புதன், 28 அக்டோபர், 2009

90 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்:
இலங்கை அறிவிப்பு



கொழும்பு, அக். 27: இலங்கை வட பகுதியில் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 ஆயிரம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வட பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் போரை அடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் கடும் துயரப்படுவதாக இலங்கை அரசுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவிடம் விரைவில் தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அதிபர் ராஜபட்ச உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து முகாம்களில் உள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்குப் படிப்படியாக அனுப்பப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை சுமார் 90 ஆயிரம் பேரை முகாமிலிருந்து அனுப்பி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நாள்தோறும் 4 ஆயிரம் பேர் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ. 5000 பணமும் ரூ. 20 ஆயித்துக்கான வங்கி டொபாசிட் தொகையும் அளிக்கப்படுகிறது.
இதுவரை 12095 குடும்பங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் வவுனியாவில் 2583 குடும்பங்களும் மன்னாரில் 4415 குடும்பங்களும், முல்லைத்தீவில் 2453 குடும்பங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளன.

அகதி முகாம்களில் மொத்தம் 2 லட்சத்து 88 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் 90 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் தற்போது அகதி முகாம்களில் 1 லட்சத்து 97255 பேர் மட்டுமே உள்ளனர், கடந்த வாரம் 41,685 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் வவுனியா, மன்னார், முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியிலும் குடியமர்த்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதனால் அங்கு குடியமர்த்தும் பணிகள் தாமதப்பட்டன.

கருத்துக்கள்

தமிழ் ஈழப் பகுதிகளில் சிங்களப் படைத்துறை முதலான அலுவலகங்களும் அவற்றில் பணியாற்றுவோர்களுக்கான சிங்களக் குடியேற்றங்களும் விரைவாக அமைக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள் நிலையம், உணவுப்பொருள் கடை எனத் தொடங்கப்படும் எந்தக் கடையிலும் சிங்களர் பகுதியாக மாற்றப்பட்டு வருவதால் சிங்கள மொழியில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு முழுச் சிங்களப் பகுதியாக மாற்றப்பட்டபின்பு அடிமை உணர்வுடனும் அச்ச உணர்வுடனும் வாழ வைப்பதற்காகப் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுத் தமிழர்கள் குடியேற்றப்படுவர் என்னும் திட்டத்தை முன்பே சிங்கள அரசு தெரிவித்து விட்டது. வதை முகாமை இட மாற்றம் செய்வதை நம் நாட்டு அரசியல் வாதிகள் சிங்களம் சென்று வந்ததால் ஏற்பட்ட சாதனையாகப் பீற்றிக் கொள்வர். வெட்கக் கேடு! இவற்றை நம்பித் திரியும் பிறவிகளும் உள்ளனரே! தமிழா! உண்மையை உணர்! மானமுடன் வாழ்! வாழ்வில் ஏற்பட்ட பழிதன்னைத் துயரத்தைப் போக்குவாய்! பொய்யான திரிக்கப்படும் அரசியல் செய்திகளைப் படித்து ஏமாறாதீர்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2009 2:43:00 AM

Unlesss International media prove the re- settlement of of Tamils who are living in wired camps, Dinamani should not publish this fake news. We want to know Dinamani reporters visit and check the amount of people who are re- settled . Why Dinamani not send any Dinamani reports in the camp site and talk with the people and give the correct fingurs. We or any international community never beleive again the Srilanka Government or the government spoke men .

By Sunny
10/28/2009 1:52:00 AM

Appan. வேதாளம் என்பது நிதான் எப்படி என்றல் இப்பயும் சிங்கள னககூலியாய் இருப்பது நி இப்படி னககூலியாய் இருப்பனத விட எங்கயும் பிச்னச எடு நி யார் என்று தெரியும் டக்ளஸ் தேவானந்தாவோட அனுதாபிநாய் என்று தெரியும் நி முருங்கை மரத்தில் இரு விலாமல்

By usanthan
10/28/2009 1:47:00 AM

When the srilankan government's claim is not independantly varified Thinamani should not report the news of resettlement in a way which may mislead the reader to believe that GoS's press release is true and correct

By mano
10/27/2009 10:27:00 PM

sinkala naaikku pirantha sivanesa, who is your appugami nayee

By appu
10/27/2009 10:20:00 PM

We need to believe people. SL government claims can be verified by the opposition tamil parties. As long as they are happy, Rajapakshe need not worry about coward LTTE supporters.

By B Sivanesan
10/27/2009 10:08:00 PM

இவ்வளவு அடிபட்டும் , புலி, புலி அனுதாபிகளுக்கு இந்த ஈன் புத்தி போக இல்லை. இந்தியாவின் நிதி மந்திரி 5 கோடி ரஜபக்சேவிடம் வாங்கினாராம் ?.அட மடையன்களா இப்படி கட்டுப்படில்லாமல் பேசி இந்த 30 வருடத்தில் ஒரு லட்சம் பேரை சாகடித்தீர்கள். இன்னும் என்ன செய வேண்டும் என நினைக்கிரீர்கள் ?.ஈழ மக்கள் ரத்த ஆற்றில் கஸ்டப்பட்டு கொண்டு இருக்கிரார்கள். இவர்களை எப்படி கரை ஏற்ற வேண்டும் என்றி சிந்திக்காமல் இப்படி மனம் போனபடி எழுதலாமா ?புலிகளுக்கு இப்பொது ஈழ மக்களை பற்றி கவலை இல்லை. புலிகளின் செலவத்தை பற்றி கவலை. இப்படி ஈழ பிரச்சினை இருந்தால் தான் இந்த செல்வத்தை அபகரிக்க முடியும்.உண்மையான தமிழனாக இருந்தால் எல்லோரும் இந்த ஈழ பிரச்சினையை எப்படி தீர்கலாம் என்று எழுதவும். வேதாளம் முருங்கை மரம் ஏறின மதிரி இப்படி எழுதாதீகள்.

By Appan
10/27/2009 10:08:00 PM

ஈழத்தீல் இருப்பதெ 75 லட்சம் மக்கள் எத்தனை விடுதலைப் புலிகள் 30வருட கால்மாய் கைதகி கொல்லப்பட்டனர் என்னும் முடியவில்லை எத்தனை ஈழத் தமிழர்கள் படுகொலை தமிழர்கள் எல்லோரும் புலியாக மாறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூச்சாண்டி காட்டாதீர்கள் எங்கள் ஈழக்கனவு நிறைவேறும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது இது உண்ணம

By usanthan
10/27/2009 8:06:00 PM

Still India beleive Rajapaksha hehehehehehehe Sonia and Manmohan Sing are the losers. Only Prnab Mugaree and Rajapaksha are the winnsers. Rajapaksha have gifted to Mugaree about 5 cro Indian money to assist him to mass muder Tamils.

By Swami
10/27/2009 8:03:00 PM

International media must be allowed in the wired Camps where 300,000 locked up without freedom. There no any internatioanl media to prove Stilankan Gonernment statements. All are fake and lied anouncement about Wired cams and tamils people who are in the wired camps.சரத் பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளனர் [ செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009, 03:07.10 AM GMT +05:30 ] இலங்கையின் கூட்டுப்படை தலைமையதிகாரி, சரத் பொன்சேகாவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள,குரொன் பிளாசா ஹோட்டலில் நேற்று முன்தினம் 25 ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் பெயர் எதிர்க்கட்சியின் பொது ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் பேசப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சரத் பொன்சேகா கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்ற நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்

By Sunny
10/27/2009 7:58:00 PM

According the Srilankan genuine news only 600 families re-settle their own home. Indian, American, UK, Canada , France, Norway, Swiss, Germany and Mexico jounral;ist must allow to prove aboyt the re- settle the familyies in North of Srilanka.

By Deepa
10/27/2009 7:33:00 PM

Nobody belives Rajapakse, Itallain congress ans MK

By kumar
10/27/2009 6:35:00 PM

EU GPS plus is crushing the balls of Rajapakse. But European Union will cancel the Tax benefits for the next 6 years and Lanka is screwd.

By Muthusamy
10/27/2009 6:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக