புதன், 28 அக்டோபர், 2009

பிரபாகரன் தலைமையில்
இலங்கையில் மீண்டும் போர் மூளும்: வைகோ



ராமேஸ்வரம், அக். 27: இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசியது:1983-ல் இருந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த அத்துமீறல்களை நடத்திய இலங்கையை நமது மத்திய அரசு எச்சரிக்கவில்லை.இந்தச் சூழலில் நாதியற்று கிடக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க இலங்கையில் மீண்டும் போர் மூளும். அதைப் பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை விஷத்தில் மௌனம் காக்கிறது.இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்கள். நமது மீனவர்களை சிங்களர்களுடன் சேர்ந்து சீனர்களும் தாக்குகிறார்கள். ஏற்கெனவே, வடக்கிலும் கிழக்கிலும் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் சீனா, தற்போது ராமேஸ்வரத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் நெருக்கடி தரத் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.இவ்வாறு வைகோ பேசினார்.
கருத்துக்கள்

2/2 (தொடர்ச்சி ) பொதுவுடைமைநாடுகளிடமும் போராடி விடுதலை பெற்ற நாடுகளிடமும் அவர்களுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு ஓர் அநீதி என்றில்லாமல் தமிழ் ஈழத்தின் சார்பாக நிற்க வேண்டியதை உணர்த்த வேண்டும். இதற்கென அரசியல் தூதுக் குழு ஒன்றை நிறுவி உலகெங்கும் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். போர் தேவையெனில் உலக நாடுகள் ஈழத் தமிழர்கள் சார்பில் போரில் குதிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இதனை விரைவில் ஆற்ற வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழக் குடியரசு அமைக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2009 2:33:00 AM

½ திரு ப.இராசமோகன் குறிப்பிட்டது போல் புதிய முறை விளம்பர வெளிப்பாடு தொல்லையாக உள்ளது. தினமணி இணையப் பிரிவினர் இம்முறையை மாற்ற வேண்டும். சரி. செய்திக்கு வருவோம். தமிழகத் தலைவர்களும் புலம் பெயர்ந்துள்ள ஈழ மக்களும் ஒன்றிணைந்து உலக நாடுகளை வலியுறுத்தித் தமிழ் ஈழத்தின் தேவையை, வரலாற்று அடிப்படையில் அமைய வேண்டிய தமிழர் தாயகத்தை உரிமைத் தாயகமாக ஏற்க வேண்டிய இன்றியமையாமையை உணரச் செய்து பெரும்பான்மை நாடுகளின் துணையுடன் தமிழ் ஈழத்தை அமைக்கச் செய்ய வேண்டும். புத்த சமய நாடு என்ற போர்வையில் சிங்களத்திற்கு உதவும் நாடுகளிடம் தமிழகம் வாயிலாகவே புத்த சமயம் பரவியதை எடுத்து இயம்பிஉண்மையான புத்த நெறியைப் போரை நிறுத்திய அசோகனால் பரப்பப்பட்ட புத்த நெறியை உணரச் செய்து உண்மையான புத்தர்கள் எனில் சிங்களததிற்கு எதிரான தமிழர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்த வேண்டும். காண்க 2/2 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2009 2:32:00 AM

இலங்கை காத்தான் குடியில் இரவு தொழுகையில் ஈடு பட்டு இருந்த சுமார் நூற்றி மூன்று தமிழ் முஸ்லிம்களை இந்த விடுதலை புலியினர் ஈவு ,இரக்கமின்றி, கொன்றொலித்தார்கள். அது பற்றி. எந்த கண்டானமோ. எதிர்போ தெரிவிக்காத இந்த வைகோ நாய் பிரபாகரன் மீண்டும் வருவான் என பேசுகிறான். முஸ்லிம்களெ! இந்த நாயை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். போடா போடா. கலைஞரோடு இருக்கும்போது திருட்துத் தனமாக கள்ளத் தோணியில் சென்று வவுனியா காட்டில் பிரபாகரனை சந்தித்து வந்தாயே அது போல் இப்போதும் போடா! போய் அவனை கூப்பிட்டு வா! உன்னையும் சேர்த்து சிங்கள நாய் சுட்டுத் தள்ளுவான். போடா போ!

By Abuismail.kayalpatnam.
10/28/2009 2:16:00 AM

கேப்பையில் நெய் வடிகிறது என்றாள் கேட்பவனுக்கு புத்தி எங்கே போனது? அது போன்று தான் வை. கோ. சொல்கிறார். எத்தநாவது ஜென்மத்தில் வரும் பிரபாகாரானை சொல்கிறார் என தெரியவில்லை.

By Hameed,dubai,uae.
10/28/2009 1:48:00 AM

"திரு வைகோ கூறுவது உண்மை,விடுதலை புலிகள் இருந்திருந்தால் சிங்கள நாய்கள் தமிழக மீனவர்களை தாக்கமுடியது இது வரலாற்று உண்மை" அப்ப ஏன்டா தமிழ் முஸ்லிம்களை கொண்டிங்க. விடுதலை புலிகள் இப்போ உலக பயங்கர திவிரவாதிகள், அவனுக இனி திரும்ப வரமுடியாது. வழுக்கை தலைல முடி முளைகாது

By babu
10/28/2009 1:45:00 AM

இருபதாம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு கோமாளி

By tamilan
10/28/2009 1:11:00 AM

vaiko mathiri aalunga puriyama kaththiranal than ilangai mugamilulla Thamilargalai avargal sontha oorukku anuppamal vaithirukan. inimelawathu purinthu puththi thelinthu Thamil makkalai nimmathiyaga valavidungal. ithai vaikokkokovuku theriyapaduthungal

By sendil
10/28/2009 12:27:00 AM

vaiko mathiri aalunga puriyama kaththiranal than ilangai mugamilulla Thamilargalai avargal sontha oorukku anuppamal vaithirukan. inimelawathu purinthu puththi thelinthu Thamil makkalai nimmathiyaga valavidungal. ithai vaikokkokovuku theriyapaduthungal

By sendil
10/28/2009 12:27:00 AM

திரு வைகோ கூறுவது உண்மை,விடுதலை புலிகள் இருந்திருந்தால் சிங்கள நாய்கள் தமிழக மீனவர்களை தாக்கமுடியது இது வரலாற்று உண்மை. உலக தமிழ் மக்களின் கிருடிண பரமாத்மா அண்னண் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார்

By mani
10/28/2009 12:12:00 AM

Mr.Vaiko don't you have any other job. Do something useful for the people of TN and LK., why always talking about Praba. He is dead he will not come don't worry may be in your dream. I accept LK tamilians are under in pressure good will help them you first think about your countries prob., and party then you will talk about Praba Jay Hind

By Ashokjayaraman
10/28/2009 12:08:00 AM

Saravanan / Appan, You are wrong on this Podians did care about Tamil Nadu / India, They got chance / condtacted by PAK acupied Militents, Money / fire power was offered. In Fact The offer came from other countries, from srilanka itself, They did not take it. can not give you all the information here. Your statment is not correct. Podians protected tamil fisher man, Tamil fisher men will not be able to tell this things in media, Then they will be stamped as supporters of podians.

By Srini
10/28/2009 12:08:00 AM

Appan, You are partially right, But last election was not a scale for measuring any party or their stand, B/c we all knew Money played major role, Also the MP's won in the election got very naroow victory, Some of them are actually lost, Lik P Chidambaram. Also you need to know that massive media screen against Ilam issue, or Wrong campaign by news media like Hindu / Dinamalar.

By Srini
10/27/2009 11:58:00 PM

அய்யா வைகோ அவர்களே, தயவு செய்து இலங்கை தமிழர்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய பிரச்சினையை அவர்கள் பார்த்து கொள்வார்கள். நீங்கள் இப்படி பேசுவதால் மேலும் அவர்களுக்கு பிரச்சினை தானே தவிர அவர்களுக்கு உங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. தயவு செய்து நீங்கள் சும்மா இருந்தாலே அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

By Tamilan
10/27/2009 11:46:00 PM

பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சை தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே. புலிகளே ஏதோ ஒரு காரணத்திற்காக தனது இருப்பை மறைக்க விரும்புகிறார்கள் .அப்படி இருக்கும் பொது பிரபாகரனின் இருப்பை பற்றி பேசுவது மடத்தனம். நாம் ஒவ்வருமே புலியாக மாறி அறிவோடு உலக அரசியல் பொருளாதார அமைப்பை உள்வாங்கிக்கொண்டு நமக்கான கடமையை செய்தால் வெகு சீக்கிரத்தில் ஈழத்தில் வசந்தம் வரும்.

By soundarsolan
10/27/2009 10:26:00 PM

VAI GO IS MAKING COMMEDY. How is he saying that prbakaran will come again to the war front. he is cheating everybody.

By uthayan
10/27/2009 9:52:00 PM

Eelam Vellum Athai Kaalam Sollum. Vazka Prabhakaran, Vazka Vaiko.

By V.L. Santhosh
10/27/2009 9:49:00 PM

சரவணன் எழுத்து உண்மை ஏனென்றால் புலிகள் பண பலத்தால் எதையும் வாங்கமுடியும் என நினைபவர்கள். புலிகளுக்கு உண்மையான ஈழ விடுதலை நோக்கம் இருந்தால் தமிழகத்தில்ல் எல்லா தலைவர்களிடத்திலும் பேச்சுவார்தை செய்ய வேண்டும். அதை விட்டு வைகோ, சீமான்,திருமா .. போன்றோறுடன் பேசினால் என்ன செய்ய முடியும் ?.இவர்கள் எல்லோரும் புலியால் பயன் பெற்றவர்கள். போன தேர்தலில் தமிழக மக்கள் தெளிவாக வைகோவை தோர்கடித்து புலிகள் வேறு ஈழ மக்கள் வேறு என சொல்லி விட்டார்கள்.மறுபடியும் இப்படி வைகோ பிதற்றுவது இவர் சைகோ ஆகிவிட்டார் என தெரிகிரது.வைகோ இப்படி பேசுவதால் ஈழ மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா ?. போர் முடிந்து ஆரு மாதம் ஆகிரது ஈழ மக்கள் இன்னமும் ஒரு தலைவனை அடையாளம் காட்ட முடிய இல்லை. பின் எப்படி ஈழம் மலரும் ?. இவ்வளவு ரத்தம் சிந்தி ஈழ மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வது கடிணம். அதனால் ஈழம் மலரும். அது புலிகள் இல்லாத மக்களாட்சி முறையில் அமையும்.இந்த விடயத்தில் இன்னும் சிலர் கருணா, டக்லஸ்.. போன்றோறை துரோகி என்று சொல்வது ஏற்க்கக்கூடியது அல்ல. புலிகள் போல் அவர்களும் தமிழர்கள்.அவர்களின் கருத்து, எண்ணங்களை மதிக்க வேண்டும். சும

By Appan
10/27/2009 9:47:00 PM

விடுதலைப் புலிகள் "கடலோரப் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படக் கூடாது" என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டோ, அதுபோன்று நடக்கும் சமயங்களில் இலங்கை அரசை கண்டித்ததோ கிடையாது என்றே அறிகிறேன். என்னை பொறுத்தவரை விடுதலைப் புலிகளுக்கு இங்கிருந்து முழக்கமிடும் தமிழ்நாட்டு தலைவர்கள் "வேண்டா விருந்தாளி" யாகத்தான் இருந்திருக்கிறார்கள். (நான் MGR-க்கு பிந்தைய அரசியல் தலைமுறை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்). ராஜீவ் படுகொலை திட்டத்திற்கு மட்டும் இங்கிருக்கும் ஒரு சிலரை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆபத்துக் காலங்களில் தமிழகம் வந்து அடைக்கலம் கொள்வதற்காக ஒரு சிலரிடம் "நட்பு" வைத்திருந்தனர். மற்றபடி, தமிழ் நாட்டுத் தமிழர் நலனில் அக்கறை காட்டும் எண்ணம் அவர்களிடத்தில் இல்லை.. இல்லவே இல்லை. பிழை இருப்பின் மன்னிக்கவும். வரலாறு தெரிந்தவர்கள் விளக்கவும்.

By சரவணன், சென்னை.
10/27/2009 8:51:00 PM

Vai ko why you dont join with them. Dont fool around people. I think you really sycho.

By pay co
10/27/2009 8:40:00 PM

Vai ko why you dont join with them. Dont fool around people. I think you really sycho.

By pay co
10/27/2009 8:40:00 PM

வைகோ அவர்களை ஒரு "மாற்றுத் தலைவர்" என்றே நம்பியிருந்தோம். ஆனால் அவரோ எப்போதும் இலங்கைப் பிரச்சினையையே பிடித்துக் கொண்டு தொங்குவதும், திமுக அல்லது அதிமுகவின் முதுகில் மாறி மாறி சவாரி செய்வதுமாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். பழங்கதைகள் பேசி பயனில்லை. உண்மையிலேயே தமிழினத்தின் மீது அக்கறை இருக்குமானால் முள்வேலி முகாம்களில் இருக்கும் மக்களுக்காகவோ அல்லது கடலோர எல்லையில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் அப்பாவி மீனவர்களுக்காகவோ ஏதேனும் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போடட்டும். இன்னும் "பிரபாகரன் வருவான் .. விடுதலை தருவான்" என்று மக்களை ஏமாற்ற வேண்டாம். ஆயுதமல்லாத அறப்போராட்டத்திற்கு ஏன் நீங்களே தலைமை ஏற்கக் கூடாது? அப்போது மட்டும் அது உங்களுக்கு இலங்கையின் "உள்நாட்டு" பிரச்சினை. தலைவரே.. போதும். இனியாவது தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் உங்கள் உரிமைக் குரலை எழுப்புங்கள். அற வழியில் போராடுவோம். LTTE புராணம் பாடியது போதும்.

By .
10/27/2009 8:36:00 PM

திரு. வைகோ அவர்களே ! நீங்கள் திரும்ப திரும்ப 'பிரபாகரன்' என்று பலமுறை சொல்லுவதற்க்கு பதிலாக, ஒருமுறையேனும் **வேலுப்பிள்ளை பிரபாகரன்** என்று சொன்னீர்கள் என்றால் அதில் ஒரு நம்ம்பிக்கை வரும். பின் ஒரு காலகட்டத்தில் பிரபாகரன் என பெயர் கொண்ட யாரையாவது ஒருவரை, நான் சொன்ன பிரபாகரன் இவர்தான் என்றால், அது கவுண்டமணி / செந்தில் "அந்த பழம்தான் இந்த பழம்" என்ற காமெடியைப்போல் ஆகிவிடும். அப்போது உங்களை திரு. **சைக்கோ** என்று முத்திரை குத்துவதைத் தவிர வேறு வழியே கிடையாது. அரசியலில் நீங்கள் வயிறு வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு. தயவுசெய்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் இதே வேண்டுகோள்தான்.

By abdul.com - dubai
10/27/2009 8:13:00 PM

He is right

By Meera
10/27/2009 7:50:00 PM

There is no substantial evidence to prove either the leader is dead or alive.. Only time will yield the truth.. In any case, Ezham should blossom. Let us make our only Thamizh nation on earth be from traitors and ego maniacs like mk, his family and sycophants..

By Raja
10/27/2009 7:42:00 PM

Congratulations!!

By Indian Tamil
10/27/2009 7:18:00 PM

தலைவா! உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி, சிங்களம் எதையும் கூறட்டுமே, மனச/உடம்பே பாத்துக்கோ நல்ல படி, கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு, காப்பாத்த(இந்தியா...) சிலபேர் இருந்து விட்டால் கொலை வெறி சிங்களத்துக்கும் "நியாயம்" உண்டு, உலக கோர்ட்டுக்கு தேவை மனசாட்சி! மனசாட்சி! மனசாட்சி!

By Karigalan
10/27/2009 6:52:00 PM

>>>>If 13th Amendment accepted now, for all those lost life should be to the account of Mr.Prabhakaran...என்ன ஒரு நரி தனமான வெங்குகாய கூற்று இது, தமிழர்களுக்கு சம உரிமை கிடைத்தால் நடந்த உயிர் பலிகளுக்கு பிரபா பொறுப்பாம். என்னமோ விடுதலை புலிகள் ஆயுதம் எடுத்த் பிறகுதான் ஈழத்ததில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கபட்டது மாறியும், அதற்குமுன்ன சிங்களவன் தமிழர்கள அண்ணன் தம்பியா நடத்தி கைகோத்து ஒற்றுமைய வலியுறுத்தினது மாரியும் இந்த கைகூலிகள் திசை திருப்பும் வேலைய செய்கிறார்கள். ஈழபோராட்டத்தின் வயது 60 ஆண்டு, உரிமை மறுக்கப்பட்டு மீதி பட்டதனால் வந்த எழுட்சி, 40 வருடம் மேலாக தமிழர்கள் படுகொலை செய்ய பட்டு வருகிறார்கள் சிங்கள ஆட்சியாளர்களால். அவர்களை திருப்பி அடிக்க பிரபாவின் தலைமயில் புலிகள் எழுந்தது கடந்த 30 ஆண்டுகளாக தான்...

By Seralathan, Singapore
10/27/2009 6:20:00 PM

திரு வைகோ கூறுவது உண்மை,விடுதலை புலிகள் இருந்திருந்தால் சிங்கள நாய்கள் தமிழக மீனவர்களை தாக்கமுடியது இது வரலாற்று உண்மை. உலக தமிழ் மக்களின் கிருடிண பரமாத்மா அண்னண் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார். கர்த்தரை போன்று மீண்டும் உயிர்தெழுவார் எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்துஎழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்".இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி "

By usanthan
10/27/2009 6:03:00 PM

மீண்டும் வருவான் மீட்டு தருவான்,, மாவீரன் அவன் சாவை சவுக்கால் அடிப்பாந்.. ஈவு இரக்கமற்ற விலங்குகளை அவன் காவு கொடுப்பாந்.. எங்கு இருக்கிறாய் எம் தலைவா?? ஏங்க வைக்கிறாய் இ‌து முறையா?? வா இந்த வையகம் உன்னை வணங்கும் நாள் வந்துவிட்டது,, துரோகிகளை தூக்கிலிடுவோம், எதிரிகளை எட்டி உதைப்போம்... புதைகுழிக்குள் எம் மக்கள் போர் பயிற்சி செய்கிறார்கள்...இன்னல்கள் மின்னலாய் மறையும்... புதைகுழிகள் விதைகுழிகளாய் மாறும்...மீண்டும் ஒரு போர் மேகம் சூழும் சூழ்ச்சிகளை வீழ்ச்சியாக்குவோம்...

By TAMIZHINIAN
10/27/2009 6:01:00 PM

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறான் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான்.ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப்பார் ராஜபக்சே நீ செத்திருப்பாய்....மவனெ, நீ எங்களைப்பார்த்து மிரட்டுகிறாய்.தமிழர்கள் எல்லோரும் புலியாக மாறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூச்சாண்டி காட்டாதீர் எங்கள் ஈழக்கனவு நிறைவேறும் காலம் கனிந்துகொண்டிருக்கிறதுஎத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்துஎழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்".இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி "

By usanthan
10/27/2009 5:58:00 PM

வைகோ அவர்களை ஒரு "மாற்றுத் தலைவர்" என்றே நம்பியிருந்தோம். ஆனால் அவரோ எப்போதும் இலங்கைப் பிரச்சினையையே பிடித்துக் கொண்டு தொங்குவதும், திமுக அல்லது அதிமுகவின் முதுகில் மாறி மாறி சவாரி செய்வதுமாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். பழங்கதைகள் பேசி பயனில்லை. உண்மையிலேயே தமிழினத்தின் மீது அக்கறை இருக்குமானால் முள்வேலி முகாம்களில் இருக்கும் மக்களுக்காகவோ அல்லது கடலோர எல்லையில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் அப்பாவி மீனவர்களுக்காகவோ ஏதேனும் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போடட்டும். இன்னும் "பிரபாகரன் வருவான் .. விடுதலை தருவான்" என்று மக்களை ஏமாற்ற வேண்டாம். ஆயுதமல்லாத அறப்போராட்டத்திற்கு ஏன் நீங்களே தலைமை ஏற்கக் கூடாது? அப்போது மட்டும் அது உங்களுக்கு இலங்கையின் "உள்நாட்டு" பிரச்சினை. தலைவரே.. போதும். இனியாவது தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் உங்கள் உரிமைக் குரலை எழுப்புங்கள். அற வழியில் போராடுவோம். LTTE புராணம் பாடியது போதும்.

By சரவணன் அய்யாசாமி
10/27/2009 5:46:00 PM

திரு வைகோ கூறுவது உண்மை,விடுதலை புலிகள் இருந்திருந்தால் சிங்கள நாய்கள் தமிழக மீனவர்களை தாக்கமுடியது இது வரலாற்று உண்மை. உலக தமிழ் மக்களின் கிருடிண பரமாத்மா அண்னண் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார். கர்த்தரை போன்று மீண்டும் உயிர்தெழுவார்

By தஞ்சை ராஜு
10/27/2009 5:37:00 PM

Mr. Vaiko, the facts cannot be laid to rest, if Mr. Vellupillai Prabhakaran is alive all Tamil people will be doubly happy as well it will clearly bring out the double standards that are been shown by most of the indian media. I beg to you as a tamilian to quit Jaya alliance , with her as the AIADMK leader(remining periyar words papanayum pambuyum parthal papana adi ena ath budhi andha mathri) . Fift ellam war with so much of visibility will definitely yeild tamil ellam. either form a seperate alliance or try to go along with dmk. It is my humble request. Until then utleast i will not support you are mdmk until then.

By tamilan
10/27/2009 5:06:00 PM

தினமணி நாளிதழ் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! அண்மைக்காலமாக இதுபோன்ற பக்கங்களில் தாங்கள் இணைத்துக் கொடுக்கும் மிதந்து வரும் விளம்பரங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்புவோருக்குப் பெரும் சோதனையாக அமைந்துள்ளது. எங்கள் நேரத்தைக் கடுமையாக வீணடிக்க நேரிடுகிறது. அன்புகூர்ந்து விளம்பரத்தில் வேறு முறைகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து தினமணியுடன் நாங்கள் இணைந்திருக்க உதவுங்கள்.

By ப. இராசமோகன்.
10/27/2009 4:43:00 PM

prabakaran-Alive?Joke of the Year/Century?

By rehman
10/27/2009 4:43:00 PM

Dear Vaiko, Instead of misguiding people let us come to reality and think about our next steps. Taking the EELAM struggle to next level is what we can do to Prabhakaran. Let us start TRANSNATIONLA EELAM GOVT and you be a part of it from India

By Viduthalai Chiruthai
10/27/2009 4:39:00 PM

தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரிடம் சிக்கித் துன்புறும் வேளையில் இந்தியக் கடற்படையினர் என்ன செய்துகொண்டிருந்தனர்? கடற்படைக்கு ஆள் எடுத்து அவர்கள் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுத் தமிழகக் கடற்பகுதிகளில் வைத்திருக்கிறதா நடுவண் அரசு. அல்லது வடவேங்கடத்துக்கு வடக்கே இந்திய எல்லை முடிந்துவிட்டதா? நாம் எங்கு இருக்கிறோம்? தெளிந்த அறிவுடன் பேசும் வைக்கோ ஆரிய மாயையில் சிக்காமல் ஐயா இராமதாசுவுடன் சேர்ந்து தமிழகத்தில் ஒரு புதிய அணியை அமைத்துத் தமிழர்களுக்காகப் பாடுபடுவாரா? இராமதாசுவும் கோபால புரத்திற்குத் தூது விடாமல் தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு புதிய முன்னணிக்கு முயல்வாரா?

By ப. இராசமோகன்.
10/27/2009 4:37:00 PM

திரு. வைகோ அவர்களே ! நீங்கள் திரும்ப திரும்ப 'பிரபாகரன்' என்று பலமுறை சொல்லுவதற்க்கு பதிலாக, ஒருமுறையேனும் **வேலுப்பிள்ளை பிரபாகரன்** என்று சொன்னீர்கள் என்றால் அதில் ஒரு நம்ம்பிக்கை வரும். பின் ஒரு காலகட்டத்தில் பிரபாகரன் என பெயர் கொண்ட யாரையாவது ஒருவரை, நான் சொன்ன பிரபாகரன் இவர்தான் என்றால், அது கவுண்டமணி / செந்தில் "அந்த பழம்தான் இந்த பழம்" என்ற காமெடியைப்போல் ஆகிவிடும். அப்போது உங்களை திரு. **சைக்கோ** என்று முத்திரை குத்துவதைத் தவிர வேறு வழியே கிடையாது. அரசியலில் நீங்கள் வயிறு வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு. தயவுசெய்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் இதே வேண்டுகோள்தான்.

By abdul.com - dubai
10/27/2009 4:05:00 PM

How long you can do politics on this issue????

By Parthi
10/27/2009 3:40:00 PM

விரைவில் சிங்கள நாட்டில் உள் நாட்டு கலவரம் நிகழும்.(சரத் பொன்சேகாவின் அமெரிக்க பேச்சே இதற்க்கு சாட்சி) அதே நேரம் தாய் தமிழர்களும் நாடு கடந்து வாழும் ஈழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராடினால் எளிதாகவே தமிழீழம் அமையும். நம்மிடையே முக்கிய தேவை இன ஒற்றுமை மட்டுமே. அப்படி ஒற்றுமையோடு செயல்பட்டால் தமிழீழம் கண்டிப்பாக அமையும். ஈழ தமிழ் மக்களின் துயரமும் நீங்கும். புரட்சிதலைவரைப்போல் புலிகளுக்கு உதவி செய்தவர் யாருமில்லை. இன்று புரட்சிதலைவர் இருந்திருந்தால் தமிழீழம் கண்டிப்பாக அமைந்திருக்கும். வேலெடுக்கும் மரபிலே! வீரம் செறிந்த மண்ணிலே! மீனவர் படையை கூட்டு! தமிழ் இளைஞர் படையை கூட்டு! சிங்களம் தோற்கும் நாள் தொலைவில் இல்லை! தமிழீழம் மலரும் நாள் தூரத்தில் இல்லை!

By SAM
10/27/2009 3:22:00 PM

If you wage a war for 30 years, first it is meaningless and next you are waging war just for the sake of war. 65% are at Colombo and 15% are in foreign countries and only 20% are in the homeland. That is the truth; if it tastes bitter swallow, or spit on the face of the real culprit, who made this life miserable. If 13th Amendment accepted now, for all those lost life should be to the account of Mr.Prabhakaran. If not, then continuous war, turbulance. Let us pray no more shelling and bloodshed. Next China theory for the Eelam dreamers. Dreaming that china will attach India; Even it happens, how it will work for the Peelam supporters.

By radha seetha
10/27/2009 3:19:00 PM

WHAT VIKO SAID ABOUT VELUPILLAI PRABHAKARAN MAY BE TRUE

By R.V.RAJAN
10/27/2009 3:17:00 PM

vaiko now says that one is true one. when the prabakaran comes return that time above people close the mouth.

By mohan
10/27/2009 3:00:00 PM

புத்த மகான் பல்லை பாதுகாத்த சிங்களவன் அவர் சொல்லை தூக்கி எறிஞ்சிட்டான்! இந்தியாவுல காந்தி போதித்த அகிம்சை காந்தியோடு சூடு பட்டு இறந்து போச்சு!

By Tamilan
10/27/2009 2:43:00 PM

புத்தன் போதித்த அன்பு சிங்களவனுக்குப் புரியாத மொழி. காந்தி போதித்த அகிம்சை இந்தியாவுக்குப் பொருந்தாத மொழி குடும்பத்து உறவுகளின் சொகுசு வாழ்க்கைக்கு மந்திரிப் பதவி யாசித்து டெல்லி சென்ற கலைஞர், அதற்காக சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார். மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தது. பாவிகள்... ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கோபம் காட்டவில்லையே. தமிழகத்தில் முத்துக்குமாரன் மூட்டிய தீ, தன் சொந்தங்களுக்கும் சொத்துக்கும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற ஆதங்கத்தில் மரினா கடற்கரையில் சினிமா காட்டியதற்கு மேலாக எதையுமே செய்யவில்லையே...

By kumar
10/27/2009 2:15:00 PM

திரு. வைகோ அவர்களே ! நீங்கள் திரும்ப திரும்ப 'பிரபாகரன்' என்று பலமுறை சொல்லுவதற்க்கு பதிலாக, ஒருமுறையேனும் **வேலுப்பிள்ளை பிரபாகரன்** என்று சொன்னீர்கள் என்றால் அதில் ஒரு நம்ம்பிக்கை வரும். பின் ஒரு காலகட்டத்தில் பிரபாகரன் என பெயர் கொண்ட யாரையாவது ஒருவரை, நான் சொன்ன பிரபாகரன் இவர்தான் என்றால், அது கவுண்டமணி / செந்தில் "அந்த பழம்தான் இந்த பழம்" என்ற காமெடியைப்போல் ஆகிவிடும். அப்போது உங்களை திரு. **சைக்கோ** என்று முத்திரை குத்துவதைத் தவிர வேறு வழியே கிடையாது. அரசியலில் நீங்கள் வயிறு வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு. தயவுசெய்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களுக்கும் இதே வேண்டுகோள்தான்.

By abdul.com - dubai
10/27/2009 2:14:00 PM

indha alla konjam rameswaram kadlakku andha pakkam poi idhayae solla sollunka parpom... kizha irukartha vetti puduvanga... JJ indha alla oru lusa use pannikaranga... jj vaiko meetingoda ethiroli thaan endha mathiri pollambal... indha alluku oru katchi, athukku oru kootam....

By makkal
10/27/2009 2:13:00 PM

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறான் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான்.ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப்பார் ராஜபக்சே நீ செத்திருப்பாய்....மவனெ, நீ எங்களைப்பார்த்து மிரட்டுகிறாய்.தமிழர்கள் எல்லோரும் புலியாக மாறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூச்சாண்டி காட்டாதீர் எங்கள் ஈழக்கனவு நிறைவேறும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது....

By Paari, Malaysia
10/27/2009 2:11:00 PM

ஆரம்ப ஸ்டேஜிலேயே, வைகோ நல்ல மனநல மருத்துவரை பார்த்திருந்தால் ஒருவேளை குணப்படுத்தி இருக்கலாம். இனிமேல் டூ லேட், ரொம்ப முற்றிவிட்டது. யாரும் பக்கத்துல போய்டாதீங்க, கடிச்சி விட்டுடப்போவுது. நாய் கடிச்சா பதினெட்டு ஊசி போட்டால் போதும். இந்த மாதிரி பைத்தியம் கடித்தால் நூத்தியெட்டு ஊசி போட்டாலும் தேறாது.

By BALAJI
10/27/2009 1:53:00 PM

....இந்தியாவிற்கு இயல்பாகவே உள்ள ’தமிழின விரோத’ கொள்கைதான் காரணம்....sariyaaga sonnir Observer, its 100% true

By Tamilan, Madurai
10/27/2009 1:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக