சென்னை, ஜூலை 9- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி முதல் நியமனமாக பொ. பேதுரு என்பவருக்கு நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான நியமன உத்தரவை அவரிடம் இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 3:38:00 AM
7/10/2010 3:38:00 AM
By Rajendran
7/9/2010 11:33:00 PM
7/9/2010 11:33:00 PM
By புதியவன் ராஜ்
7/9/2010 9:32:00 PM
7/9/2010 9:32:00 PM
By karunakaran
7/9/2010 8:12:00 PM
7/9/2010 8:12:00 PM
By ambalavanan
7/9/2010 7:57:00 PM
7/9/2010 7:57:00 PM
By riyas ksa
7/9/2010 6:53:00 PM
7/9/2010 6:53:00 PM
By CH
7/9/2010 4:49:00 PM
7/9/2010 4:49:00 PM
By rajasji
7/9/2010 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/9/2010 4:15:00 PM