புதன், 28 செப்டம்பர், 2011

அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

First Published : 28 Sep 2011 04:02:04 PM IST


மும்பை, செப்.28: ராஜிவ் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பேரறிவாளனின் வேண்டுகோளை மும்பையில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எஸ்யுஐ தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரையும் தூக்கிலிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக