mumbai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mumbai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

மகாராட்டிரக் குருகுலப் பள்ளிகளில் 793 குழந்தைகள் பலி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_796736.jpg

மகாராட்டிரக் குருகுலப் பள்ளிகளில் 793 குழந்தைகள் பலி 
 மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஐகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும், இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற இறப்புக்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை; ஆசிரம பள்ளிகளில் வாழும் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது; ஒவ்வொரு ஆசிர பள்ளிக்கும் ஒரு மருத்துவ அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்; ஆசிர பள்ளிகளில் காலியாக உள்ள 185 காலி பணியிடங்கள் செப்டம்பர் 13ம் தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சுமார் 1100 குருகுல பள்ளிகள் உள்ளது. இதில் 4.50 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றவர். இவர்களில் பெரும்பாலானோர். பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 453 பேரின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 340 குழந்தைகளின் பெற்றோர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துள்ளனர்.

புதன், 28 செப்டம்பர், 2011

அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

அற்புதம் அம்மாளின் புத்தகம் வெளியீடு: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

First Published : 28 Sep 2011 04:02:04 PM IST


மும்பை, செப்.28: ராஜிவ் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பேரறிவாளனின் வேண்டுகோளை மும்பையில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எஸ்யுஐ தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரையும் தூக்கிலிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதன், 13 ஜூலை, 2011

3 explosions hit mumbai: மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: மீண்டும் 26/11?

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: மீண்டும் 26/11?

மும்பை: மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 10 பேர் பலியானதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.

Three blasts in Mumbai

Mumbai was again shaken when three blast ripped the city this evening killing eight and injuring more than 70 people.

Reports say that the three blast happened simultaneously in Opera House, Zaveri Bazaar and Dadar station. Here's a real time update on the three blast that rocked Mumbai:

8:34 pm: The blasts occured at 6.30, 6.45 and 7 pm in sequence

8:33 pm: Police control room nos: 22621855, 1983, 5020

8:30 pm: Top security and home ministry officials meet to assess situation

8:29 pm: Opera House blast took place in Panchratna lane

8:28 pm: Police have cordoned off the area. People are stranded in Dader as the police are not allowing them to leave the place. It's raining and people are struck

8:28 pm: Dadar blast took place at bus stop near Kabhuthar Khaana

8:26 pm:  Home Secretary RK Singh confirms that one blast took place in a Maruti Esteem

8:25 pm: Home Secretary RK Singh says all injured have been shifted to hospital

8:22 pm: Home secretary RK Singh says 2 killed and 100 people have been injured in the blast.

8:20 pm: Domestic and International airports in Mumbai reportedly sealed. CISF screening airport parking lots

8:17 pm: Home Minister Chidambaram to brief the media at 9:00 pm on the Mumbai blasts

8:14 pm: BSF forensic experts being readied to fly to Mumbai

8:12 pm: PM speaks to Maharastra CM on blasts; asks him to keep him posted

8:10 pm: Maharashtra Home Secretary claims 60 have been injured

8:07 pm: Local trains in Mumbai are still functional

8:05 pm: Police sources say improvised explosive devices used in the blasts

8:03 pm: IED used in blast: TV reports

8:02 pm: If you or your loved ones are injured in the Mumbai blasts, please call 022 6133 6133 - MeraDoctor lines are open for all

8:01 pm: Kabhuthar Khaana area in Dadar cordoned off

8:00 pm: It seems to be a terror attack: Home ministry

7:58 pm: TV reports say that 8 people have been killed and more than 70 injured

7:55 pm: Dader blast victims taken to Kem hospital; Zaveri Bazaar blast victims taken to JJ hospital

7:54 pm: Zaveri Bazaar blast took place in a meter box of an electric pole

7:53 pm: Home Ministry puts NSG team on standby

7:52 pm: Teams of Maharashtra ATS rushed to the blast site

7:50 pm: One explosion was in a car in Dadar

7:50 pm: Cellular networks jammed across Mumbai

7:47 pm: Home Ministry confirms blasts are an act of Terrorism

7:45 pm: Security alert in Delhi after Mumbai blasts

7:43 pm: Chhagan Bhujpal refuses to give confirmation on mumber of injured

7:40 pm: Home ministry confirms blasts in Mumbai

7:35 pm: Probing a tiffin box found near the blast site: ACP

7:32 pm:  7:30  pm - Early reports indicate casualties in Zaveri Bazaar blast.

7:30 pm: Fire under control in Zaveri Bazaar, says eye witness.

7:25 pm: Eyewitnesses report hearing explosion sound near Kabuthar Khaana in Dadar. It is located next to Dadar Station.

7:20 pm: Home Ministry refuses to confirm that they are bomb blasts

7:15 pm: Three blasts reported from different parts of Mumbai - Dadar, Prasad Chambers in Opera House and Zaveri Bazaar.
ஜாவேரி பஜார் பகுதியில் இருந்த மீட்டர் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதே போல், தாதர் பகுதியில் கபுதார் கானா என்ற இடத்தில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. வெடிகுண்டு சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதன், 10 பிப்ரவரி, 2010

ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல : தாக்கரே மீண்டும் தாக்கு



மும்பை நகரை பாம்பே என்று அழைத்ததற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே சாடியிருக்கிறார்.இது தொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான "சாம்னா"வில் தாக்கரே இன்று எழுதியிருக்கும் தலையங்கத்தில், "அண்மையில் மும்பை வந்த ராகுல் காந்தி, மும்பை நகரை பாம்பே என பலமுறை குறிப்பிட்டார். மகாராஷ்டிரத்திலிருந்து மும்பையைப் பிரிக்க விரும்புவோர்தான் இப்படி அழைப்பார்கள்" என்று எழுதியுள்ளார்."ராகுல் காந்தியின் மும்பை விஜயம், காங்கிரஸ் கட்சிக்கு மராத்தி மக்கள் நடத்தும் இறுதிச் சடங்குக்கு ஒப்பாகும்" என்று தாக்கரே குறிப்பிட்டுள்ளார்."ராகுல் காந்தி மும்பை வந்தபோது, அவரது காலணிகளை உள்துறை இணையமைச்சர் ரமேஷ் பாக்வே கையில் எடுத்துச் சென்றார். இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து நடந்து கொண்டமைக்காக அந்த அமைச்சர் வெட்கப்பட வேண்டும்" என தாக்கரே கூறியிருக்கிறார்."காலணிகளை இதயத்துக்கு அருகே வைத்துப் பாதுகாப்பதற்கு ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல" எனவும் தாக்கரே சாடியிருக்கிறார்.
கருத்துக்கள்

மக்கள் உணர்விற்கு மாறாக மும்பை என்று சொல்லாமல் வேண்டும் என்றே பம்பாய் என இராகுல் சொல்வது கண்டிக்கத்தக்கதே! பால்தக்கரே முகத்தில் கரி பூசி இராகுலுக்கு மும்பை மக்கள் தந்த வரவேற்பிற்கு ஈடாகவாவது இராகுல் வருத்தம் தெரிவிக்க ‌வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/10/2010 2:42:00 AM

It is true that hundreds of Marathas lost their lives to have Mumbai with Maharastra. Otherwise it would be different state or with Gujarath. India is ONE no doubt in Mharastra any one buy properties. But is it possible in Kasmir. If such a status is right in Kasmir why not for Marathas. If tamils have not right Chennai (Madras) would belong to Andra. One day Tirupathi with Tamilnadu, but imagine tamils right on Tirupathi. Whoever said it is true that Rahul is not Ghandhi even though he suffixed Ghandhi after his name.

By Unmai
2/9/2010 11:57:00 PM

Thakare saga pora unaku edhuku ithana lollu....nayae nayae..thirundha mataya...Rahul thanni kudichalum thappu..sharuk toilet ponalum thappu...Tippan box mandaya...

By Ram
2/9/2010 11:33:00 PM

Maharastras's Ramadoss

By Right
2/9/2010 11:10:00 PM

That chappal slap with your face thakkray. You dont have rights talk about gandhi(father of nation) BAL THAKRE you getting very old. Can you shutup bastard.

By ranjit
2/9/2010 10:26:00 PM

அட இவனுக்கு வேற வேலையில்லீங்க எப்போ பாரு பிரபலமா இருக்கிரவங்களா பார்த்து வம்புக்கு இழுத்து பிரபலம் ஆகுறதே இவனுக்கு பொழப்புங்க தாக்கரே பின்னால உனக்கு இருக்கு ஆக்கரு....

By மீசை மச்சான்
2/9/2010 9:23:00 PM

Pal thakare pannada, paradesi, eruma madu, un munjila en peechan kaiya vakka. India oru naadu, ada pirikkaathada. un groupukku commen sensea kidaiyada?. neengalam oru naal nalla seruppadi vanga poringa. Gandhiya pathi pesakooda unakku rights illa.

By faisal
2/9/2010 6:59:00 PM

Intha Paal Thaakrae avan kudumbam, Tamilnadu Ramados, Andra Chandrasekra Rao, Gujrath Modi.. ivanai ellam kuppra paduka vaithu kuli thondi pothaikanum...

By Nalam virumbi
2/9/2010 5:59:00 PM

Wow good news! Indian congress politicins are in the list of swiss bank secret accounts. Now, innocent Indians will know all these unscropoues congress pliticians who have pull all black money in swiss bank. hahahaசுவிஸ் ரகசிய கணக்கு தகவல்கள் கசியுமா? ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் சுவிஸ் வங்கிகளில் உள்ள ரகசியக் கணக்கு தகவல்கள், "சிடி' மூலம் கசியும் வாய்ப்பு உருவாகியிருப்பதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் , தாங்கள் முறைகேடாகச் சேர்த்த கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர்.

By Sarma@
2/9/2010 3:31:00 PM

யவ் தாக்ரே....மகாத்மா காந்தியை போடடதே உங்க குருப் தானேயா..... நீங்க எல்லாம் மகாத்மா பத்தி பேசுவதற்கே அருகதியற்றவர்கள்.....

By ramesh
2/9/2010 3:11:00 PM

yaruda naye nee

By Manur
2/9/2010 2:55:00 PM

Gandhiji was assasinated by your party only. You dont have any rights to talk about Mahatma.

By sala
2/9/2010 2:34:00 PM

இத்தாலி சோனியாவின் மகன் என்பதைத்தவிர எந்த தகுதியும் இல்லை.

By வீர வன்னியன்
2/9/2010 2:28:00 PM

I am sure, Rahul must have never asked the concerned minister to keep his footware near his heart. It is an individual "pleasing the boss" attitude. Rahul cant be blamed for this. More over, Rahul is trying to energise the party and youngsters and he has not done anything to separate people like the way Bal Thakare does. If somebody has to feel shame, it should be Bal Thakare who is spreading venom in the general public and trying to separate people of our great country. Mumbai belongs to all Indian citizens, not only to Bal Thakarey.

By Rajasekaran Iyer
2/9/2010 1:25:00 PM

May be, Ramesh would have thought Rahul is like Sri Ram and himself Bharathan. Don't worry Bal, next time Ramesh will hold Rahul's chappals on his head. By the way, is Ramesh also a Mharashtrian? Then, why Thackeray has not yet announced his JATHIPRASHTAM AND DESA PRASHTAM OF RAMESH?

By Laxman
2/9/2010 1:17:00 PM

பால் தாக்கரே stepup your mouth....

By babu
2/9/2010 1:14:00 PM

உன் பிரசனை தான் என்ன.... மும்பை சிலருகு மட்டும் தான் சொந்தம்னு சொல்ரதுகு அது என்ன உன் அப்பன் வீட்டு சொத்த.... மதத்தின் பெயரால நாட்ட பிரிகிர இந்த மாதிரி விஷ ஜந்தலாம் அழித்தே ஆகனும்.... வாழ்க இந்தியா.... வளர்க இந்தியர் ஒற்றுமை....

By Ram
2/9/2010 11:48:00 AM

dear people congress is mere for namesake it is the ruling party in maharashtra. but still mumbai city is under the control of thakre and co.

By Mumbai Tamilan
2/9/2010 11:44:00 AM

"காலணிகளை இதயத்துக்கு அருகே வைத்துப் பாதுகாப்பதற்கு ராகுல் ஒன்றும் மகாத்மா காந்தியல்ல" Well Said sir................

By Rajaram
2/9/2010 11:43:00 AM

Dai Pal thakre pannada unaku vera polape ellayada....

By patcha
2/9/2010 11:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *