வியாழன், 7 ஜனவரி, 2010

Kuupusamy.... you are an idiot. 90% of Tamilnadu/Indian politicians are corrupted. "pannadai pandian" has every rights to criticize those politicians. So, STFU kuupusamy. We are living in demacratic India not in country like Iran/Chaina/Suadi.

By Human Rights Activist
1/7/2010 2:05:00 AM

dai pannadi pandiya ne oru purambokka. pottaimariya. ini thalaivarkalai vimericikkathee. atharuku unakku thaguthi illai.

By kuppusamy
1/6/2010 10:01:00 PM

இலங்கை பிரச்சனையில் தமிழர்களுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட அந்நாட்டு அரசை தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டசபையில் இன்று ஆற்றப்பட்ட ஆளுநர் உரையில் இது குறித்த கோரிக்கை இடம்பெற்றிருந்தது. மாண்புமிகு தமிழகமுதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள்., இந்த மனுவினை கருனையுடன் பரிசீலனை செய்யுமாறு தங்களை இருகரம் குவித்து மிகவும் தாழ்மையுடன் கோருகின்றேன். நீங்கள் கடந்த காலங்களில் ஈழத் தமிழனுக்கு செய்த மாபெரும் கொலை உதவிகள் போதும். நீங்கள் ஈழ தமிழன் விடயத்தில் தலை இடாமல் இருப்பதுதான் நீங்கள் எங்களுக்கு செயும் மாபெரும் உதவியாகும் தற்போது ஜனதிபதி தேர்தலில் தமிழன் தன்னை பாத்து காத்து கொள்ளவும் தமது எதிர்காலத்தை தானே நிர்ணயித்து கொள்வான் நீங்கள் உங்கள் கஜானாவை நிரப்பும் வழியை பார்த்து கொண்டு மிச்ச காலத்தையும் நிம்மதியாக ஓட்டிக் கொள்ளுங்கள். உங்கள் எதிர் கல நல் வாழ்விற்கு பிராத்திக்கின்றேன் ஓ மன்னிக்கவும் உங்களுக்குத்தான் இந்து கடவுளை பிடிக்காதே அல்லாவிடம் உங்களுக்காக துவா கேட்டு கொள்கின்றேன்

By bavani
1/6/2010 8:18:00 PM

DAI PANNADAI DO U HAVE ANY ASSURANCE THAT U WILL NOT DIE BEFORE THESE ELDERLY MEN- STOP SUCH NONSENCE COMMENTS

By vaheeth
1/6/2010 8:03:00 PM

தொலைநோக்கான திட்டங்களுக்கு பணம் ஒதுக்கி தற்போது தேவையான திட்டங்களைக் கைவிட்டால் என்ன விளைவு என்பது உமக்குத் தெரியும் டாக்டரே. உமக்கு இப்போதைக்கு அரசியல் நடத்தணும், அறிக்கைவிடணும் அம்புட்டுத்தேன். அடுத்த தேர்தல்ல எதிரிக்கட்சி ஆட்சிக்கு வந்தா ஒருஆளுங்கட்சி போட்ட தொலைநோக்குத் திட்டங்கள் ஒடப்புல போயிரும். ஏதோ வாய்க்கு வந்தத அறிக்கைவிடறதே உங்க பொழப்பாப் போச்சு. தமிழங்களுக்கு இதக் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கிறதும் வழக்கமாப் போச்சு.

By Anban
1/6/2010 7:44:00 PM

கோவில் கிடா மாதிரி இந்த ஆளுனரை பல ஆண்டு காலம் தனது அரசியல் பலவீனங்கள், ஊழல்கள், கொலை, கொள்ளைகள், சொத்து குவிப்பு, இத்யாதி இத்யாதி கருமங்கள், அட்டூழியங்களை மறைக்க கருணாநிதி வளர்த்து வருகிறார். இந்த ஆளுனரும் தன் சுகம் மட்டும் பெரிதென்று கொள்ளை கூட்டத்திற்கு துணை போகிறார். எத்தனை சதவிகிதம் இவருக்கு போகிறதோ யாமறியோம் பராபரனே. யோவ் ஜோதி பாசு, நீ போறப்ப இவனுகளையும் கூட்டிகிட்டு போப்பா, நாற்றம் தாங்க முடியல.

By pannadai pandian
1/6/2010 7:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக