTE: Gajendrakumar

[TamilNet, Saturday, 12 November 2011, 21:12 GMT]
Sri Lanka Monitoring Mission (SLMM), the peace keeping arm of the Norway facilitated peace process in the island, tilted the balance in favour of the Sri Lankan state and against the LTTE, wrote Gajendrakumar Ponnampalam in 2007, in an unpublished research paper on the 2002 Ceasefire Agreement (CFA) he submitted to a foundation in the West. The IC could have used the CFA to pursue conflict resolution by maintaining the balance of power between the parties, but to the contrary it had used the CFA as a ‘counterinsurgency’ tool to reinforce the state and weaken the de facto state, so that the state could pursue yet another military solution to the conflict, he further wrote. The unpublished paper that reveals how the very idea of Norway’s peace facilitation was to ‘fail the peace facilitation’ in favour of state, is documented here for historical purposes.

Gajendrakumar Ponnampalam
Gajendrakumar Ponnampalam
The CFA came as a result of a “military stalemate,” according to the then SL Prime Minister Ranil Wickremasinghe, but according to D. Sivaram (Taraki) it came about as a result of the strategic balance of forces tilting against the Sri Lankan state, in favour of the LTTE, Gajendrakumar cites.

The IC that was militarily, financially and politically backing Sri Lanka’s “war for peace” realized the incapacity of SL military at the wake of the LTTE victories and wanted to stop the fighting to save the state.

The SLMM created through the CFA had the “final authority” in interpreting the provisions of the agreement. The parties agreed to surrender full authority in complete confidence to the SLMM in maintaining the balance of power, thus paving way for the CFA to have the potential of altering the strategic balance of power, Gajendrakumar’s study said.

The paper discussed how the SLMM, in areas such as sea and air space, military and non-military supplies, movement of military material, disarming paramilitary, resettlement of IDPs, High Security Zones, return of public places, fishing restrictions and in the interpretation of child recruitment, acted in tilting the balance in favour of the Sri Lankan state and against the LTTE.

“Whatever may have been the motivations of the SLMM, the cumulative effect of its rulings was to tilt the balance of forces in favour of the Sri Lankan State and against the LTTE.”

“The result was that, the Sri Lanka State that prior to the CFA was struggling to prevent the balance of power tiling against it, suddenly found the balance tilting in its favor. The LTTE for its part found that hard won realities on the battlefield were systematically being denied to it through the CFA,” the paper said.

Whatever the intentions of the international actors in Sri Lanka may have been, the ultimate effect of their role was ensuring Sri Lankan state to pursue a military solution rather than resolving the conflict through balance of power between the parties, the paper concluded.



Related Articles:
11.11.11   Norway ‘LLRC’ distributes blame, washes hands of victims aft..

செவ்வாய், 1 நவம்பர், 2011

இலங்கையில் பொதுநலநாடுகளின் மாநாடு: மத்திய அரசுக்குஇராமதாசு கண்டனம்


இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

First Published : 31 Oct 2011 02:31:10 PM IST


சென்னை, அக்.31: இலங்கையில் 2013-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கான உரிமையை இந்தியா வாங்கித் தந்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:போர்க்குற்றத்தை இழைத்த ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று இங்கிலாந்து பிரதமரும், கனடா பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில்தான் நடத்த வேண்டும் என்று அறிவிக்க வைத்துள்ளது.இதிலிருந்து இலங்கை தொடர்பான அணுகுமுறையை மத்திய அரசு இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடுவதுடன், அந்த நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 31 அக்டோபர், 2011

மனித உரிமைகள்ஆணையர நியமனம் - இந்திய எதிர்ப்பு எடுபடவில்லை.





பெர்த்: காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள், அந்த அமைப்பில் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளா விடில், பிரிட்டன் பல நாடுகளுக்கு அளித்து வரும் தனது நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்து உள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

நிபுணர்கள் குழு: காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை அந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, 2009ம் ஆண்டு நவம்பரில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் நியமிக்கப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு: இக்குழுவின் பரிந்துரைகளில், காமன்வெல்த் நாடுகளுக்கு என தனியாக ஒரு மனித உரிமைகள் கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. இலங்கையில் 2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் வெளிப்படத் துவங்கியதையடுத்து, கமிஷனர் நியமனம் அவசியம் என காமன்வெல்த் அமைப்பு கருதியது.ஆனால், இதுகுறித்து நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கமிஷனர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கமிஷனர் தேவை: மலேசிய முன்னாள் பிரதமரும், நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "கமிஷனர், ஒரு போலீஸ் அதிகாரியாகச் செயல்பட மாட்டார்; அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்காது. காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கை குழு மற்றும் பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக ஏற்படும் விடுதல்களை நிரப்பவே இந்த பதவி' என்றார்.

106 பரிந்துரைகள்: மனித உரிமைகள், எச்.ஐ.வி., ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் வகையில், 106 பரிந்துரைகளை நிபுணர் குழு நேற்று முன்தினம் அளித்தது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க, காமன்வெல்த் அமைப்பு அனுமதியளிக்கவில்லை.

ஒப்புதல்: இந்நிலையில் நேற்று நடந்த இறுதிக் கூட்டத்தில், மனித உரிமைகள் கமிஷனர் நியமனத்திற்கு, பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறுகையில், "இந்த பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதன் மூலம் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் காமன்வெல்த் செயல்படும் என்பதை நாம் உறுதி செய்துள்ளோம்' என்றார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக, சிறிய தீவு நாடுகளுக்கு உதவுவதாக காமன்வெல்த் உறுதியளித்துள்ளது. அந்த அமைப்பில் பாதிக்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் தீவுகளே.இலங்கை விவகாரம் தவிர, குழந்தைத் திருமணம் மற்றும் எச்.ஐ.வி., ஆகிய விவகாரங்களில் இக்கூட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.இந்த அமைப்பில் உள்ள 20 நாடுகளில் இன்னும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் உள்ளது. அவற்றிலும், 12 நாடுகளில் அதிகளவில் உள்ளது. அதேபோல், உலகில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் பேர் காமன்வெல்த் நாடுகளில் உள்ளனர்.

காமன்வெல்த் நாடுகள் 54ல், 41 நாடுகள் ஓரினச் சேர்க்கையை சட்ட விரோதமாகவே இன்னும் வைத்துள்ளன. பிரிட்டனின் நிதியுதவி பெறும் நாடுகள், மனித உரிமைகள், ஓரினச் சேர்க்கை தடை உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவில்லையெனில், இனி அந்த உதவியைப் பெற முடியாது என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். பொதுச் செயலராக தொடர்கிறார் சர்மா: காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா, 70, உகாண்டாவில் 2007ல் நடந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டு காலம் கொண்ட இப்பதவிக்கு அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரது இரண்டாவது பதவிக் காலம், 2012, ஏப்ரல் மாதம் துவங்குகிறது.

இலங்கை விவகாரத்தில் தோல்வி:மனித உரிமைகள் கமிஷனர் நியமனம் குறித்த காமன்வெல்த் கூட்டமைப்பின் ஒப்புதல் என்பது பெயரளவில் தான் என, நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்த கூட்டம், இலங்கை விவகாரத்தில் தோல்வியையே தழுவியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.வரும் 2013ல் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடந்தால், அதில் பங்கேற்க முடியாது என கனடா தனது எதிர்ப்பை பதிவு செய்த பின் கூட, பரவலான எதிர்ப்பு இலங்கைக்கு எதிராக காமன்வெல்த்தில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கையோடு, 2013 கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது காமன்வெல்த் அமைப்பிற்கு அவமானமே' என, சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது.



திங்கள், 13 செப்டம்பர், 2010

தங்கபாலுதான் நீக்கப்படுவார்': ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


ராமேசுவரம், செப். 12: எனக்கு எதிராகச் செயல்பட நினைத்தால் தங்கபாலுதான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.  ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, என் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு அந்த அதிகாரம் இல்லை. எனக்கு எதிராகச் செயல்பட தங்கபாலு நினைத்தால், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர்தான் நீக்கப்படுவார்.  தங்கபாலுவின் செயல்பாடுகள்தான் திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் பணியாற்றவில்லை.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தொடருமானால், காங்கிரஸ் கட்சிக்கு 110 இடங்களை ஒதுக்க வேண்டும்.   1980-ல் காங்கிரஸ் கட்சித் தலைவியாக இந்திரா காந்தி இருந்தபோது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் போட்டியிட்டது. அதேபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 110 இடங்களை ஒதுக்க வேண்டும். இதில் ஓரிரு இடங்களை வேண்டுமானால் திமுக குறைத்துக் கொள்ளலாம்.   ராமேசுவரம் புனித தலத்திற்கு மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து | 10.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தமிழக அரசு மட்டும்தான் ஒதுக்கியது எனக் கூறுவது தவறு. ராமேசுவரத்திற்கு மேலும் | 11 கோடியை மத்திய அரசு ஒதுக்கவுள்ளது.   தென்னை விவசாயிகள் நலச் சங்கத்தின் உறுப்பினராக 30 பேரை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியினர் இல்லை. எனவே, அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.   தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தியுள்ளார். இதற்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்கு செல்லவுள்ளார் என்றார் அவர்.
கருத்துக்கள்

காங்கிரசு கோவனை விட்டு ஆழம் பார்க்க எண்ணினால் தன் தலையில் தானே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதாகத்தான் பொருள். கோவன் மக்கள் செல்வாக்கை இழந்து தோற்றதை மறைக்கும் வகையில் வீராவேசமாகப் பேசித் தொண்டரைத் திரட்டித் தே.தி.மு.க.வில் சேருவதற்காக இவ்வாறு பேசினால் உடனே வழியனுப்பி வைப்பது நன்று. காங்.கிற்கு முதல்வர் பதவியும் துணை முதல்வர் பதவியும் வேண்டும் என பேசியது தினமணியில் இடம் பெறவில்லை. எனினும் கோவனைக் காங்கிரசு வளர்த்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. அவர் மூலமாவது காங். விரைவில் அழிவைத் தேடும் அல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/13/2010 10:06:00 AM
hehehehehe People of Tamilandu already rejected the congress party in Tamilnadu. It is laughable that Ilankovan said in his statement. Also , Ilankovan wants 110 seats in TN. If DMK allocate 110 seats for congrss party, DMK would lose 110 seas and other parites such as Seman, Vijekanth or jeyaaitha will win the 110 seats in Tamilandu. Ilankovan become a joker like Subramaiyaswai in Tamilnadu.
By Vadivel
9/13/2010 9:58:00 AM
This fellow is MENTAL. He needs psychotherapy. Could any one from TN take him to Chennai mental hospital? Periyaar maanaththai yeenda vaangura !
By Thangabalu
9/13/2010 8:15:00 AM
சொந்தத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு,வெற்றி பெற இயலாத உதவாக்கரை இந்த முன்னாள் அமைச்சர் இளங்கோ. கூட இருந்தே குழி பறிக்கும் நெட்டை நரி! 110 தொகுதிகள் கேட்க தராதரம் வேண்டாமா? காங்கிரஸும் வெற்றிபெறாது, "அ(ராஜக)(இறுமாப்பு அம்மா தி.மு.க." வுக்கு வழி வகுத்துத்தரும் சாணக்கியர். முதலில் கட்சிக்கு தொண்டாற்ற கற்றுக்கொள் இளங்கோ! உள்ள அமைப்பையும் உடைத்து எறியாதே!
By எல்.கே.மதி
9/13/2010 7:56:00 AM
Useless fool is this guy.
By T Gene
9/13/2010 6:24:00 AM
thedipaar.com
By ki
9/13/2010 4:00:00 AM

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ளங்கோவன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்


சென்னை, ஆக. 27: சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 6 காங்கிரஸ் நிர்வாகிகள் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழா கோவையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அவரது உருவம் பொறித்த நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுகிறார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இல்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜ் அறிவித்திருந்தார்.இந்நிலையில் யுவராஜ், புருஷோத்தமன், சாரதா செல்வம், இ.எம்.அனீபா, இருகூர் மனோகரன், முகவை ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர் என்றும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகச் செயலாளர் ஆர்.தாமோதரன் அறிவித்துள்ளார்.இளங்கோவன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவிடம் கேட்டபோது, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.
கருத்துக்கள்

கோவனை நீக்க முடியாமல் அவரின் ஆதரவாளர்களை நீக்கியுள்ளனர் எனில் பயனில்லை. கோவனை நீககுவதற்கான முதற்படி அல்லது எச்சிரிக்கைதான் இது எனில் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 4:04:00 AM
காங்கிரசுக்குத் தேவை டெல்லி பாதுஷக்களுக்குக் கால் நக்கும் அடிமைகள்! ஒருபக்கம் பார்த்தால் இளங்கோவனும் ஒரு தமிழ் இன விரோதி தான் ! தங்கபாலுவும் அப்படியே! சரி போகட்டும் ! இரண்டு துரோகிகள் அடித்துக் கொள்ள, ஒரு வடநாட்டுக் கொள்ளைக் கூட்டம் டெல்லியில் இருந்து வேடிக்கைப் பார்க்கிறது!
By karuppan
8/28/2010 1:45:00 PM
this is the hand work of thangabalu and co. they want to put jalra to Karunanidhi and eat his spits. in fact, these people have to be sent out from congress as they dont uphold the image of the party and loyal to Karunanidhi and Jayalalita
By Abhishtu
8/28/2010 12:07:00 PM
JAYA VALHA!ELANGO ANNAN VALHA!VALARHA!RAJIV VALHA1
By SUNDARAVADANAM
8/28/2010 9:38:00 AM
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சியிலிருந்து நீக்கம் ???
By raja
8/28/2010 7:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

திமுக பேச்சாளரை நீக்கியது போல் கலைஞரைக் குறை சொல்லும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்ல வாய்ப்பாக இந்நிகழ்வைக் கருதலாம். ஆனால், உண்மையில் குதியாட்டம் போடும் குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுப்பதுபோல்தான் இந்நிகழ்வு அமையும். கோவன் ஒவ்வொருவராக நீக்கச் சொன்னால் இவர்கள் நீக்கிக் கொண்டே இருப்பாரகளா? கோவனின் கும்மாளம் பெருகுவதுடன் மேலும் பலர் குதியாட்டம் போட்டு ஆட்சியையும் தலைவர்களையும் தாக்கத் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்துவதாகத்தான் அமையும். ஊடகங்கள் முதன்மை கொடுப்பது தவிர பொது மக்களால் ஒதுக்கப்பட்ட கோவனைக் கண்டு தி.மு.க. அஞ்சுவது ஏன்? இதற்கு மாற்றாகத் தி.மு.க.வின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் பதவியைக் கோவனுக்கு அளிக்கலாம். பாயில் இருந்து மூட்டைப்பூச்சி தொந்தரவு கொடுத்தால் பாயை எரிப்பார்களா? மக்களால் புறக்கணிக்கப்பட்ட யாரையும் பெரிய ஆளாக ஆக்க வேண்டா. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:01:00 PM
நோண்டி நு(நொ)ங்கு எடுக்கப் போவது கோவனா? கலைஞரா? 2) காமராசர் தானே விரும்பி (மூத்த தலைவர்கள் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணியை முடுக்கிவிடும் திட்டம் ஒன்றை அறிவித்து அதன்படி) முதலமைச்சர் பதவியை விட்டு விலகியவர். அப்படியிருக்க காங்.ஆட்சியைத் தங்க வைக்க அவர் எப்படி இலவய வானொலியைத் தந்திருக்க முடியும்? 3.)காமராசரே காமராசர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட பிறகு, காங். விட்டு விலகிய பிறகு காமராசரை மதிக்காத காங்கிரசு எப்படி காமராசர் ஆட்சி என்று பேச முடியும்? 4.) காங்.தலைவர் த.பாலு, தன் பேச்சைக் கேட்காத கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். 5.) ஒருவேளை கட்சியை உடைக்க கோவனும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 2:51:00 PM 
காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணியா?

First Published : 08 Aug 2010 01:03:23 PM IST


சென்னை, ஆக. 8:  காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள கருத்து பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த இளங்கோவன், ``ராமதாஸ் எப்போதாவது இதுபோன்ற நல்ல கருத்துகளைக் கூறுவதுண்டு. தமிழகத்தில் நல்லவர்கள் பலரின் கருத்துகளும் இதுதான்'' என்று கூறினார்.
கருத்துக்கள்

அண்ணாத் தம்பியின் கருத்தே உலகத் தமிழர்கள் பலரின் கருத்தாகும். வஞ்சகர்களும் பகைவர்களும் ஒழிய இத்தகைய கூட்டணி அமையட்டும்! தமிழ்நாடு தமிழர்களால் தமிழர்களுக்காக ஆளும் நாடாக மாறட்டும்! தமிழ்நாட்டில் தமிழர்களே தலைமையும் முதன்மையும் பெறட்டும்! தமிழே எங்கும் தலைமை தாங்கட்டும்! உளறித் திரிபவர்கள் மனநலமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலம பெறட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:27:00 AM
வரவேற்கத்தக்க கருத்து தான். "தமிழின எதிரிகள் கூட்டணி", "தமிழின துரோகிகள் கூட்டணி","தமிழின கருங்காலிகள் கூட்டணி", "தமிழின பாதுகாவலர்கள் கூட்டணி" என தேர்தலின் போது கூட்டணிகள் அமைந்து இருந்தால் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கூட்டணியை தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
By Annaththambi
8/8/2010 5:33:00 PM
my time is waste
By venki
8/8/2010 1:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ராஜீவை விமர்சித்த திமுக தலைவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஈ.வி.கே. எஸ். கேள்வி


சென்னை, ஆக. 8:  திருச்செந்தூரில் ராஜீவ், ராகுலை தாக்கிப் பேசிய திமுக தலைவர் மீது முதல்வர் கருணாநிதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 31-ம் தேதி திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி பற்றி மூத்த தலைவர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். அதன் குறுந்தகடு எனக்கு வந்துள்ளது. அதை வெளியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப் போவார்கள்.

என்னுடைய பேச்சுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வலியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கருணாநிதி, திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை எதுவும் கூறாதது ஏன் என தெரிவிக்க வேண்டும்.

காமராஜர் நினைத்திருந்தால் இலவசமாக வானொலி போன்றவற்றைக் கொடுத்து நிரந்தரமாக காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்திருக்க முடியும். மக்கள் முன்னேற்றம் மட்டுமே அவரது எண்ணத்தில் இருந்ததால் பள்ளிக்கூடங்களைத் திறந்தார் அவர்.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுபோன்ற பிரசார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும் என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

நோண்டி நு(நொ)ங்கு எடுக்கப் போவது கோவனா? கலைஞரா? 2) காமராசர் தானே விரும்பி (மூத்த தலைவர்கள் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணியை முடுக்கிவிடும் திட்டம் ஒன்றை அறிவித்து அதன்படி) முதலமைச்சர் பதவியை விட்டு விலகியவர். அப்படியிருக்க காங்.ஆட்சியைத் தங்க வைக்க அவர் எப்படி இலவய வானொலியைத் தந்திருக்க முடியும்? 3.)காமராசரே காமராசர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட பிறகு, காங். விட்டு விலகிய பிறகு காமராசரை மதிக்காத காங்கிரசு எப்படி காமராசர் ஆட்சி என்று பேச முடியும்? 4.) காங்.தலைவர் த.பாலு, தன் பேச்சைக் கேட்காத கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். 5.) ஒருவேளை கட்சியை உடைக்க கோவனும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2010 3:42:00 PM
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்! ராசபக்சேவோடு தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!! மெய்க்கு சட்டம் ஏற்றும் குற்றம்! பொய்மைக்கு தேசியவாதி பட்டம்!! கொடையாளி காங்கிரசுக்காரன் கொலையாளி பௌத்தன் உளவாளி கருணா(க்கள்) பகையாளி தமிழன் இந்தியாவுக்கு பங்காளி சிங்களன்... எதிராளி தமிழன் இந்திய குடிமகனாம்... யாரென்று நினைத்தாய் தமிழனை?...
By Tamilan, Madurai
8/8/2010 3:36:00 PM
Elangovan was said to be defeated by DMK in 2009 Lok Sabha elections.Though he expected a Rajya Sabha seat, DMK didn't help for it. That seems to be the reason for Elangovan's frustration.Hence, he has come out boldly to talk on realities.
By K.Thirumalairajan
8/8/2010 3:27:00 PM
congress is the one and only party fight against british rule.from 1885-1947(62years )no freedom fighter run for power.they fight for the people and nation.but now ?every dharavida member think that they are the capable persons to rule.they must go through INDIAN HISTORY.
By 9003949494
8/8/2010 3:26:00 PM
மத்தியிலும் மாநிலத்திலும் உங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்தால் Licensed திருடன் என்ற அந்தஸ்தும் பாதுகாப்பும் கிடைக்கும். நாங்கள் செய்யும் அட்டோழியங்களை யாரும் கேக்க முடியாது. இதுதான் இங்கு இருக்கும் சூட்சுமம். மிசாவாவது இந்திராவாவது. இந்த இத்தாலி இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க முடியாது அந்த எமனை தவிர.
By pannadai pandian
8/8/2010 3:25:00 PM
MUDALIL ADAI SEIYUNGAL APPAODUTHAAN TAMIL NATTU MAKKALUKU AALUM KACHIYAI PATHI THERIYUM
By deen
8/8/2010 2:28:00 PM
முகாவும், திமுகாவும் இந்திராவின் எமெர்ஜென்சியை மறந்து விடமாட்டார்கள் என நினைக்கிரேன். முகா கொள்கைக்காக வாழ்ந்தால் தமிழினம் இவருக்காக போரடும். ஆனால் இவர் குடும்பம், அரகாஜ அரசியல் பன்ன ஆரம்பிது விட்டார். இந்த 80 வருடங்களின் முகாவின் போறட்டங்கள் எல்லாம் இவரின் சந்ததிகள் பணம் பன்ன , அதிகாரத்திர்க்கு வர என்ற நிலை இன்றைக்கு ஆகிவிட்டது. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய செய்தி. மேலும் சுதந்திரம் வாந்த இந்த 63 வருடங்களில் தமிழகத்தின் சமூக அமைப்பு - மற்ற மொழி பேசுபவர்கள், மதங்களின் கணிச அலவில் வளர்ந்து உள்ளார்கள். அதனால் இந்த செம்மொழி, திராவிடம் பப்பு வேகாது. இப்போது தேவை தமிழகத்திர்க்கு உண்மையான காந்தியம்.ஆனால் அதை காங்கிரஸ் கொடுக்கும் என சொல்ல முடியாது ஏனென்றல் காங்கிரஸ் திமுகாவை விட மேசம். காங்கிரஸில் பாடுபட யாரும் இல்லை. வேலை செய்யாமல் பணம் பன்னும் ஒரே கட்சி காங்கிரஸ்.
By அப்பாவி தமிழன்
8/8/2010 2:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காமராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டுமே கொண்டு வர முடியும்' என்று இளங்கோவன் கூறுகிறார். இன்று உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் காமராஜர் போல் ஏழை எளிய மக்களின் மேல் கரிசனம் காட்டி உண்மையாக செயல்பட ஒருவர் கூட இல்லை. எனவே காமராஜர் போன்ற இறந்து போன காங்கிரஸ் தலைவர்கள் யாராவது வந்து பொறுப்பேற்றால் மட்டுமே காமராஜர் ஆட்சியை தர முடியும். அதற்கு வாய்ப்பு இல்லாததால் காமராஜர் ஆட்சி என்ற கோஷம் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயலும் வெற்று கோஷம் தான்.
By Annaaththambi
8/9/2010 1:24:00 AM
ILAnGOS FATHER KANADA MOTHER TELEGU YHEN WHO IS ELANGOVAN
By raju
8/8/2010 11:13:00 PM
திமுக தற்போது தாழ்த்ப்பட்ட சமுதாயத்தை குறிவைத்தே தாக்கி வருகிறது. ராகுலும் ராஜிவும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லையே? நான்கு ஆண்டுகளாக பொறுமையாக இருந்தவர்களுக்கு தேர்தல் ஆண்டு மட்டும் தான் சூடு சொரணை எல்லாம் வரும் போல் இருக்கு.
By Palay, Arumugam
8/8/2010 10:34:00 PM
இனி தழிழகம் தழிழனுக்கு மட்டும்தான் கர்நாடககாரியோ அயல்நாட்டை சேர்ந்தாறோ ஆளமுடியாது
By Lakshman
8/8/2010 9:37:00 PM
Congfress should expose the hollowness of this govt. and face the election independently, if the have guts,withour worrying about the outcome of the results. One thing is sure and certain that without Congress support no one can form govt. in Tamilnadu.Even if there is a hung assembly, let it be and let there be Governor's rule. Is the Cong. leadership prepared to take this plunge.?
By ankandasamy
8/8/2010 9:03:00 PM
காமராசரின் காரையும்கூட பாதுகாக்க தெரியாத மடையர்கள்,காமராசரின் ஆட்சி அமைக்கிரர்களா.முட்டாள்கள்.
By madras tamilan
8/8/2010 8:45:00 PM
Devan karunathan telungan.Jaya oru tamizachi.in 1980-your leader begged with indira and tied the alliance.As long as MGR was alive you have never won any election.Dont forget the Anna nagar election in 1980.
By seikozar emra Arun Mozhi Devan
8/8/2010 7:34:00 PM
இளங்கோவன் கருத்து வரவேற்கத்தக்க கருத்து தான். "தமிழின எதிரிகள் கூட்டணி", "தமிழின துரோகிகள் கூட்டணி","தமிழின கருங்காலிகள் கூட்டணி", "தமிழின பாதுகாவலர்கள் கூட்டணி" என தேர்தலின் போது கூட்டணிகள் அமைந்து இருந்தால் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கூட்டணியை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். வியாபாரம் செய்ய வந்தவர்கள் சுமார் 400 ஆண்டுகள் நாட்டை அடிமைப்படுத்தியதை எதிர்த்து 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடத்தியதை கொண்டாடி தேச பக்தி உடையவர்களாக காட்டிக்கொண்டே வெளிநாட்டவர்களுக்கு நாட்டை தாரை வார்ப்பது தேசத் துரோகம் தானே. நமக்கு இருக்கும் தேசப் பற்று காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்போ வருமோ? காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசப் பற்று வரும் வரை காங்கிரஸ் தொண்டர்களுக்கு நிலைமையை எப்படி புரிய வைப்பது? காங்கிரஸ் தலைவர்களுக்கு அடிமையாக இருப்பதே தேசப் பற்று என்று நினைக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழி காட்ட உண்மையான காந்தியவாதிகள் யாராவது இருக்கிறார்களா?
By Annaththambi
8/8/2010 7:30:00 PM
பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்புவதில் ஜெயலலிதாவிற்குச் சவால் விடுகிறார் கேள்வியின் நாயகன் இளங்கோவன்! சோற்றில் உப்பிட்டுச் சாப்பிடும் ஒரே காங்கிரஸ்காரரான இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்
By லிங்கம்
8/8/2010 7:24:00 PM
இளங்கோவன் ஒரு கட்சி அவனுடைய அம்மா ஒரு கட்சி . அம்மா மூலம் பெட்டியை பெற்று கொண்டு இப்போது பேசுகிறான். திமுக இந்த முறை எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது போல கட்சியினரிடம் ஒரு அலட்சியம் உள்ளது. இது போன்று அதிமுக , பாமக , கமுனிஸ்ட் எல்லோரும் திட்டினால்தான் திமுக வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் திமுக வெற்றி என்று 110 & 110 தொகுதி உடன்பாடு எல்லாம் செய்து கடைசியில் நடிகரும் அண்டைய மாநில மலையாளியின் கட்சி வெற்றி பெற்றது. இது வரலாறு . எனவே எல்லோரும் கடும் நெருக்கடி கொடுத்தால்தான் திமுக உழைத்து வெற்றி பெரும் இல்லயேல் அலட்சியத்தால் வெற்றியிலக்க கூடும் . நமக்கு மலையாளி MGR கட்சியின் கர்நாடக நடிகையோ, அல்லது மானகெட்ட காங்கிரஸ் அல்லது தெலுங்கன் விஜகாந்த் குடும்பமோ, அல்லது கர்நாடக பேருந்து நடத்துனரும் , தமிழ் நாட்டில் நடித்து பிழைப்பு நடத்தும் நடிகரின் ஆதிக்கமோ ஆட்சியோ தேவை இல்லை . காங்கிரஸ் காரனிடம் ஆட்சிய கொடுத்தா ஒவ்வொன்றுக்கும் டெல்லி சென்று அனுமதி கேட்பானுகள். தமிழனை ஆள இத்தாலி குடும்பம் முடிவு செய்யும். தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும்.
By Devan
8/8/2010 7:19:00 PM
EVS you are big bastard, if you have guts, atleast you win election on ur own. dont talk crazy things. jus declare u il face election alone without alliance. even u can't win munipal election, but u r talking like congress all india president. first try to unite ur party, then think abt contest election. am asking how many supports u ve in ur party. F U
By rasik
8/8/2010 5:58:00 PM
@Ilakkuvanar Thiruvalluvan: ஐயா, இளங்கோவனாவது கட்சியை உடைப்பதாவது? ஏதோ ஈரோட்டில் பத்து பதினைந்து அல்லக்கைகள் உள்ளன. கட்சி உடைப்பைபற்றி நினைத்தாலே மென்னியை திருகிவிடுவார்கள் தமிழக காங்கிரஸார்.
By நாடோடி
8/8/2010 5:24:00 PM
" தமிழகத்தை கருணை பூமியாக மாற்றுவதே எனது விருப்பமாகும். அங்கு குழந்தைகளும், ஆண்களும், பெண்களும் பசியில்லாமல் உறங்கச் செல்ல வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் எந்தவொரு குழந்தையும் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி." இங்கும் சிலருக்கு ஊட்டச் சத்து தேவைப்படுகிறது!
By நாடோடி
8/8/2010 5:15:00 PM
அ.தி.மு.க-வை தோற்றுவித்த அடிப்படைக் கூடாரமே இன்று தி.மு.க-வில். இது புரியாமல் இன்னும் சில ஜன்மங்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கும்போது! ஒருவேளை செஞ்சோற்றுக்கடனோ?.
By நாடோடி
8/8/2010 5:07:00 PM
...புரட்சித் தலைவி வீசிய கேள்விக் கணைகளால் ஊழல் சாம்ராஜ்யம் கடகடத்துப் போனது ! இந்த ஊழல் பேய் பிடித்த மாளிகையை தூணாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காங்கிரசுக்கு இன்று சொரணை வந்திருக்கிறது ! காங்கிரஸ் காரன் அலங்காரம் செய்யத் தலையைக் கொடுத்தான்...அய்யகோ மொட்டையடிக்கப் பட்ட பின் ஒரு சிலருக்கு புத்தி வந்திருக்கிறது ! இன்னும் சிலர் புத்தியின்றி வரிசையில் நிற்கிறார்கள் தலையைக் கொடுக்க ! மற்றும் சிலர் சாமரம் வீசுகிறார்கள் ..கொள்ளையடித்துத் தின்ன !!! """இருந்தும் காங்கிரஸ் என்னும் அம்மாவாசை இருட்டில் இளங்கோவன் என்னும் நட்சத்திரம் அழகாகத் தெரிகிறது ***!!! @ rajasji
By rajasji
8/8/2010 4:47:00 PM
கடினம் கடினம் மிகக் கடினம் ! தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பது மிக மிகக் கடினம் ! தமிழ்நாடு என்னும் செடியை கருணாநிதி என்னும் ஆடு கணக்கற்ற குட்டிகளைப் போட்டு மந்தைகளுடன் வந்து தின்று நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது ! கருணாநிதி என்னும் மாடு தன இனத்துடன் வந்து தமிழ்நாட்டு வயல் வெளியில் நெற் பயிர்களை சூறையாடுகிறது !!! கருணாநிதி என்னும் ஊழல் பெருச்சாளி கணக்கு வழக்கில்லாமல் குட்டி போட்டு கூட்டம் கூட்டமாக வயல் வெளியில் பூந்து தமிழ்நாட்டு மக்களின் நெல் மணிகளை தின்று திருடி பதுக்கிக் கொண்டிருக்கிறது !!! கடினம் கடினம் மிகக் கடினம் ! தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பது மிக மிகக் கடினம் !!! @ rajasji
By rajasji
8/8/2010 4:46:00 PM
EVKS இளங்கோவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் இவர் எந்தத் தொகுதியிலும் ஜெயிப்பது கடினம்.
By நாடோடி
8/8/2010 4:36:00 PM