உண்மையாகவே தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் கருத்து செலுத்துங்கள்! இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் 35$ தமிழ் மக்களுக்காகவேனும் தமிழ் ஈழம் அமைய உதவுங்கள்! நீங்கள் என்னசெய்தாலும் உங்கள் காலடியில் கிடக்கும் மக்கள் சார்பாக
5/30/2009 4:21:00 AM
தெரிந்த செய்திதானே! ஒரு பக்கம் ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டுக் கணைகள்! இந்தத்தள்ளாத அகவையிலும் குடும்பத்தினருக்காக உழைப்பதை மறந்து குடும்பத்தினரின் ஏவுகணைகள் ஒருபுறம்! எனக்குப் பின் எங்கே பேராசிரியரோ அவர் உதவியுடன் வேறு யாரோ முதல்வராக அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம் அம்பாகத் தைக்கிறது! குடும்பம் அமைதியாக இருந்தாலதானே நாட்டு நலனில் கருத்து செலுத்த முடியும். எனவே குடும்ப அமைதிக்கான ஒரு பகுதியாக நலல முடிவை எடுத்துள்ளார். இனி சோனியாவின் முடிவிற்கு இணங்க தாள் அம்புகளை விட்டு ஈழத் தமிழர்சார்பாகக்குரல் கொடுத்து அறிக்கை விடுவதா? அல்லது ஆரிய-திராவிடப் போர் என்பதைக் கையில் எடுப்பதா என முடிவு எடுக்கலாம். பேராசிரியரிடம் முதல்வர் பொறுப்பை அளித்திருந்தால் ஏற்றிருந்திருப்பார். நான் முதலவராக இருக்கிறேன். என் சார்பில் முழு ஊழியம் செய் என்றால் எப்படி அவர் சரி என்றிருப்பார். சரி சரி அது உட்கட்சிச் சிக்கல். இனியேனும் உங்களது பழைய படைப்புகளைப் படித்து உண்மையாகவே தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் கருத்து செலுத்துங்கள்! இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் 35$
5/30/2009 4:21:00 AM